Roman script

Singer : K. S. Chithra

Music by : A. R. Rahman

Female Part

En kaadhalae en kaadhalae

Ennai enna seiya pogiraai

Naan oviyam ondru ezhuthinen

Yen kannirandai ketkiraai…

Female Part

Siluvaigal siragugal

Rendil enna thara pogiraai

Killuvathai killivittu

Yen thalli nindru paarkiraai..

Female Part

En kaadhalae en kaadhalae

Ennai enna seiya pogiraai

Naan oviyam ondru ezhuthinen

Yen kannirandai ketkiraai…

Female Part

Kaathalae un kaaladiyil

Naan vilunthu vilunthu thozhudhen

Kangalai nee moodi kondaal

Naan kulungi kulungi azhudhen

Ithu maatramaa..aaa

Thadumaatramaa..aaa

En nenjilae pani moottamaa..

Nee thozhiya illai ethiriya

Endru dhinamum porattamaa

Female Part

En kaadhalae en kaadhalae

Ennai enna seiya pogiraai

Naan oviyam ondru  ezhuthinen

Yen kannirandai ketkiraai…

தமிழ்

பாடகி : கே . எஸ் . சித்ரா

இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

பெண் : என் காதலே என் காதலே

என்னை என்ன செய்யப் போகிறாய்

நான் ஓவியம் ஒன்று எழுதினேன்

ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

பெண் : சிலுவைகள் சிறகுகள்

ரெண்டில் என்ன தரப் போகிறாய்

கிள்ளுவதைக் கிள்ளி விட்டு

ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

பெண் : என் காதலே என் காதலே

என்னை என்ன செய்யப் போகிறாய்

நான் ஓவியம் ஒன்று எழுதினேன்

ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

பெண் : காதலே உன் காலடியில்

நான் விழுந்து விழுந்து தொழுதேன்

கண்களை நீ மூடிக்கொண்டாய்

நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்

பெண் : இது மாற்றமா... தடுமாற்றமா..

என் நெஞ்சிலே... பனி மூட்டமா..

நீ தோழியா இல்லை எதிரியா

என்று தினமும் போராட்டமா

பெண் : என் காதலே என் காதலே

என்னை என்ன செய்யப் போகிறாய்

நான் ஓவியம் ஒன்று எழுதினேன்

ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

Song information

Singer: K. S. Chithra

Music by: A. R. Rahman

Release information: From Duet (1994) · Lyricist: Vairamuthu

Explore this song