Roman script

Singer : Shreya Ghoshal

Music by : Srikanth Deva

Female Part

En chellakutti pattukutti

Enna sollada

Un paasathukku eedu inai

Yethum illada

Female Part

En chellakutti pattukutti

Enna sollada

Un paasathukku eedu inai

Yethum illada

Female Part

Bhoomi pola enna enni

Suthivarum chandhirane

Nooru jenmam unkoodavae

Vaazhavenum mannavanae

En manathil vandhavanae

En uyiraai aanavanae

Female Part

En chellakutti pattukutti

Enna sollada

Un paasathukku eedu inai

Yethum illada

Female Part

Nethuvara nenjukkulla yaarum illayae

Ini unnavida naa vananga saami illayae

Nethuvara nenjukkulla yaarum illayae

Ini unnavida naa vananga saami illayae

Female Part

Urangidum varayil vizhigalil iruppai

Imaigalai thaandi ithayathil kalappai

Unakkena naanum enakkena neeyum

Ondraaga vaazhvoame naam oraandu kaalam

Female Part

En chellakutti pattukutti

Enna sollada

Un paasathukku eedu inai

Yethum illada

Male Part

………………………….

Female Part

Vaanam thooral podum

Kulir mazhai kaalam

Undhan kaigalthaan enakku kudaiyaagum

Ohh vaanam thooral podum

Kulir mazhai kaalam

Undhan kaigalthaan enakku kudaiyaagum

Male Part

Ini undhan arugil nizhalena iruppen

Un viral pidithu thunaiyena varuven

Unakena thaane uyiraiyum sumappen

Moochaai en pechaai ini endrum neeyada

Female Part

En chellakutti pattukutti

Enna sollada

Un paasathukku eedu inai

Yethum illada

Female Part

Bhoomi pola enna enni

Suthivarum chandhirane

Nooru jenmam unkoodavae

Vaazhavenum mannavanae

En manathil vandhavanae

En uyiraai aanavanae

Female Part

Mmm..mm…mmm..mmm…

Hmm mm mmm

hmm mm mm mm mm hmm mm mm

தமிழ்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி

என்ன சொல்லடா

உன் பாசத்துக்கு ஈடு இணை

ஏதும் இல்லடா

பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி

என்ன சொல்லடா

உன் பாசத்துக்கு ஈடு இணை

ஏதும் இல்லடா

பெண் : பூமி போல என்ன எண்ணி

சுத்திவரும் சந்திரனே

நூறு ஜென்மம் உன்கூடவே

வாழவேணும் மன்னவனே

என் மனதில் வந்தவனே

என் உயிராய் ஆனவனே

பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி

என்ன சொல்லடா

உன் பாசத்துக்கு ஈடு இணை

ஏதும் இல்லடா

பெண் : ஆ....நேத்துவரை நெஞ்சுக்குள்ள யாரும் இல்லையே

இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே

நேத்துவரை நெஞ்சுக்குள்ள யாரும் இல்லையே

இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே

பெண் : உறங்கிடும் வரையில் விழிகளில் இருப்பாய்

இமைகளை தாண்டி இதயத்தில் கலப்பாய்

உனக்கென நானும் எனக்கென நீயும்

ஒன்றாக வாழ்வேமே நான் நூறாண்டு காலம்

பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி

என்ன சொல்லடா

உன் பாசத்துக்கு ஈடு இணை

ஏதும் இல்லடா

ஆண் : .................................

பெண் : ஓ வானம் தூறல் போடும்

குளிர் மழை காலம்

உந்தன் கைகள்தான் எனக்கு குடையாகும்

ஓ வானம் தூறல் போடும்

குளிர் மழை காலம்

உந்தன் கைகள்தான் எனக்கு குடையாகும்

ஆண் : இனி உந்தன் அருகில் நிழலென இருப்பேன்

உன் விரல் பிடித்து துணையென வருவேன்

உனக்கென தானே உயிரையும் சுமப்பேன்

மூச்சாய் உன் பேச்சாய் இனி என்றும் நீயடா

பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி

என்ன சொல்லடா

உன் பாசத்துக்கு ஈடு இணை

ஏதும் இல்லடா

பெண் : பூமி போல என்ன எண்ணி

சுத்திவரும் சந்திரனே

நூறு ஜென்மம் உன்கூடவே

வாழவேணும் மன்னவனே

என் மனதில் வந்தவனே

என் உயிராய் ஆனவனே

பெண் : ம்ம்ம்....ம்ம் ம்ம்ம்....ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

Song information

Singer: Shreya Ghoshal

Music by: Srikanth Deva

Release information: From Isakki (2013) · Lyricist: Snehan

Explore this song