Roman script
Singers : Srinivas and K.S. Chithra
Music by : A. R. Rahman
Chorous : { Pirai vandhavudan nila vandhavudan
Nila vandhadhendru ullam thullum
Nizhal kandavudan nee endru
Indha nenjam nenjam minnum } (2)
Female Part
{ Engae enadhu kavidhai
Kanavilae ezhudhi maditha kavidhai }(2)
Vizhiyil karaindhu vittadho
Ammammaa vidiyal azhithu vittadho … oo ooo
Female Part
Kavidhai thedi thaarungal
Illai en kanavai meetu thaarungal
{ Engae enadhu kavidhai
Kanavilae ezhudhi maditha kavidhai } (2)
Female Part
……………………………..
Female Part
Maalai andhigalil manadhin sandhugalil
Tholaindha mugathai manam thedudhae
Veyil thaarozhugum nagara veedhigalil
Maiyal kondu malar vaadudhae
Female Part
Megam sindhum iru thuliyin idaiveliyil
Thuruvi thuruvi unai thedudhae
Udaiyum nuraigalilum tholaindha kaadhalanai
Urugi urugi manam thedudhae
Female Part
Azhagiya thiru mugam oru tharam paarthaal
Amaidhiyil niraindhirupen
Nuni viral kondu oru murai theendu
Nooru murai pirandhirupen
Chorous : Pirai vandhavudan nila vandhavudan
Nila vandhadhendru ullam thullum
Nizhal kandavudan nee endru
Indha nenjam nenjam minnum
Chorous : Pirai vandhavudan nila vandhavudan
Nila vandhadhendru ullam thullum
Female Part
Orae paarvai ada orae vaarthai
Ada orae thodudhal manam yengudhae
Mutham podum andha moochin veppam
Adhu nitham vendum endru yengudhae
Male Part
Aaaa aaaa aaaa aaaa aaaa
Female Part
Vervai pootha undhan sattai vaasam
Indru ottum endru manam yengudhae
Mugam poothirukum mudiyil ondrirandu
Kuthum inbam kanam ketkudhae …. ae
Male Part
Aaaa aaaa aaaa aaaa aaaa aaaa aaaaaaaa aaaதமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகா் : ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
குழு : { பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல்
கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2)
பெண் : { எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ......
பெண் : கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
{ எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)
பெண் : ...........................................
பெண் : மாலை அந்திகளில்
மனதின் சந்துகளில் தொலைந்த
முகத்தை மனம் தேடுதே வெயில்
தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலா் வாடுதே
பெண் : மேகம் சிந்தும் இரு
துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த
காதலனை உருகி உருகி மனம் தேடுதே
பெண் : அழகிய திருமுகம்
ஒருதரம் பாா்த்தால் அமைதியில்
நிறைந்திருப்பேன் நுனிவிரல்
கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்
குழு : பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல்
கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
குழு : பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும்
பெண் : ஒரே பாா்வை அட
ஒரே வாா்த்தை அட ஒரே
தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின்
வெப்பம் அது நித்தம் வேண்டும்
என்று ஏங்குதே
ஆண் : ............................................
பெண் : வோ்வை பூத்த உந்தன்
சட்டை வாசம் இன்று ஒட்டும்
என்று மனம் ஏங்குதே முகம்
பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
ஆண் : ............................................Song information
Singers: Srinivas and K.S. Chithra
Music by: A. R. Rahman
Release information: From Kandukondain Kandukondain (2000) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Srinivas and K.S. Chithra
- Film / album: Kandukondain Kandukondain
- Composer: A. R. Rahman