Roman script

En Kann Irandum Song Lyrics is a track from Yarukkum Vetkkamillai Tamil Film– 1975, Starring Cho Ramasamy, Srikanth, Sivakumar, J. Jayalalitha, Manorama and Sukumari. This song was sung by S. Janaki and the music was composed by G. K. Venkatesh.  Lyrics works are penned by Kannadasan.

Singer : S. Janaki

Music Director : G. K. Venkatesh

Lyricist : Kannadasan

Female Part

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithadhu

Female Part

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithadhu

Female Part

Aasai konda siriya ullam azhaithathu

Endrum adangi nindra penmai ullam maruthathu

Female Part

Aasai konda siriya ullam azhaithathu

Endrum adangi nindra penmai ullam maruthathu

Uravu kolla maalai ondru kettadhu

Avan urudhi solla aanandhathil thilaithadhu

Female Part

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithadhu

Female Part

Aalayathil kaigal seidha sammadham

Avan anbu vaitha modhirathin sangamam

Female Part

Aalayathil kaigal seidha sammadham

Avan anbu vaitha modhirathin sangamam

Manaivi endru naan anaindha kungumam

Manaivi endru naan anaindha kungumam

En maanam poga vandha serndha mangalam

En maanam poga vandha serndha mangalam

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண் : ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது

என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

பெண் : ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது

என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது

அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது

பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண் : ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்

அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்

பெண் : ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்

அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்

மனைவி என்று நான் அணைந்த குங்குமம்

மனைவி என்று நான் அணைந்த குங்குமம்

என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்....

என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்....

Song information

Singer: S. Janaki

Release information: From Yaarukkum Vetkamillai (1975) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: G. K. Venkatesh

Explore this song