Roman script

Singer : S. Janaki

Music by : R. Parthasarathy

Female Part

En pillai mugam therigirathu enakku

Un annai mugam therigirathaa unakku

Un mazhalai mozhi purigirathu enakku

En kavalai mozhi purigirathaa unakku

Female Part

Munbu naan thavamirunthaen

Munnooru naal sumanthaen

Pinbu unnai naanadainthaen

Naanadainthaen

Munbu naan thavamirunthaen

Munnooru naal sumanthaen

Pinbu unnai naanadainthaen

Naanadainthaen

Female Part

Anbu magan oridaththil

Annai mattum veridaththil

Kodi thunbam naanadainthaen yaenadainthaen

Aaraaro aaraaro aaraaro aaraaro…….

Female Part

En pillai mugam therigirathu enakku

Un annai mugam therigirathaa unakku

Un mazhalai mozhi purigirathu enakku

En kavalai mozhi purigirathaa unakku

Aaraaro aaraaro aaraaro aaraaro…….

Female Part

Thangaththaal koyil katti

Vairaththaal vaasal vaiththu

Deivaththai naanadainthaen naanadainthaen

Koyil mattum oridaththil

Deivam mattum veridaththil

Kodi thunbam naanadainthaen yaenadainthaen

Aaraaro aaraaro aaraaro aaraaro…….

Female Part

En pillai mugam therigirathu enakku

Un annai mugam therigirathaa unakku

Un mazhalai mozhi purigirathu enakku

En kavalai mozhi purigirathaa unakku

Aaraaro aaraaro aaraaro aaraaro…….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி

பெண் : என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு

உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு

உன் மழலை மொழி புரிகிறது எனக்கு

என் கவலை மொழி புரிகிறதா உனக்கு

பெண் : முன்பு நான் தவமிருந்தேன்

முன்னூறு நாள் சுமந்தேன்

பின்பு உன்னை நானடைந்தேன்

நானடைந்தேன்

முன்பு நான் தவமிருந்தேன்

முன்னூறு நாள் சுமந்தேன்

பின்பு உன்னை நானடைந்தேன்

நானடைந்தேன்

பெண் : அன்பு மகன் ஓரிடத்தில்

அன்னை மட்டும் வேறிடத்தில்

கோடித் துன்பம் நானடைந்தேன் ஏனடைந்தேன்

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ......

பெண் : என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு

உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு

உன் மழலை மொழி புரிகிறது எனக்கு

என் கவலை மொழி புரிகிறதா உனக்கு

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ......

பெண் : தங்கத்தால் கோயில் கட்டி

வைரத்தால் வாசல் வைத்து

தெய்வத்தை நானடைந்தேன் நானடைந்தேன்

கோயில் மட்டும் ஓரிடத்தில்

தெய்வம் மட்டும் வேறிடத்தில்

கோடித் துன்பம் நானடைந்தேன் ஏனடைந்தேன்

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ......

பெண் : என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு

உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு

உன் மழலை மொழி புரிகிறது எனக்கு

என் கவலை மொழி புரிகிறதா உனக்கு

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ......

Song information

Singer: S. Janaki

Music by: R. Parthasarathy

Release information: From Kalyana Mandapam (1965) · Lyricist: Vaali

Explore this song