Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

……………..

Male Part

……………….

Female Part

En manathu ondruthaan

Un meedhu nyapagam

Vaan nilavu ondruthaan

Vaan meethu saththiyam

Female Part

En manathu ondruthaan

Un meedhu nyapagam

Vaan nilavu ondruthaan

Vaan meethu saththiyam

Male Part

Pon maalai soodum saaram

Poochoodum kaalam serum

Deivangal saatchiyaai

Kalyaanam nichayam

Deivangal saatchiyaai

Kalyaanam nichayam

Female Part

En manathu ondruthaan

Un meedhu nyapagam

Vaan nilavu ondruthaan

Vaan meethu saththiyam

Female Part

Pon muthu maalaiyaavaen

Un meththai maarbil saaivaen

Pon muthu maalaiyaavaen

Un meththai maarbil saaivaen

Kai thotta idamellaam

Kanoyuthae kaaviyam

Male Part

Oru kattu poovai polae

Udal kattu konda paavai

Oru kattu poovai polae

Udal kattu konda paavai

En sontham aagiraal

Nadakkuthae naadagam

Female Part

En manathu ondruthaan

Un meedhu nyapagam

Vaan nilavu ondruthaan

Vaan meethu saththiyam

Female Part

Naan maalai nera thogai

Nee maari kaala megam

Megangal maarinum

Thogaithaan maarumo

Male Part

Idhu thevaloga raagam

Nam aayul kala geetham

Both : Idhu thevaloga raagam

Nam aayul kala geetham

Kaalangal maaralaam

Kadhalthaan maarumo

Female Part

En manathu ondruthaan

Un meedhu nyapagam

Vaan nilavu ondruthaan

Vaan meethu saththiyam

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ...........................

ஆண் : .............................

பெண் : என் மனது ஒன்றுதான்

உன் மீது ஞாபகம்

வான் நிலவு ஒன்றுதான்

வான் மீது சத்தியம்

பெண் : என் மனது ஒன்றுதான்

உன் மீது ஞாபகம்

வான் நிலவு ஒன்றுதான்

வான் மீது சத்தியம்

ஆண் : பொன் மாலை சூடும் சாரம்

பூச்சூடும் காலம் சேரும்

தெய்வங்கள் சாட்சியாய்

கல்யாணம் நிச்சயம்

தெய்வங்கள் சாட்சியாய்

கல்யாணம் நிச்சயம்

பெண் : என் மனது ஒன்றுதான்

உன் மீது ஞாபகம்

வான் நிலவு ஒன்றுதான்

வான் மீது சத்தியம்

பெண் : பொன் முத்து மாலையாவேன்

உன் மெத்தை மார்பில் சாய்வேன்

பொன் முத்து மாலையாவேன்

உன் மெத்தை மார்பில் சாய்வேன்

கைத் தொட்ட இடமெல்லாம்

கனியுதே காவியம்......

ஆண் : ஒரு கட்டுப் பூவைப் போலே

உடல் கட்டுக் கொண்ட பாவை

ஒரு கட்டுப் பூவைப் போலே

உடல் கட்டுக் கொண்ட பாவை

என் சொந்தம் ஆகிறாள்

நடக்குதே நாடகம்......

ஆண் : என் மனது ஒன்றுதான்

உன் மீது ஞாபகம்

வான் நிலவு ஒன்றுதான்

வான் மீது சத்தியம்....

பெண் : நான் மாலை நேர தோகை

நீ மாரிக் கால மேகம்

மேகங்கள் மாறினும்

தோகைதான் மாறுமோ

ஆண் : இது தேவலோக ராகம்

நம் ஆயுள் கால கீதம்

இருவர் : இது தேவலோக ராகம்

நம் ஆயுள் கால கீதம்

காலங்கள் மாறலாம்

காதல் தான் மாறுமோ

பெண் : என் மனது ஒன்றுதான்

உன் மீது ஞாபகம்

வான் நிலவு ஒன்றுதான்

வான் மீது சத்தியம்.....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Perumaikkuriyaval (1977) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song