Roman script
Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : A. R. Rahman Male Part Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Enkitta sollaama engaathaa Enga ponaa Mootha magan mana maalai ittu Paathida kaathirundhaa Kaathirundhu palan illai endru Kaathula dhaan kalandhaa Male Part Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Female Part Aariro aariro aariro aariro Aaraariro aaraariro aariro aariro Male Part Yaetham kondu aathil vandha Thanneerai iraippen Yedha kondu kannil vandha Kanneerai iraippen Enna ninachae ava moochu vittaa Andha moochindru adangiruchae Kannumaniyae endru kooppiduvaa Andha pechindru adangiruchae…ae….. Female Part Aariro aariro aariro aariro Male Part Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Enkitta sollaama engaathaa Enga ponaa Male Part Thaaya vida soththu sugam Ver yedhu enakku Cholli cholli naan azhudhaa Theeraadhu kanakku Peththu valathu Nalla perum vacha Dheiva piraviyum ponaalae Vaaikkarisi ingu naan idavae Indru theekkirai aanaalae Female Part Aariro aariro aariro aariro Male Part Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Enkitta sollaama engaathaa Enga ponaa Mootha magan mana maalai ittu Paathida kaathirundhaa Kaathirundhu palan illai endru Kaathula dhaan kalandhaa Male Part Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Female Part Aariro aariro aariro aariro Aaraariro aaraariro aariro aariro
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா என்கிட்ட சொல்லாம எங்காத்தா எங்க போனா ஆண் : மூத்த மகன் மணமாலை இட்டு பாத்திட காத்திருந்தா காத்திருந்து பலன் இல்லை என்று காத்துலதான் கலந்தா ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா பெண் : ஆரிரோ.....ஓ....ஆரிரோ ஆரிரோ......ஓ......ஆரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ ஆண் : ஏத்தம் கொண்டு ஆத்தில் வந்த தண்ணீரை இறைப்பேன் எதை கொண்டு கண்ணில் வந்த கண்ணீரை இறைப்பேன் என்ன நினைச்சே அவ மூச்சு விட்டா அந்த மூச்சின்று அடைங்கிருச்சே கண்ணுமணியே என்று கூப்பிடுவா அந்தா பேச்சின்று அடங்கிருச்சே...ஏ.. பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா என்கிட்டே சொல்லாம எங்காத்தா எங்க போனா ஆண் : தாயை விட சொத்து சுகம் வேர் ஏது எனக்கு சொல்லி சொல்லி நான் அழுதா தீராது கணக்கு ஆண் : பெத்து வளத்து நல்ல பேரும் வச்ச தெய்வ பிறவியும் போனாலே வாய்க்கரிசி இங்கு நான் இடவே இன்று தீக்கிறை ஆனாலே பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா என்கிட்டே சொல்லாம எங்காத்தா எங்க போனா ஆண் : மூத்த மகன் மணமாலை இட்டு பாத்திட காத்திருந்தா காத்திருந்து பலன் இல்லை என்று காத்துலதான் கலந்தா ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா பெண் : ஆரிரோ.....ஓ....ஆரிரோ ஆரிரோ......ஓ......ஆரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ
Song information
Singers: K. J. Yesudas and K. S. Chithra
Music by: A. R. Rahman
Release information: From Uzhavan (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and K. S. Chithra
- Film / album: Uzhavan
- Composer: A. R. Rahman