Roman script
Singer : K. J. Yesudas Music by : Deva Male Part Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh Male Part En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Neer thoongum nilamum thoongum Aagaaya nilavum thoongum Naan thoongamaatten raakkozhithaan Male Part Ennodu noolum illa Pinnodu vaalum illa Ennodu noolum illa Pinnodu vaalum illa Kaathodu pogum kaathaadi naan Male Part En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Male Part Yaaraaro aasaippattaa Serthuvaikkum annakkiliyae Un vaazhkkai enna aachu naan kekkuren Ooraara yaethi vittu yeni nikkum thannanthaniyae Adhaippola unnathaanae naan paarkkuren Male Part Vidhiyodu modhu adi thangachi Kudikaaran annan ivan un katchi Paattaala sogam theerum athanaala paaduren Male Part En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Male Part Ellorkkum vaazhkkai ingae Ennam pola vaaikkaathammaa Vaaikkaatti vittuthallu yaen yenganum Vandhaarai varavil vaippom Vittupponaa selavil vaippom Vendaadha baaram ellaam yaen thaanganum Male Part Poo poothathellaam kaayaaguthaa Kaayaanathellaam kaniyaaguthaa Idhukkaaga vaadalaamaa Athanaala paaduren Male Part En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Neer thoongum nilamum thoongum Aagaaya nilavum thoongum Naan thoongamaatten raakkozhithaan Male Part Ennodu noolum illa Pinnodu vaalum illa Ennodu noolum illa Pinnodu vaalum illa Kaathodu pogum kaathaadi naan Male Part En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Neer thoongum nilamum thoongum Aagaaya nilavum thoongum Naan thoongamaatten raakkozhithaan
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் நீர் தூங்கும் நிலமும் தூங்கும் ஆகாய நிலவும் தூங்கும் நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான் ஆண் : என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல காத்தோடு போகும் காத்தாடி நான் ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் ஆண் : யாராரோ ஆசைப்பட்டா சேத்துவைக்கும் அன்னக்கிளியே உன் வாழ்க்கை என்ன ஆச்சு நான் கேக்குறேன் ஊரார ஏத்தி விட்டு ஏணி நிக்கும் தன்னந்தனியே அதைப்போல உன்னத்தானே நான் பார்க்குறேன் ஆண் : விதியோடு மோது அடி தங்கச்சி குடிகாரன் அண்ணன் இவன் உன் கட்சி பாட்டால சோகம் தீரும் அதனால பாடுறேன் ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் ஆண் : எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே எண்ணம் போல வாய்க்காதம்மா வாய்க்காட்டி விட்டுத்தள்ளு ஏன் ஏங்கணும் வந்தாரை வரவில் வைப்போம் விட்டுப்போனா செலவில் வைப்போம் வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும் ஆண் : பூ பூத்ததெல்லாம் காயாகுதா காயானதெல்லாம் கனியாகுதா இதுக்காக வாடலாமா அதனால பாடுறேன் ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் நீர் தூங்கும் நிலமும் தூங்கும் ஆகாய நிலவும் தூங்கும் நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான் ஆண் : என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல காத்தோடு போகும் காத்தாடி நான் ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் நீர் தூங்கும் நிலமும் தூங்கும் ஆகாய நிலவும் தூங்கும் நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Deva
Release information: From Vaasalil Oru Vennilaa (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Vaasalil Oru Vennilaa
- Composer: Deva