Roman script

Singers : Srinivas and K.S. Chithra

Music by : A. R. Rahman

Chorous : { Pirai vandhavudan nila vandhavudan

Nila vandhadhendru ullam thullum

Nizhal kandavudan nee endru

Indha nenjam nenjam minnum } (2)

Female Part

{ Engae enadhu kavidhai

Kanavilae ezhudhi maditha kavidhai }(2)

Vizhiyil karaindhu vittadho

Ammammaa vidiyal azhithu vittadho … oo ooo

Female Part

Kavidhai thedi thaarungal

Illai en kanavai meetu thaarungal

{ Engae enadhu kavidhai

Kanavilae ezhudhi maditha kavidhai } (2)

Female Part

……………………………..

Female Part

 Maalai andhigalil manadhin sandhugalil

Tholaindha mugathai manam thedudhae

Veyil thaarozhugum nagara veedhigalil

Maiyal kondu malar vaadudhae

Female Part

Megam sindhum iru thuliyin idaiveliyil

Thuruvi thuruvi unai thedudhae

Udaiyum nuraigalilum tholaindha kaadhalanai

Urugi urugi manam thedudhae

Female Part

Azhagiya thiru mugam oru tharam paarthaal

Amaidhiyil niraindhirupen

Nuni viral kondu oru murai theendu

Nooru murai pirandhirupen

Chorous : Pirai vandhavudan nila vandhavudan

Nila vandhadhendru ullam thullum

Nizhal kandavudan nee endru

Indha nenjam nenjam minnum

Chorous : Pirai vandhavudan nila vandhavudan

Nila vandhadhendru ullam thullum

Female Part

Orae paarvai ada orae vaarthai

Ada orae thodudhal manam yengudhae

Mutham podum andha moochin veppam

Adhu nitham vendum endru yengudhae

Male Part

Aaaa aaaa aaaa aaaa aaaa

Female Part

Vervai pootha undhan sattai vaasam

Indru ottum endru manam yengudhae

Mugam poothirukum mudiyil ondrirandu

Kuthum inbam kanam ketkudhae …. ae

Male Part

Aaaa aaaa aaaa aaaa aaaa aaaa aaaaaaaa aaa

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகா் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

குழு : { பிறை வந்தவுடன் நிலா

வந்தவுடன் நிலா வந்ததென்று

உள்ளம் துள்ளும் நிழல்

கண்டவுடன் நீயென்று இந்த

நெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2)

பெண் : { எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)

விழியில் கரைந்துவிட்டதோ

அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ......

பெண் : கவிதை தேடித்தாருங்கள்

இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

{ எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)

பெண் : ...........................................

பெண் : மாலை அந்திகளில்

மனதின் சந்துகளில் தொலைந்த

முகத்தை மனம் தேடுதே வெயில்

தாரொழுகும் நகர வீதிகளில்

மையல் கொண்டு மலா் வாடுதே

பெண் : மேகம் சிந்தும் இரு

துளியின் இடைவெளியில்

துருவித் துருவி உனைத் தேடுதே

உடையும் நுரைகளிலும் தொலைந்த

காதலனை உருகி உருகி மனம் தேடுதே

பெண் : அழகிய திருமுகம்

ஒருதரம் பாா்த்தால் அமைதியில்

நிறைந்திருப்பேன் நுனிவிரல்

கொண்டு ஒருமுறை தீண்டு

நூறு முறை பிறந்திருப்பேன்

குழு : பிறை வந்தவுடன் நிலா

வந்தவுடன் நிலா வந்ததென்று

உள்ளம் துள்ளும் நிழல்

கண்டவுடன் நீயென்று இந்த

நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

குழு : பிறை வந்தவுடன் நிலா

வந்தவுடன் நிலா வந்ததென்று

உள்ளம் துள்ளும்

பெண் : ஒரே பாா்வை அட

ஒரே வாா்த்தை அட ஒரே

தொடுதல் மனம் ஏங்குதே

முத்தம் போடும் அந்த மூச்சின்

வெப்பம் அது நித்தம் வேண்டும்

என்று ஏங்குதே

ஆண் : ............................................

பெண் : வோ்வை பூத்த உந்தன்

சட்டை வாசம் இன்று ஒட்டும்

என்று மனம் ஏங்குதே முகம்

பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு

குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே

ஆண் : ............................................

Song information

Singers: Srinivas and K.S. Chithra

Music by: A. R. Rahman

Release information: From Kandukondain Kandukondain (2000) · Lyricist: Vairamuthu

Explore this song