Roman script

Singers : Hariharan and Mahalakshmi Iyer

Music by : S.A. Raj kumar

Female Part

Aa aa aa aa … aa … aa…

Male Part

Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri

Nee oru pournami pournami pesum paingili

Un mugam paarkka thondrinaal

Pookkalai paarthu kolgiren

Pookkalin kaadhil mellamaai

Un peyar solli paarkkiren

Male Part

Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri

Nee oru pournami pournami pesum paingili

Female Part

Un mugam paarkka thondrinaal

Pookkalai paarthu kolgiren

Pookkalin kaadhil chellamaai

Un peyar solli paarkkiren

Female Part

Aaa aa aa aa aa… aa aa aa aa aa…

Aaa aa aa aa aa… aa aa aa aa aa…

Male Part

Megamadhu seraadhu vaan mazhaiyum vaaraadhu

Thanimaiyil thavithenae unai yenni ilaithenae

Female Part

Melimaiyum vaaraadhu keezhimaiyum seraadhu

unakkidhu puriyaadhaa ilakkanam theriyaadhaa

Male Part

Sammadhangal ulla podhum

Vaarthai ondru solla vendum

Female Part

Vaarthai vandhu serum podhu

Naanam yennai katti podum

Male Part

Mounam ondru podhum podhumae

Kangal pesividumae

Male Part

Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri

Nee oru pournami pournami pesum paingili

Female Part

Oo oo oo … tuttu ruttuttu ruttuttu

Oo oo oo … tuttu ruttuttu roo

Female Part

Kai valaiyal kulungaamal kaal kolusum sinungaamal

Anaippadhu sugamaagum adhu oru thavamaagum

Male Part

Mogam oru poo pola theendiyadhum thee pola

Kanavugal oru kodi nee kodu yen thozhi

Female Part

Unnai thandhu yennai neeyum

Vaangi kondu naatkkalaachu

Male Part

Unnai thotta pinbu thaanae

Mutkkal kooda pookkalaachu

Female Part

Viralgal kondu neeyum meettinaal

Viragum veenai aagum

Male Part

Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri

Nee oru pournami pournami pesum paingili

Female Part

Un mugam paarkka thondrinaal

Pookkalai paarthu kolgiren

Pookkalin kaadhil chellamaai

Un peyar solli paarkkiren…

தமிழ்

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ

ஆண் : எனக்கொரு சினேகிதி

சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி

பேசும் பைங்கிளி உன் முகம்

பார்க்க தோன்றினால் பூக்களை

பார்த்துக்கொள்கிறேன் பூக்களின்

காதில் மெல்லமாய் உன் பெயர்

சொல்லி பார்க்கிறேன்

ஆண் : எனக்கொரு சினேகிதி

சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி

பேசும் பைங்கிளி

பெண் : உன் முகம் பார்க்க

தோன்றினால் பூக்களை

பார்த்துக்கொள்கிறேன்

பூக்களின் காதில் செல்லமாய்

உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : மேகமது சேராது

வான் மழையும் வாராது

தனிமையில் தவித்தேனே

உன்னை எண்ணி இளைத்தேனே

பெண் : மேல் இமையும் வாராது

கீழ் இமையும் சேராது உனக்கிது

புரியாதா இலக்கணம் தெரியாதா

ஆண் : சம்மதங்கள் உள்ள

போதும் வார்த்தை ஒன்று

சொல்ல வேண்டும்

பெண் : வார்த்தை வந்து

சேரும் போது நாணம்

என்னை கட்டிப்போடும்

ஆண் : மௌனம் ஒன்று

போதும் போதுமே கண்கள்

பேசிவிடுமே

ஆண் : எனக்கொரு சினேகிதி

சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி

பேசும் பைங்கிளி

பெண் : ..................................

பெண் : கைவளையல்

குலுங்காமல் கால் கொலுசும்

சிணுங்காமல் அணைப்பது

சுகமாகும் அது ஒரு தவமாகும்

ஆண் : மோகம் ஒரு பூப்போல

தீண்டியதும் தீப்போல கனவுகள்

ஒருகோடி நீ கொடு என் தோழி

பெண் : உன்னைத்தந்து

என்னை நீயும் வாங்கி

கொண்டு நாட்களாச்சு

ஆண் : உன்னை தொட்ட

பின்பு தானே முட்கள்

கூட பூக்களாச்சு

பெண் : விரல்கள் கொண்டு

நீயும் மீட்டினால் விறகும்

வீணையாகும்

ஆண் : எனக்கொரு சினேகிதி

சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி

பேசும் பைங்கிளி

பெண் : உன் முகம் பார்க்க

தோன்றினால் பூக்களை

பார்த்துக்கொள்கிறேன்

பூக்களின் காதில் செல்லமாய்

உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

Song information

Singers: Hariharan and Mahalakshmi Iyer

Music by: S.A. Raj kumar

Release information: From Priyamanavale (2000) · Lyricist: Vaali

Explore this song