Roman script

Singers : Unni Krishnan and Harini

Music by : Bharathwaj

Male Part

Enakkena yerkanavae pirandhaval ivalo

Idhayathai kayiru katti izhuthaval ivalo

Oli sindhum iru kangal uyir vaangum siru idhazhgal

Ennullae ennullae yaedhedho seigiradhaeee … aaaaaaaa

Female Part

{ Ennullae ennullae yaedhedho seigiradhae

Adhai ennendru ariyenadi } (2)

Ora paarvai paarkkum bodhu uyiril paadhi illai

Meedhi paarvai paarkkum thunivu pedhai nenjil illai

Enadhu uyirai kudikkum urimai unakkae unakkae…

Male Part

Kannae unnai kaatiyadhaal en kannae sirandhadhadi

Un kangalai kandadhum innoru giragam kan mun pirandhadhadi

Female Part

Kaadhal endra ottrai nool thaan

Kanavugal thodukkindradhu ….aaaaa aaaa aaaahh…

Kaadhal endra ottrai nool thaan

Kanavugal thodukkindradhu

Adhu kaalathai thattugindradhu

{ En manam ennum koppaiyil indru un uyire niraigindradhu } (2)

Male Part

Maarbukku thiraiyittu maraikkum pennae

Manasaiyum maraikkaadhae

En vayadhaiyum vadhaikkaadhae

Pul veli kooda pani thuli ennum vaarthai pesumadi

En punnagai rani oru mozhi sonnaal kaadhalum vaazhumadi

Female Part

Vaarthai ennai kai vidum bodhu

Mounam pesugiren en kanneer pesugiren

{ Ellaa mozhikkum kanneer puriyum

Unakken puriyavillaii… } (2)

Female Part

{ Ennullae ennullae yaedhedho seigiradhae

Adhai ennendru ariyenadi } (2)

Ora paarvai paarkkum bodhu uyiril paadhi illai

Meedhi paarvai paarkkum thunivu pedhai nenjil illai

Enadhu uyirai kudikkum urimai unakkae unakkae….

தமிழ்

பாடகி : ஹாினி

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : பரத்வாஜ்

ஆண் : எனக்கென ஏற்கனவே

பிறந்தவள் இவளோ இதயத்தை

கயிறு கட்டி இழுத்தவள் இவளோ

ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா்

வாங்கும் சிறு இதழ்கள் என்னுள்ளே

என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : { என்னுள்ளே என்னுள்ளே

ஏதேதோ செய்கிறதே அதை

என்னென்று அறியேனடி } (2)

ஓரப்பாா்வை பாா்க்கும்போது

உயிாில் பாதி இல்லை மீதிப்

பாா்வை பாா்க்கும் துணிவு

பேதை நெஞ்சில் இல்லை

எனது உயிரை குடிக்கும்

உாிமை உனக்கே உனக்கே

ஆண் : கண்ணே உன்னை

காட்டியதால் என் கண்ணே

சிறந்ததடி உன் கண்களைக்

கண்டதும் இன்னொரு கிரகம்

கண்முன் பிறந்ததடி

பெண் : காதல் என்ற ஒற்றை

நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது.....

காதல் என்ற ஒற்றை நூல்தான்

கனவுகள் தொடுக்கின்றது அது

காலத்தை தட்டுகின்றது

{ என் மனம் என்னும் கோப்பையில்

இன்று உன் உயிா் நிறைகின்றது } (2)

ஆண் : மாா்புக்கு திரையிட்டு

மறைக்கும் பெண்ணே

மனசையும் மறைக்காதே

என் வயதையும் வதைக்காதே

புல்வெளி கூட பனித்துளி என்னும்

வாா்த்தை பேசுமடி என் புன்னகை

ராணி ஒரு மொழி சொன்னால்

காதழும் வாழுமடி

பெண் : வாா்த்தை என்னை

கைவிடும் போது மௌனம்

பேசுகிறேன் என் கண்ணீா்

பேசுகிறேன்

{ எல்லா மொழிக்கும்

கண்ணீா் புாியும் உனக்கேன்

புாியவில்லை } (2)

பெண் : { என்னுள்ளே என்னுள்ளே

ஏதேதோ செய்கிறதே அதை

என்னென்று அறியேனடி } (2)

ஓரப்பாா்வை பாா்க்கும்போது

உயிாில் பாதி இல்லை மீதிப்

பாா்வை பாா்க்கும் துணிவு

பேதை நெஞ்சில் இல்லை

எனது உயிரை குடிக்கும்

உாிமை உனக்கே உனக்கே

Song information

Singers: Unni Krishnan and Harini

Music by: Bharathwaj

Release information: From Parthen Rasithen (2000) · Lyricist: Vairamuthu

Explore this song