Roman script

En Vanmathiye Song Lyrics is a track from Gangers Tamil Film– 2025, Starring Sundar C, Vadivelu, Catherine Tresa and Others. This song was sung by Madhushree and Aswath Ajith and the music was composed by C. Sathya. Lyrics works are penned by Lavarathan.

Singers : Madhushree and Aswath Ajith

Music Director : C. Sathya

Lyricist : Lavarathan

Male Part

En vanmathiye en vaazhvin thunaiye

Unnai kann pol kaappene

En poovizhiye eppodhum unnaiye

En nenjil serppene

Male Part

Unai kaanamal kangal thoongaadhu

Thunai serndhaai ennodu

Enakkena thaaiyai vandhu

Anaithidum tharam neeye

En uyire needhaane

Male Part

Varamaai vandhaai en inai neeyadi

Vaazhnaal muzhudhum naan un thaai madi

Varamaai vandhaai en inai neeyadi

Vaazhnaal muzhudhum naan un thaai madi

Female Part

Dhinam dhinam un kooda pesi sirikkanum

Un kural kette naalum rasikkanum

Un mugam paarthe ezhundhida venum

Un viral korthe dhooram nadakkanum

Female Part

Un thala kodhi muthangal thandhu

Un nizhalaaga serndhu irukkanum

Male Part

Unai kaanamal kangal thoongaadhu

Thunai serndhaai ennodu

Enakkena thaaiyai vandhu

Anaithidum tharam neeye

En uyire needhaane

Male Part

Varamaai vandhaai en inai neeyadi

Vaazhnaal muzhudhum naan un thaai madi

Varamaai vandhaai en inai neeyadi

Vaazhnaal muzhudhum naan un thaai madi

Male Part

En vanmathiye en vaazhvin thunaiye

Unai kann pol kaappene

Female : Unai kaanamal kangal thoongaadhu

Thunai serndhaai ennodu

Unakkena thaaiyai vandhu

Anaithidum tharam naanae

Ini ellaam needhaane

தமிழ்

பாடகர்கள் : மதுஸ்ரீ மற்றும் அஸ்வத் அஜித்

இசையமைப்பாளர் : சி. சத்யா

பாடலாசிரியர் : லவரதன்

ஆண் : என் வான்மதியே என் வாழ்வின் துணையே

உன்னைக் கண் போல் காப்பேனே

என் பூவிழியே எப்போதும் உன்னையே

என் நெஞ்சில் சேர்ப்பேனே

ஆண் : உனை காணாமல் கண்கள் தூங்காது

துணை சேர்ந்தாய் என்னோடு

எனக்கென தாயாய் வந்து

அனைத்திடும் தாரம் நீயே

என் உயிரே நீதானே

ஆண் : வரமாய் வந்தாய் என் இனை நீயடி

வாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி

வரமாய் வந்தாய் என் இனை நீயடி

வாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி

பெண் : தினம் தினம் உன் கூட பேசி சிரிக்கணும்

உன் குரல் கேட்டே நாளும் ரசிக்கணும்

உன் முகம் பார்த்தே எழுந்திட வேணும்

உன் விரல் கோர்த்தே தூரம் நடக்கணும்

பெண் : உன் தலை கோதி முத்தங்கள் தந்து

உன் நிழலாகச் சேர்ந்து இருக்கணும்

ஆண் : உனை காணாமல் கண்கள் தூங்காது

துணை சேர்ந்தாய் என்னோடு

எனக்கென தாயாய் வந்து

அனைத்திடும் தாரம் நீயே

என் உயிரே நீதானே

ஆண் : வரமாய் வந்தாய் என் இனை நீயடி

வாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி

வரமாய் வந்தாய் என் இனை நீயடி

வாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி

ஆண் : என் வான்மதியே என் வாழ்வின் துணையே

உன்னைக் கண் போல் காப்பேனே

பெண் : உனை காணாமல் கண்கள் தூங்காது

துணை சேர்ந்தாய் என்னோடு

உனக்கென தாயாய் வந்து

அனைத்திடும் தாரம் நானே

இனி எல்லாம் நீதானே

Song information

Singers: Madhushree and Aswath Ajith

Release information: From Gangers (2025) · Singer: Madhushree and Aswath Ajith · Lyricist: Lavarathan · Music: C. Sathya

Explore this song