Roman script

Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Naaraai naaraai sengaal naaraai

Panampadu panaiyin kizhanku pilanthanna

Pavala koorvaai sengaal naaraai…

Male Part

Endro pulavan paadiyathai

Naan indrae paadugiraen

Endro pulavan paadiyathai

Naan indrae paadugiraen

Male Part

En varumaiyai pokkum arasan yaaro

Avanai thedugiraen avanai thedugiraen

Male Part

Endro pulavan paadiyathai

Naan indrae paadugiraen

Male Part

Kalvi kangalai thiranthavan paarvai

Kurudaai ponathammaa

Paasamaai valarththa magalum

Enakke paaramaai aananthammaa

Male Part

Arivai thantha dheivam enkku

Aasthiyai tharavillai

Yaaridam ketpen yaaridam solven

Enkkey puriyavillai

Male Part

Endro pulavan paadiyathai

Naan indrae paadugiraen

Male Part

Yaenipadigal thaanae endrum

Yaeri povathillai

Adhil yaeri ponavar yaeniyai konjam

Paarppathil thavarillai

Male Part

Payirai koduppathu bhoomiyin dharmam

Adhai naan seigindraen

Boomiyin thaagam theerkka

Thanneer vendum ketkindraen

Vendum ketkindraen

Male Part

Endro pulavan paadiyathai

Naan indrae paadugiraen

Indrae paadugiraen

தமிழ்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நாராய் நாராய் செங்கால் நாராய்

பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்.......

ஆண் : என்றோ புலவன் பாடியதை

நான் இன்றே பாடுகிறேன்

என்றோ புலவன் பாடியதை

நான் இன்றே பாடுகிறேன்

ஆண் : என் வறுமையை போக்கும் அரசன் யாரோ

அவனை தேடுகிறேன் அவனை தேடுகிறேன்

ஆண் : என்றோ புலவன் பாடியதை

நான் இன்றே பாடுகிறேன்

ஆண் : கல்வி கண்களை திறந்தவன் பார்வை

குருடாய் போனதம்மா.....

பாசமாய் வளர்த்த மகளும்

எனக்கே பாரமாய் ஆனதம்மா....

ஆண் : அறிவை தந்த தெய்வம் எனக்கு

ஆஸ்தியை தரவில்லை

யாரிடம் கேட்பேன் யாரிடம் சொல்வேன்

எனக்கே புரியவில்லை

ஆண் : என்றோ புலவன் பாடியதை

நான் இன்றே பாடுகிறேன்

ஆண் : ஏணிப்படிகள் தானே என்றும்

ஏறி போவதில்லை

அதில் ஏறிப் போனவர் ஏணியை கொஞ்சம்

பார்ப்பதில் தவறில்லை

ஆண் : பயிரை கொடுப்பது பூமியின் தர்மம்

அதை நான் செய்கின்றேன்

பூமியின் தாகம் தீர்க்க

தண்ணீர் வேண்டும் கேட்கின்றேன்.......

வேண்டும் கேட்கின்றேன்.......

ஆண் : என்றோ புலவன் பாடியதை

நான் இன்றே பாடுகிறேன்

இன்றே பாடுகின்றேன்

Song information

Singer: M. S. Viswanathan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Engal Vathiyar (1980) · Singer: M. S. Viswanathan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song