Roman script

Singer : S. Janaki

Music by : Vishwanathan – Ramamoorthy

Female Part

Aaaaa….aaa….aaa….aaa

Aaaaa….aaaa….aaaa…..

Female Part

En annai seidha paavam

Naan mannil vandhadhu

En azhagu seidha paavam

Nee ennai kandathu

Female Part

En annai seidha paavam

Naan mannil vandhadhu

En azhagu seidha paavam

Nee ennai kandathu

En annai seidha paavam

Female Part

Namm kangal seidha paavam

Naam kaadhal kondathu

Ithil kadavul seitha

Parigaaram pirivu enbathu

Pirivu enbathu

Female Part

En annai seidha paavam

Naan mannil vandhadhu

En azhagu seidha paavam

Nee ennai kandathu

Female Part

Iravenavum pagalenavum

Irandu veiththaanae

Andha iraivan avan manadhai mattum

Ondru veiththaanae

Female Part

Oru manadhil oru vilakai

Yetri vaiththaanae

Adhil ozhi irukka vazhiyai mattum

Moodi vitaanae moodi vitaanae

En annai seidha paavam

Female Part

Uravinaraam paravaigalai

Nee valarthaayae

Adhil oru paravai naanum endrae

Ninaithirunthenae

Female Part

Siriya koondu enakku mattum

Thirakka villayae

Adhu thirantha podhu en siragu

Parakkavillayae

Female Part

En annai seidha paavam

Naan mannil vandhadhu

En azhagu seidha paavam

Nee ennai kandathu

En annai seidha paavam

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : ஆஆ.....ஆஅ.....ஆஅ......

ஆஆஆ.....ஆஆ.....ஆஅ.......

பெண் : என் அன்னை செய்த பாவம்

நான் மண்ணில் வந்தது

என் அழகு செய்த பாவம்

நீ என்னை கண்டது

பெண் : என் அன்னை செய்த பாவம்

நான் மண்ணில் வந்தது

என் அழகு செய்த பாவம்

நீ என்னை கண்டது

என் அன்னை செய்த பாவம்

பெண் : நம் கண்கள் செய்த பாவம்

நாம் காதல் கொண்டது

இதில் கடவுள் செய்த பரிகாரம்

பிரிவு என்பது பிரிவு என்பது

பெண் : என் அன்னை செய்த பாவம்

நான் மண்ணில் வந்தது

என் அழகு செய்த பாவம்

நீ என்னை கண்டது

பெண் : இரவெனவும் பகலெனவும்

இரண்டு வைத்தானே

அந்த இறைவன் அவன் மனதை மட்டும்

ஒன்று வைத்தானே

பெண் : ஒரு மனதில் ஒரு விளக்கை

ஏற்றி வைத்தானே

அதில் ஒளியிருக்க வழியை மட்டும்

மூடிவிட்டானே

என் அன்னை செய்த பாவம்

பெண் : உறவினராம் பறவைகளை

நீ வளர்த்தாயே

அதில் ஒரு பறவை நானும் என்றே

நினைத்திருந்தேனே

பெண் : சிறிய கூண்டு எனக்கு மட்டும்

திறக்கவில்லையே

அது திறந்த போது என் சிறகு

பறக்கவில்லையே

பெண் : என் அன்னை செய்த பாவம்

நான் மண்ணில் வந்தது

என் அழகு செய்த பாவம்

நீ என்னை கண்டது

என் அன்னை செய்த பாவம்

Song information

Singer: S. Janaki

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From Sumai Thangi (1962) · Lyricist: Kannadasan

Explore this song