Roman script

Singer : Silambarasan

Music by : Srinath Pitchai

Male Part

En nanbanae….

Nee engae engae pona…

Uyiragavae…ae

Ennil vaazhvaai…vaazhvaai…

Male Part

En nanbanae….

Nee engae engae pona…

Uyiragavae…ennil vaazhvaai…

Male Part

En vaazhkaiyae…

Endrum neeyae neeyae

Uyir kondu vandha thaayae

Male Part

Nilavindri ponaalae

Alai ingu yethadaa

Adhu polae namm uravae

Male Part

Nijamaaga neeyadaa

Nizhalaaga naanadaa

Uyirodum undhan ninaivae

Male Part

En nanbanae….

Nee engae engae pona…

Uyiragavae…ennil vaazhvaai…aa..aa…aa..

Male Part

Nadu iravinil thookkathai thulaithu

Nagarvalam thaan ponum

Oru cigarette-ai serthae pugaithu

Oorvalam thaan vandhom

Male Part

Vaan konda megathai thaedi

Alaigindra paravai pola

Unai thaedi naan ingu vandhen

Uyir pitchai ketka thaanae

Male Part

Nimidangal nee indriyae

Mani thuli oduthae

Iru vizhi eendriyae

Imaigalum thaeduthae

Iravainae ivan kai un paadhathilae..ae…

Male Part

En nanbanae….

Nee engae engae pona…

Uyiragavae…ennil vaazhvaai…aa..aa…aa..

Male Part

Un pirivinil naan ingu vaazha

Thani theevaai naano

Valluvan ingu ezhudhiya varigal

Namakkaga thaano

Male Part

Azhugindra mazhalai thaettra

Anaikkindra annaiyai pola

Thavikkindren unnaiyum thaedi

Thanimaiyil en uyir thaanae

Male Part

Kangalil neeradaa

Kaaranam neeyadaa

Maranamum theendinaal

Magizhchiyum thaanae daa

Unakkena uyir thandhen siluvayilae….

Male Part

En nanbanae….

Nee engae engae pona…

Uyiragavae…ae

Ennil vaazhvaai…vaazhvaai…vaazhvaai

தமிழ்

பாடகர் : சிலம்பரசன்

இசையமைப்பாளர் : ஸ்ரீநாத் பிச்சை

ஆண் : என் நண்பனே.....

நீ எங்கே எங்கே போன.....

உயிராகவே.....ஏ.....

என்னில் வாழ்வாய்......வாழ்வாய்

ஆண் : என் நண்பனே.....

நீ எங்கே எங்கே போன.....

உயிராகவே......

என்னில் வாழ்வாய்......

ஆண் : என் வாழ்கையே....

என்றும் நீயே நீயே

உயிர் கொண்டு வந்த தாயே

ஆண் : நிலவின்றி போனாலே

அலை இங்கு ஏதடா

அது போலே நம் உறவே

ஆண் : நிஜமாக நீயடா

நிழலாக நானடா

உயிரோடும் உந்தன் நினைவே

ஆண் : என் நண்பனே....

நீ எங்கே எங்கே போன....

உயிராகவே என்னில் வாழ்வாய்......ஆ....ஆ....ஆ...

ஆண் : நடு இரவினில் தூக்கத்தை துளைத்து

நகர்வலம்தான் போனோம்

ஒரு சிகரெட்டை சேர்த்தே புகைத்து

ஊர்வலம்தான் வந்தோம்

ஆண் : வான் கொண்ட மேகத்தை தேடி

அலைகின்ற பறவை போல

உன்னை தேடி நான் இங்கு வந்தேன்

உயிர் பிச்சை கேட்கத்தானே

ஆண் : நிமிடங்கள் நீ இன்றியே

மணி துளி ஓடுதே

இரு விழி ஈன்றியே

இமைகளும் தேடுதே

இறைவனே இவன் கை உன் பாதத்திலே.....ஏ....

ஆண் : என் நண்பனே....

நீ எங்கே எங்கே போன....

உயிராகவே என்னில் வாழ்வாய்......ஆ....ஆ....ஆ...

ஆண் : உன் பிரிவினில் நான் இங்கு வாழ

தனி தீவாய் நானோ

வள்ளுவன் இங்கு எழுதிய வரிகள் இங்கு

நமக்காகத்தானே

ஆண் : அழுகின்ற மழலை தேற்ற

அணைகின்ற அன்னையை போல

தவிக்கின்றேன் உன்னையும் தேடி

தனிமையில் என் உயிர் தானே

ஆண் : கண்களில் நீரடா

காரணம் நீயடா

மரணமும் தீண்டினால்

மகிழ்ச்சியும் தானடா

உனக்கென உயிர் தந்தேன் சிலுவையிலே....ஏ...

ஆண் : என் நண்பனே.....

நீ எங்கே எங்கே போன.....

உயிராகவே.....ஏ.....

என்னில் வாழ்வாய்......வாழ்வாய்....வாழ்வாய்......

Song information

Singer: Silambarasan

Music by: Srinath Pitchai

Release information: From Gneyang Kaatthal Sei (2020) · Lyricist: Karthik Ravichandran

Explore this song