Roman script

Singer : S. P. Balasubramaniyam

Music by : Bappi Lahiri and Shankar Ganesh

Male Part

En……ninaivuthaanae yaenguthae

En……ninaivuthaanae yaenguthae

Petra annaiyillaiyae

Pesum dheivam illaiyae

Avalthaan indri naanillaiyae oo…..oo….oo….

Male Part

En……ninaivuthaanae yaenguthae

Petra annaiyillaiyae

Pesum dheivam illaiyae

Avalthaan indri naanillaiyae oo…..oo….oo….

Male Part

En……ninaivuthaanae yaenguthae

Male Part

Needhaan…..naanum ingu paadal sollum

Nyaanam ellam alli thantha devan

Gurunaadhanae unai vaazhththinanen

Male Part

Naanthaan……thaayumindri paattu paada

Vaayum indri thaththalikkum jeevan

Ennai vaazhththinaal naan paaduvaen ae….ae….

Male Part

En……ninaivuthaanae yaenguthae

Male Part

Nenjae…..unthan pakkam dheivam undu

Unnai vella yaarum illai paadu

Male Part

Nee…..paadinaal oor paadumae

Vaa…..vaa….vettri ennum maalai undu

Unthan tholil vaangi kondu aadu

Varungaalamae un kayilthaan ae…..ae….

Male Part

En……ninaivuthaanae yaenguthae

Male Part

Naadham…..meettum intha thanthikkullae

Paalai pola pongi pongi mothum

Male Part

Idhuthaan enathu isai kaaviyam

Geetham…..ennudaiya siththathilum

Ennudaiya raththathilum oorum

Adharkkaagavae naan vaazhgiraen ae…..ae….

Male Part

En……ninaivuthaanae yaenguthae

Petra annaiyillaiyae

Pesum dheivam illaiyae

Avalthaan indri naanillaiyae oo…..oo….oo….

Male Part

En……ninaivuthaanae yaenguthae…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ்

ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே

என்........நினைவு தானே ஏங்குதே

பெற்ற அன்னையில்லையே

பேசும் தெய்வம் இல்லையே

அவள் தான் இன்றி நானில்லையே ஓ....ஓ....ஓ....

ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே

பெற்ற அன்னையில்லையே

பேசும் தெய்வம் இல்லையே

அவள் தான் இன்றி நானில்லையே ஓ....ஓ....ஓ....

ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே

ஆண் : நீதான்.........நானும் இங்கு பாடல் சொல்லும்

ஞானம் எல்லாம் அள்ளித் தந்த தேவன்.....

குருநாதனே.....உனை வாழ்த்தினேன்

ஆண் : நான்தான்......தாயுமின்றி பாட்டு பாட

வாயும் இன்றி தத்தளிக்கும் ஜீவன்

என்னை வாழ்த்தினால் நான் பாடுவேன் ஏ....ஏ...

ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே

ஆண் : நெஞ்சே.......உந்தன் பக்கம் தெய்வம் உண்டு

உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு

ஆண் : நீ.....பாடினால் ஊர் பாடுமே

வா....வா.....வெற்றி என்னும் மாலை உண்டு

உந்தன் தோளில் வாங்கிக் கொண்டு ஆடு

வருங்காலமே உன் கையில்தான் ஏ.....ஏ....

ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே

பெற்ற அன்னையில்லையே

பேசும் தெய்வம் இல்லையே

அவள் தான் இன்றி நானில்லையே ஏ.....ஏ.....

ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே

ஆண் : நாதம்....மீட்டும் இந்த தந்திக்குள்ளே

பாலைப் போல பொங்கி பொங்கி மோதும்

ஆண் : இதுதான் எனது இசைக் காவியம்

கீதம்....என்னுடைய சித்தத்திலும்

என்னுடைய ரத்தத்திலும் ஊறும்

அதற்காகவே நான் வாழ்கிறேன் ஏ.......ஏ...

ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே

பெற்ற அன்னையில்லையே

பேசும் தெய்வம் இல்லையே

அவள் தான் இன்றி நானில்லையே ஏ.....ஏ.....

ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே....

Song information

Singer: S. P. Balasubramaniyam

Music by: Bappi Lahiri and Shankar Ganesh

Release information: From Paadum Vaanampadi (1985) · Lyricist: Na. Kamarasan

Explore this song