Roman script

Singers : S. Janaki and S. P. Balasubramanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Engae unnai kandaal kooda

Nenjil kondaattam

Yaekkam theera saerththu kolvaen

Paadum vandaattam

Male Part

Aa….aa….thangam pola

Angam ammaa thaazham poovaattam

Thaalaathammaa naan muzhuthum

Female : Ammaa pothum mella mella

Naanam vetkkam

Female Part

Engae unnai kandaal kooda

Nenjil kondaattam

Male : Yaekkam theera saerththu kolvaen

Paadum vandaattam

Female Part

Kandathu thaanae velli poovai

Konjam porungalaen

Kadalin neerai vellam

Kondu povathillaiyae

Female Part

Kandathu thaanae velli poovai

Konjam porungalaen

Kadalin neerai vellam

Kondu povathillaiyae

Female Part

Thanneer pattu kulirntha maeni

Kothikka vaippathaen

Indru naalai endrum

Ungal urimaiyallavaa…

Male Part

Engae unnai kandaal kooda

Nenjil kondaattam

Male : Aahaa….haa….

Yaekkam theera saerththu kolvaen

Paadum vandaattam

Female Part

Nettri kungumam

Nettri kungumam

Kettu poguthu sattrae nillungal

Pattu koondhal thottu thazhuvi

Sangathi sollungal

Male Part

Ettu piravigal ettu pothilum

Neeyae manaiyaatti

Ilamai arputham inbam arputham

Vaadi rajaththi

Female : Amma pothum mella mella

Naanam vetkkam

Female Part

Engae unnai kandaal kooda

Nenjil kondaattam

Male : Aa…aa….yaekkam theera saerththu kolvaen

Paadum vandaattam

Male Part

Aa….aa….thangam pola

Angam ammaa thaazham poovaattam

Thaalaathammaa naan muzhuthum

Female : Ammaa pothum mella mella

Naanam vetkkam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எங்கே உன்னை கண்டால் கூட

நெஞ்சில் கொண்டாட்டம்...

ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன்

பாடும் வண்டாட்டம்...

ஆண் : ஆஆ...ஆஆ.....தங்கம் போல

அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்...

தாளாதம்மா நாள் முழுதும்...

பெண் : அம்மா போதும் மெல்ல மெல்ல

நாணம் வெட்கம்...

பெண் : எங்கே உன்னை கண்டால் கூட

நெஞ்சில் கொண்டாட்டம்...

ஆண் : ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன்

பாடும் வண்டாட்டம்...

பெண் : கண்டது தானே வெள்ளிப் பூவை

கொஞ்சம் பொறுங்களேன்...

கடலின் நீரை வெள்ளம்

கொண்டு போவதில்லையே...

பெண் : கண்டது தானே வெள்ளிப் பூவை

கொஞ்சம் பொறுங்களேன்...

கடலின் நீரை வெள்ளம்

கொண்டு போவதில்லையே...

பெண் : தண்ணீர் பட்டு குளிர்ந்த மேனி

கொதிக்க வைப்பதேன்...

இன்று நாளை என்றும்

உங்கள் உரிமையல்லவா.....

பெண் : எங்கே உன்னை கண்டால் கூட

நெஞ்சில் கொண்டாட்டம்...

ஆண் : ஆஹா ஹா.....

ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன்

பாடும் வண்டாட்டம்...

பெண் : நெற்றிக் குங்குமம்...

நெற்றிக் குங்குமம்..

கெட்டுப் போகுது சற்றே நில்லுங்கள்...

பட்டுக் கூந்தல் தொட்டுத் தழுவி

சங்கதி சொல்லுங்கள்...

ஆண் : எட்டுப் பிறவிகள் எட்டும் போதிலும்

நீயே மனையாட்டி...

இளமை அற்புதம் இன்பம் அற்புதம்

வாடி ராஜாத்தி...

பெண் : அம்மா போதும் மெல்ல மெல்ல

நாணம் வெட்கம்...

பெண் : எங்கே உன்னை கண்டால் கூட

நெஞ்சில் கொண்டாட்டம்...

ஆண் : ஆ...ஆ.....ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன்

பாடும் வண்டாட்டம்...

ஆண் : ஆஆ...ஆஆ.....தங்கம் போல

அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்...

தாளாதம்மா நாள் முழுதும்...

பெண் : அம்மா போதும் மெல்ல மெல்ல

நாணம் வெட்கம்...

Song information

Singers: S. Janaki and S. P. Balasubramanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Chithira Sevvanam (1979) · Singer: S. Janaki and S. P. Balasubramanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song