Roman script
Singer : S. Janaki Music by : R. Parthasarathy Female Part En pillai mugam therigirathu enakku Un annai mugam therigirathaa unakku Un mazhalai mozhi purigirathu enakku En kavalai mozhi purigirathaa unakku Female Part Munbu naan thavamirunthaen Munnooru naal sumanthaen Pinbu unnai naanadainthaen Naanadainthaen Munbu naan thavamirunthaen Munnooru naal sumanthaen Pinbu unnai naanadainthaen Naanadainthaen Female Part Anbu magan oridaththil Annai mattum veridaththil Kodi thunbam naanadainthaen yaenadainthaen Aaraaro aaraaro aaraaro aaraaro……. Female Part En pillai mugam therigirathu enakku Un annai mugam therigirathaa unakku Un mazhalai mozhi purigirathu enakku En kavalai mozhi purigirathaa unakku Aaraaro aaraaro aaraaro aaraaro……. Female Part Thangaththaal koyil katti Vairaththaal vaasal vaiththu Deivaththai naanadainthaen naanadainthaen Koyil mattum oridaththil Deivam mattum veridaththil Kodi thunbam naanadainthaen yaenadainthaen Aaraaro aaraaro aaraaro aaraaro……. Female Part En pillai mugam therigirathu enakku Un annai mugam therigirathaa unakku Un mazhalai mozhi purigirathu enakku En kavalai mozhi purigirathaa unakku Aaraaro aaraaro aaraaro aaraaro…….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி பெண் : என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு உன் மழலை மொழி புரிகிறது எனக்கு என் கவலை மொழி புரிகிறதா உனக்கு பெண் : முன்பு நான் தவமிருந்தேன் முன்னூறு நாள் சுமந்தேன் பின்பு உன்னை நானடைந்தேன் நானடைந்தேன் முன்பு நான் தவமிருந்தேன் முன்னூறு நாள் சுமந்தேன் பின்பு உன்னை நானடைந்தேன் நானடைந்தேன் பெண் : அன்பு மகன் ஓரிடத்தில் அன்னை மட்டும் வேறிடத்தில் கோடித் துன்பம் நானடைந்தேன் ஏனடைந்தேன் ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ...... பெண் : என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு உன் மழலை மொழி புரிகிறது எனக்கு என் கவலை மொழி புரிகிறதா உனக்கு ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ...... பெண் : தங்கத்தால் கோயில் கட்டி வைரத்தால் வாசல் வைத்து தெய்வத்தை நானடைந்தேன் நானடைந்தேன் கோயில் மட்டும் ஓரிடத்தில் தெய்வம் மட்டும் வேறிடத்தில் கோடித் துன்பம் நானடைந்தேன் ஏனடைந்தேன் ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ...... பெண் : என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு உன் மழலை மொழி புரிகிறது எனக்கு என் கவலை மொழி புரிகிறதா உனக்கு ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ......
Song information
Singer: S. Janaki
Music by: R. Parthasarathy
Release information: From Kalyana Mandapam (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kalyana Mandapam
- Composer: R. Parthasarathy