Roman script
Singer : P. S. Ramachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part En iravinilae iru nilavo En uravinilae pudhu varavo Sri raamanin sinthai thanil Vaidhegithaan ennum vedham maarumo Male Part Oo….oo….en iravinilae iru nilavo En uravinilae pudhu varavo Sriraamanin sinthai thanil Vaidhegithaan ennum vedham maarumo Male Part Nee eendreduththaai ennai sumanthu Nalla nayaganai andru mananthu Naan illai endraal enna aagum Ingu innoru thaai varakkoodum Male Part Penn paavam endrum polaathu Adhu veror pennaal theeraathu Penn paavam endrum polaathu Adhu veror pennaal theeraathu Male Part Oraayiram ennangalai Yaaroduthaan ingu naanum solvatho Male Part Oo….oo….en iravinilae iru nilavo En uravinilae pudhu varavo…..oo….. Male Part Orr needhipath endru irukkum Ungal theerppilumaa intha kuzhappam Naan ketpathellaam oru kelvi Ungal needhikkum varumo tholvi Male Part Ellorukkum koorum niyaayangal Adhu ingillai yaeno sollungal Ellorukkum koorum niyaayangal Adhu ingillai yaeno sollungal Male Part Oo….oo….en iravinilae iru nilavo En uravinilae pudhu varavo…..oo….. Male Part Nee ullaththinaal siru kuzhanthai Un vaarththaikalo oru mazhalai Naan thaangi kolven unnai madiyil En thaaraththaiyae pillai vadivil Male Part Yaezhaezhu jenmam endraalum En jeevan neeyae ennaalum Yaezhaezhu jenmam endraalum En jeevan neeyae ennaalum Male Part Neer maaralaam nilam maaralaam Yaar maarinum intha pantham maarumo
தமிழ்
பாடகர் : பி. எஸ். ராமசந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : என் இரவினிலே இரு நிலவோ என் உறவினிலே புது வரவோ ஸ்ரீ ராமனின் சிந்தைதனில் வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ ஆண் : ஓ.....ஓ......என் இரவினிலே இரு நிலவோ என் உறவினிலே புது வரவோ ஸ்ரீராமனின் சிந்தைதனில் வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ ஆண் : நீ ஈன்றெடுத்தாய் என்னை சுமந்து நல்ல நாயகனை அன்று மணந்து நான் இல்லை என்றால் என்ன ஆகும் இங்கு இன்னொரு தாய் வரக்கூடும் ஆண் : பெண் பாவம் என்றும் பொல்லாது அது வேறோர் பெண்ணால் தீராது பெண் பாவம் என்றும் பொல்லாது அது வேறோர் பெண்ணால் தீராது ஆண் : ஓராயிரம் எண்ணங்களை யாரோடுதான் இங்கு நானும் சொல்வதோ.... ஆண் : ஓ......ஓ.......என் இரவினிலே இரு நிலவோ என் உறவினிலே புது வரவோ......ஓ....... ஆண் : ஓர் நீதிபதி என்று இருக்கும் உங்கள் தீர்ப்பிலுமா இந்த குழப்பம் நான் கேட்பதெல்லாம் ஒரு கேள்வி உங்கள் நீதிக்கும் வருமோ தோல்வி ஆண் : எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள் அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள் எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள் அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள் ஆண் : எண்ணங்களின் வண்ணப்படி எந்நாளுமே உங்கள் சட்டம் மாறுமோ... ஆண் : ஓ......ஓ.......என் இரவினிலே இரு நிலவோ என் உறவினிலே புது வரவோ......ஓ....... ஆண் : நீ உள்ளத்தினால் சிறு குழந்தை உன் வார்த்தைகளே ஒரு மழலை நான் தாங்கிக் கொள்வேன் உன்னை மடியில் என் தாரத்தையே பிள்ளை வடிவில் ஆண் : ஏழேழு ஜென்மம் என்றாலும் என் ஜீவன் நீயே எந்நாளும் ஏழேழு ஜென்மம் என்றாலும் என் ஜீவன் நீயே எந்நாளும் ஆண் : நீர் மாறலாம் நிலம் மாறலாம் யார் மாறினும் இந்த பந்தம் மாறுமோ
Song information
Singer: P. S. Ramachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Kanmani Poonga (1982) · Singer: P. S. Ramachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. S. Ramachandran
- Film / album: Kanmani Poonga
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali