Roman script

Singer : S. Janaki

Music by : L. Vaithiyanathan

Lyrics by : Kannadasan

Female Part

En thalaivan varugiraan nerilae

Nalla ilamaiyenum kavithai koyil therilae

En thalaivan varugiraan nerilae

Nalla ilamaiyenum kavithai koyil therilae

Female Part

Pon pathiththa thegam

Adhil pongi varum mogam

Pon pathiththa thegam

Adhil pongi varum mogam

Female Part

Kannirendum paaduvathu

Ranjanai raagam sivaranjani raagam

Karthigaiyil piranthu varum anantha raagam

Female Part

En thalaivan varugiraan nerilae

Nalla ilamaiyenum kavithai koyil therilae

Chorus

…………….

Female Part

Kuththu vilakkettri nalla kolangalum theetti

Maththala melangalil mangalam kotti

Kuththu vilakkettri nalla kolangalum theetti

Maththala melangalil mangalam kotti

Female Part

Enai manavaraiyil nrkka vaiththaar aaraththi suttri

Pattu vanna selai palapalakkum maalai

Pattu vanna selai palapalakkum maalai

Kattikkondu naaniruppaen thirumana velai

Enai kaipidiththu sugam tharuvaar kannmani kaalai

Enai kaipidiththu sugam tharuvaar kannmani kaalai

Female Part

En thalaivan varugiraan nerilae

Nalla ilamaiyenum kavithai koyil therilae

Chorus

…………….

Female Part

……………..

Female Part

Aadi maatha kaattru avan aasaiyulla oottru

Kodi kodi thantha pothum verillai maattru

Aadi maatha kaattru avan aasaiyulla oottru

Kodi kodi thantha pothum verillai maattru

Female Part

Naan komaganin kaaladiyil vilainthidum naattru

Kannazhagu kavithai avan kaaladiyo thaalam

Kannazhagu kavithai avan kaaladiyo thaalam

Female Part

Vennilavu saareduththu yaettri vaiththa dheepam

Antha venthanai naan manappathuthaan

Antha venthanai naan manappathuthaan

Dheivam thantha laabam

Female Part

En thalaivan varugiraan nerilae

Nalla ilamaiyenum kavithai koyil therilae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : என் தலைவன் வருகிறான் நேரிலே

நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே

என் தலைவன் வருகிறான் நேரிலே

நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே

பெண் : பொன் பதித்த தேகம் அதில்

பொங்கி வரும் மோகம்

பொன் பதித்த தேகம் அதில்

பொங்கி வரும் மோகம்

பெண் : கண்ணிரெண்டும் பாடுவது

ரஞ்சனி ராகம் சிவரஞ்சனி ராகம்

கார்த்திகையில் பிறந்து வரும் ஆனந்த ராகம்

பெண் : என் தலைவன் வருகிறான் நேரிலே

நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே

குழு : ...............................

பெண் : குத்து விளக்கேற்றி நல்ல கோலங்களும் தீட்டி

மத்தள மேளங்களில் மங்கலம் கொட்டி

குத்து விளக்கேற்றி நல்ல கோலங்களும் தீட்டி

மத்தள மேளங்களில் மங்கலம் கொட்டி

பெண் : எனை மணவறையில் நிற்க வைத்தார் ஆரத்தி சுற்றி

பட்டுவண்ண சேலை பளபளக்கும் மாலை

பட்டுவண்ண சேலை பளபளக்கும் மாலை

கட்டிக்கொண்டு நானிருப்பேன் திருமண வேளை

எனை கைப்பிடித்து சுகம் தருவார் கண்மணி காலை.....

எனை கைப்பிடித்து சுகம் தருவார் கண்மணி காலை.....

பெண் : என் தலைவன் வருகிறான் நேரிலே

நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே

குழு : ...............................

பெண் : ...........................

பெண் : ஆடி மாதக் காற்று அவன் ஆசையுள்ள ஊற்று

கோடி கோடி தந்த போதும் வேறில்லை மாற்று

ஆடி மாதக் காற்று அவன் ஆசையுள்ள ஊற்று

கோடி கோடி தந்த போதும் வேறில்லை மாற்று

பெண் : நான் கோமகனின் காலடியில் விளைந்திடும் நாற்று

கண்ணழகு கவிதை அவன் காலடியோ தாளம்

கண்ணழகு கவிதை அவன் காலடியோ தாளம்

பெண் : வெண்ணிலவு சாறெடுத்து ஏற்றி வைத்த தீபம்

அந்த வேந்தனை நான் மணப்பதுதான்

அந்த வேந்தனை நான் மணப்பதுதான்

தெய்வம் தந்த லாபம்......

பெண் : என் தலைவன் வருகிறான் நேரிலே

நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே

Song information

Singer: S. Janaki

Music by: L. Vaithiyanathan

Lyrics by: Kannadasan

Release information: From Malargindra Paruvathile (1980) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: L. Vaithiyanathan

Explore this song