Roman script

Singer : S. Janaki

Music by : T. Pugazhenthi

Lyrics by : Kannadasan

Female Part

………………

Female Part

En kannil odum pudhu vellam

Adhu kattil melae kadhai sollum

Female Part

Onnu rendu moonu naalu ainthu aaru

Yaezhaam naalil paavai enakku

Melam thaalam kalyaanam

Poomaalai soodum kalyaanam

Female Part

Poovodu muththam sinthi pogum

Thendral poongaattarae

Pogindra vazhiyil enthan deivam

Thannai paar kaattrae

Female Part

Ponmaanai vedar kondu ponaar

Endru sol kattare

Female Part

Onnu rendu moonu naalu ainthu aaru

Yaezhaam naalil paavai enakku

Melam thaalam kalyaanam

Poomaalai soodum kalyaanam

Female Part

Poongoonthal marbai thottu

Poovai ennai thaalaattum

Pottodu poovum mayum

Kanneeraalae neeraattum

Female Part

Thottaalae thuvalum maeni

Thunbam enum thaerottam

Female Part

Onnu rendu moonu naalu ainthu aaru

Yaezhaam naalil paavai enakku

Melam thaalam kalyaanam

Poomaalai soodum kalyaanam

Female Part

En kannil odum pudhu vellam

Adhu kattil melae kadhai sollum

Female Part

Onnu rendu moonu naalu ainthu aaru

Yaezhaam naalil paavai enakku

Melam thaalam kalyaanam

Poomaalai soodum kalyaanam

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. புகழேந்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ..........................

பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்

அது காதல் கண்ணீர் கதை சொல்லும்

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

ஏழாம் நாளில் பாவை உள்ளம்

ஏக்கம் கொண்ட நிலை கொள்ளும்

என் காதல் தெய்வம் துயர் கொள்ளும்.......

பெண் : பூவோடு முத்தம் சிந்திப் போகும்

தென்றல் பூங்காற்றே

போகின்ற வழியில் எந்தன் தெய்வம்

தன்னைப் பார் காற்றே

பெண் : பொன்மானை வேடர் கொண்டு போனார்

என்று சொல் காற்றே......

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

ஏழாம் நாளில் பாவை உள்ளம்

ஏக்கம் கொண்ட நிலை கொள்ளும்

என் காதல் தெய்வம் துயர் கொள்ளும்.......

பெண் : பூங்கூந்தல் மார்பைத் தொட்டு

பூவை என்னைத் தாலாட்டும்

பொட்டோடு பூவும் மையும்

கண்ணீராலே நீராட்டும்

பெண் : தொட்டாலே துவளும் மேனி

துன்பம் என்னும் தேரோட்டம்......

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

ஏழாம் நாளில் பாவை உள்ளம்

ஏக்கம் கொண்ட நிலை கொள்ளும்

என் காதல் தெய்வம் துயர் கொள்ளும்.......

பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்

அது காதல் கண்ணீர் கதை சொல்லும்

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

ஏழாம் நாளில் பாவை உள்ளம்

ஏக்கம் கொண்ட நிலை கொள்ளும்

என் காதல் தெய்வம் துயர் கொள்ளும்.......

Song information

Singer: S. Janaki

Music by: T. Pugazhenthi

Lyrics by: Kannadasan

Release information: From Malai Naattu Mangai (1974) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: T. Pugazhenthi

Explore this song