Roman script

Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : A. R. Rahman

Male Part

Enn aathaa ponnaathaa

Ennathaan vittu ponaa

Enkitta sollaama engaathaa

Enga ponaa

Mootha magan mana maalai ittu

Paathida kaathirundhaa

Kaathirundhu palan illai endru

Kaathula dhaan kalandhaa

Male Part

Enn aathaa ponnaathaa

Ennathaan vittu ponaa

Female Part

Aariro aariro aariro aariro

Aaraariro aaraariro aariro aariro

Male Part

Yaetham kondu aathil vandha

Thanneerai iraippen

Yedha kondu kannil vandha

Kanneerai iraippen

Enna ninachae ava moochu vittaa

Andha moochindru adangiruchae

Kannumaniyae endru kooppiduvaa

Andha pechindru adangiruchae…ae…..

Female Part

Aariro aariro aariro aariro

Male Part

Enn aathaa ponnaathaa

Ennathaan vittu ponaa

Enkitta sollaama engaathaa

Enga ponaa

Male Part

Thaaya vida soththu sugam

Ver yedhu enakku

Cholli cholli naan azhudhaa

Theeraadhu kanakku

Peththu valathu

Nalla perum vacha

Dheiva piraviyum ponaalae

Vaaikkarisi ingu naan idavae

Indru theekkirai aanaalae

Female Part

Aariro aariro aariro aariro

Male Part

Enn aathaa ponnaathaa

Ennathaan vittu ponaa

Enkitta sollaama engaathaa

Enga ponaa

Mootha magan mana maalai ittu

Paathida kaathirundhaa

Kaathirundhu palan illai endru

Kaathula dhaan kalandhaa

Male Part

Enn aathaa ponnaathaa

Ennathaan vittu ponaa

Female Part

Aariro aariro aariro aariro

Aaraariro aaraariro aariro aariro

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா

என்னத்தான் விட்டு போனா

என்கிட்ட சொல்லாம எங்காத்தா

எங்க போனா

ஆண் : மூத்த மகன் மணமாலை இட்டு

பாத்திட காத்திருந்தா

காத்திருந்து பலன் இல்லை என்று

காத்துலதான் கலந்தா

ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா

என்னத்தான் விட்டு போனா

பெண் : ஆரிரோ.....ஓ....ஆரிரோ

ஆரிரோ......ஓ......ஆரிரோ

ஆராரிரோ ஆராரிரோ

ஆரிரோ ஆரிரோ

ஆண் : ஏத்தம் கொண்டு ஆத்தில் வந்த

தண்ணீரை இறைப்பேன்

எதை கொண்டு கண்ணில் வந்த

கண்ணீரை இறைப்பேன்

என்ன நினைச்சே அவ மூச்சு விட்டா

அந்த மூச்சின்று அடைங்கிருச்சே

கண்ணுமணியே என்று கூப்பிடுவா

அந்தா பேச்சின்று அடங்கிருச்சே...ஏ..

பெண் : ஆரிரோ ஆரிரோ

ஆரிரோ ஆரிரோ

ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா

என்னத்தான் விட்டு போனா

என்கிட்டே சொல்லாம எங்காத்தா

எங்க போனா

ஆண் : தாயை விட சொத்து சுகம்

வேர் ஏது எனக்கு

சொல்லி சொல்லி நான் அழுதா

தீராது கணக்கு

ஆண் : பெத்து வளத்து

நல்ல பேரும் வச்ச

தெய்வ பிறவியும் போனாலே

வாய்க்கரிசி இங்கு நான் இடவே

இன்று தீக்கிறை ஆனாலே

பெண் : ஆரிரோ ஆரிரோ

ஆரிரோ ஆரிரோ

ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா

என்னத்தான் விட்டு போனா

என்கிட்டே சொல்லாம எங்காத்தா

எங்க போனா

ஆண் : மூத்த மகன் மணமாலை இட்டு

பாத்திட காத்திருந்தா

காத்திருந்து பலன் இல்லை என்று

காத்துலதான் கலந்தா

ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா

என்னத்தான் விட்டு போனா

பெண் : ஆரிரோ.....ஓ....ஆரிரோ

ஆரிரோ......ஓ......ஆரிரோ

ஆராரிரோ ஆராரிரோ

ஆரிரோ ஆரிரோ

Song information

Singers: K. J. Yesudas and K. S. Chithra

Music by: A. R. Rahman

Release information: From Uzhavan (1993) · Lyricist: Vaali

Explore this song