Roman script

Singer : Srinisha Jayaseelan

Music by : N. R. Raghunanthan

Female Part

En kaadhala

Kaadhal vayadhu paarkkuma

Naanum chinna kandru endru

Indru sindhai maaruma

Female Part

Vayadhal naam vaazhvu muriyuma

Vaai mutham vayadhu ariyuma

Nila vennila vayadhil moothadhillaiya

Irundhum nilavu solli ilaiya alli malarvadhillaiya

Female Part

En vaazhvil thandhai illaiyae

Thandhai pol kanavan vendumae….aaa…

Female Part

En kaadhala

Kaadhal vayadhu paarkkuma

Naanum chinna kandru endru

Indru sindhai maaruma

Female Part

Aanum pennum servadhu

Aasai pokkil nervadhu

Kaadhal needhi enbadhu

Kaalam dhorum maarudhu

Female Part

Vettukkiliyin rathama

Vellaiyaga ulladhu

Vidhigal ezhudhum yettilae

Vidhivilakkum ulladhu

Female Part

Aazhi romba moothadhu

Aaru romba ilaiyadhu

Aaru sendru serumbodhu

Yaaru kelvi ketpadhu…aa….aa….aaa…

Female Part

Kaadhal sindhum mazhaiyilae

Kaalam dhesam azhiyudhae

Engae sindhai azhiyudho

Kaadhal angae malarudhae

Female Part

Arivazhindhu pona pin

Vayadhu vandhu thondruma

Porul azhindhu pona pin

Nizhal kidandhu vaazhuma

Female Part

Aramirukkum vaazhvilae

Muranirukkum enbadhal

Muranirukkum vaazhvilum

Aramirukkum illaiya…aa…aa…aa…

Female Part

En kaadhala

Kaadhal vayadhu paarkkuma

Naanum chinna kandru endru

Indru sindhai maaruma

Female Part

En kaadhala

Kaadhal vayadhu paarkkuma

Naanum chinna kandru endru

Indru sindhai maaruma

தமிழ்

பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

பெண் : என் காதலா

காதல் வயது பார்க்குமா

நானும் சின்னக் கன்று என்று

இன்று சிந்தை மாறுமா

பெண் : வயதால் நம் வாழ்வு முறியுமா

வாய் முத்தம் வயது அறியுமா

நிலா வெண்ணிலா

வயதில் மூத்ததில்லையா

இருந்தும் நிலவு சொல்லி

இளைய அல்லி மலர்வதில்லையா

பெண் : என்வாழ்வில் தந்தை இல்லையே

தந்தைபோல் கணவன் வேண்டுமே...ஆஅ....

பெண் : என் காதலா

காதல் வயது பார்க்குமா

நானும் சின்னக் கன்று என்று

இன்று சிந்தை மாறுமா

பெண் : ஆணும் பெண்ணும் சேர்வது

ஆசைப் போக்கில் நேர்வது

காதல் நீதி என்பது

காலம் தோறும் மாறுது

பெண் : வெட்டுக்கிளியின் ரத்தமோ

வெள்ளையாக உள்ளது

விதிகள் எழுதும் ஏட்டிலே

விதிவிலக்கும் உள்ளது

பெண் : ஆழி ரொம்ப மூத்தது

ஆறு ரொம்ப இளையது

ஆறு சென்று சேரும்போது

யாரு கேள்வி கேட்பது?...ஆஅ....

பெண் : காதல் சிந்தும் மழையிலே

காலம் தேசம் அழியுதே

எங்கே சிந்தை அழியுதோ

காதல் அங்கே மலருதே

பெண் : அறிவழிந்து போனபின்

வயது வந்து தோன்றுமா

பொருள் அழிந்து போனபின்

நிழல் கிடந்து வாழுமா...

பெண் : அறமிருக்கும் வாழ்விலே

முரணிருக்கும் என்பதால்

முரணிருக்கும் வாழ்விலும்

அறமிருக்கும் இல்லையா.......ஆஅ....

பெண் : என் காதலா

காதல் வயது பார்க்குமா

நானும் சின்னக் கன்று என்று

இன்று சிந்தை மாறுமா

பெண் : என் காதலா

காதல் வயது பார்க்குமா

நானும் சின்னக் கன்று என்று

இன்று சிந்தை மாறுமா

Song information

Singer: Srinisha Jayaseelan

Music by: N. R. Raghunanthan

Release information: From Naatpadu Theral (2021) · Singer: Srinisha Jayaseelan · Lyricist: Vairamuthu · Music: N. R. Raghunanthan

Explore this song