Roman script

Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Enakku therinja varaiyilae

Evanum sirichchu paarkkalae

Enakku therinja varaiyilae

Evanum sirichchu paarkkala

Kannum eeramum nenjula paaramum

Yaarukkilla ulagilae

Adhu veliyilathaan theriyallae

Veliyilathaan theriyallae

Male Part

Kavalai illaatha manushangalendru

Rendu perai naan kandupiduchchen

Aahaah kandu pidichchen

Rendu pera naan kandupidichchen

Male Part

Antha rendu yaarunnu

Ippa ungalukellaam solla nenaichchen

Ungalukellaam solla nenaichchen

Poranthadaathavan poe saernthavan

Rendu perumthaan kavalaiyattravan

Male Part

Enakku therinja varaiyilae

Evanum sirichchu paarkkalae

Kannum eeramum nenjula paaramum

Yaarukkilla ulagilae

Adhu veliyilathaan theriyallae

Veliyilathaan theriyallae

Male Part

Kettathu ellaam kaiyila kedachchaa

Kadavulai yaaringu nenaichchiduvaan

Kettathu ellaam kaiyila kedachchaa

Kadavulai yaaringu nenaichchiduvaan

Male Part

Kadal neerellam kudi neeraanaal

Kaaviriyai evan mathichchiduvaan

Ellaarkkum ellaamum kedachchathu illa

Pottathu ellaam molachchathum illa

Male Part

Kaachcha maraththil kallai erinju

Kaai vizhuthaa paaraendaa

Kaachcha maraththil kallai erinju

Kaai vizhuthaa paaraendaa

Male Part

Kaai vizhunthaalum kal vizhunthaalum

Kavalai enna poyaendaa

Vantha varaiyilae varavil vaiyadaa

Ponathaavumae selavil vaiyadaa

Male Part

Enakku therinja varaiyilae

Evanum sirichchu paarkkalae

Kannum eeramum nenjula paaramum

Yaarukkilla ulagilae

Adhu veliyilathaan theriyallae

Veliyilathaan theriyallae

தமிழ்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே

எவனும் சிரிச்சு பார்க்கலே

எனக்கு தெரிஞ்ச வரையிலே

எவனும் சிரிச்சு பார்க்கலே

கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும்

யாருக்கில்ல உலகிலே

அது வெளியிலதான் தெரியல்லே

வெளியிலதான் தெரியல்லே.....

ஆண் : கவலை இல்லாத மனுஷங்களென்று

ரெண்டு பேரை நான் கண்டுபிடிச்சேன்

ஆஹாஹ் கண்டு பிடிச்சேன்

ரெண்டு பேர நான் கண்டுபிடிச்சேன்

ஆண் : அந்த ரெண்டு யாருன்னு

இப்ப உங்களுக்கெல்லாம் சொல்ல நெனச்சேன்

உங்களுக்கெல்லாம் சொல்ல நெனச்சேன்

பொறந்திடாதவன் போய் சேர்ந்தவன்

ரெண்டு பேரும் தான் கவலையற்றவன்

ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே

எவனும் சிரிச்சு பார்க்கலே

கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும்

யாருக்கில்ல உலகிலே

அது வெளியிலதான் தெரியல்ல

வெளியிலதான் தெரியல்லே.....

ஆண் : கேட்டது எல்லாம் கையில கெடச்சா

கடவுளை யாரிங்கு நெனச்சிடுவான்

கேட்டது எல்லாம் கையில கெடச்சா

கடவுளை யாரிங்கு நெனச்சிடுவான்

ஆண் : கடல் நீரெல்லாம் குடி நீரானால்

காவிரியை எவன் மதிச்சிடுவான்

எல்லார்க்கும் எல்லாமும் கெடச்சது இல்ல

போட்டது எல்லாம் மொளச்சதும் இல்ல

ஆண் : காச்ச மரத்தில் கல்லை எறிஞ்சு

காய் விழுதா பாரேன்டா

காச்ச மரத்தில் கல்லை எறிஞ்சு

காய் விழுதா பாரேன்டா

ஆண் : காய் விழுந்தாலும் கல் விழுந்தாலும்

கவலை என்ன போயேன்டா

வந்த வரையிலே வரவில் வையடா

போனதாவுமே செலவில் வையடா

ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே

எவனும் சிரிச்சு பார்க்கலே

கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும்

யாருக்கில்ல உலகிலே

அது வெளியிலதான் தெரியல்லே

வெளியிலதான் தெரியல்ல.....

Song information

Singer: M. S. Viswanathan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Paartha Gnabagam Illayo (1985) · Singer: M. S. Viswanathan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song