Roman script

Singer : Vijay Yesudas

Music by : Yuvan Shankar Raja

Male Part

Ooo…ooo…ooo…oo

Ooo…ooo…ooo…oo

Ooo…ooo…ooo…oo

Male Part

Yaaraikketpadhu

Engaeppovadhu

Thoondil puzhuvena aanaai

Yedho nadakkudhu

Kannai iruttudhu

Nenjam norungiththaan ponaai

Male Part

Nadhiyodu payanam ponaal

Alai vandhu modhumae

Adhaippola vaazhkai koda poraattamae

Vidhiyennum noolil aadum

Bommaippola vaazhgirom

Vazhithorum kaanal neeraai

Yemaatrum thotram kaattum

Male Part

Yaaraikketpadhu

Engaeppovadhu

Thoondil puzhuvena aanaai

Yedho nadakkudhu

Kannai iruttudhu

Nenjam norungiththaan ponaai

Male Part

Ooo…ooo…ooo…oo

Ooo…ooo…ooo…oo

Ooo…ooo…ooo…oo

Male Part

Panippugai paarthae thaan

Neruppendru thavaraaga

Paravaigal ninaithaalae

Vazhiyillaiyae

Thuyarangal eppodhum

Nirandharam kidaiyaadhu

Kizhakkinil vidindhaalae

Irul illaiyae

Male Part

Adaimazhai adithaalum

Mann saayum maram saayum

Malai endrum saayaadhadaa

Inbam mattumae

Vaazhkaiyillaiyae

Konjam thunbamum vendum

Mazhaithuliyilae

Veyil sernthappin

Thaanae vaanavil thondrum

Male Part

Nadhiyodu payanam ponaal

Alai vandhu modhumae

Adhaippola vaazhkai koda poraattamae

Vidhiyennum noolil aadum

Bommaippola vaazhgirom

Vidhi maatrum vidhigal seithaal

Un vaazhkkai undhan kaiyil

Male Part

Inbam mattumae

Vaazhkaiyillaiyae

Konjam thunbamum vendum

Mazhaithuliyilae

Veyil sernthappin

Thaanae vaanavil thondrum

தமிழ்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் :

யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஓ..ஓ.....ஓ....ஓ..

ஓ....ஓ...ஓ......ஓ...

ஓ..ஓ.....ஓ....ஓ..

ஆண் : யாரைக்கேட்பது

எங்கேப்போவது

தூண்டில் புழுவென ஆனாய்

ஏதோ நடக்குது

கண்ணை இருட்டுது

நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய்

ஆண் : நதியோடு

பயணம் போனால்

அலை வந்து மோதுமே

அதைப்போல வாழ்க்கை கூட

போராட்டமே

விதியென்னும் நூலில் ஆடும்

பொம்மைப்போல வாழ்கிறோம்

வழிதோறும் காணல் நீராய்

ஏமாற்றும் தோற்றம் காட்டும்

ஆண் : யாரைக்கேட்பது

எங்கேப்போவது

தூண்டில் புழுவென ஆனாய்

ஏதோ நடக்குது

கண்ணை இருட்டுது

நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய்

ஆண் : ஓ..ஓ.....ஓ....ஓ..

ஓ....ஓ...ஓ......ஓ...

ஓ..ஓ.....ஓ....ஓ..

ஆண் : பனிப்புகை பார்த்தே தான்

நெருப்பென்று தவறாக

பறவைகள் நினைத்தாலே

வழியில்லையே

துயரங்கள் எப்போதும்

நிரந்தரம் கிடையாது

கிழக்கினில் விடிந்தாலே

இருள் இல்லை

ஆண் : அடைமழை அடித்தாலும்

மண் சாயும் மரம் சாயும்

மலை என்றும் சாயாதடா

இன்பம் மட்டுமே

வாழ்க்கை இல்லை

கொஞ்சம் துன்பமும் வேண்டும்

மழைத்துளியிலே

வெயில் சேர்ந்தப்பின் தானே

வானவில் தோன்றும்

ஆண் : நதியோடு பயணம் போனால்

அலை வந்து மோதுமே

அதைப்போல வாழ்க்கைக்கூட

போராட்டமே

விதியென்னும் நூலில் ஆடும்

பொம்மை போல வாழ்கிறோம்

விதிமாற்றும் விதிகள் செய்தாலும்

வாழ்க்கை உந்தன் கையில்

ஆண் : இன்பம் மட்டுமே

வாழ்க்கை இல்லையே

கொஞ்சம் துன்பமும் வேண்டும்

மழைத்துளியிலே

வெயில் சேர்ந்தப்பின் தானே

வானவில் தோன்றும்

Song information

Singer: Vijay Yesudas

Music by: Yuvan Shankar Raja

Release information: From Vaamanan (2009) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song