Roman script

Singers : Madhu Balakrishnan and Madhushree

Music by : Vidyasagar

Female Part

…………………………………..

Male Part

Ding dong kovil mani

Kovil mani naan keten

Female Part

Un per en peyaril

Sernthadhu pol oli keten

Male Part

Nee ketathu aasayin ethiroli

Female Part

Aa aa nee thanthadhu kaadhalin uyir vali

Male Part

Ding dong kovil mani

Kovil mani naan keten

Female Part

Un per en peyaril

Sernthadhu pol oli keten

Female Part

Sollaatha kaadhal solla

Sollaagi vanthen

Nee pesa idhu nee pesa

Male Part

Sol yedhu ini naan pesa

Female Part

Kanavugalae kanavugalae

Pagal iravu neelgiradhae

Male Part

Idhayathilae un ninaivu

Iravu pagal aalgiradhae

Female Part

Satru munbu nilavaram

Endhan nenjil kalavaram kalavaram …

Male Part

Aa aa.. ding dong kovil mani

Kovil mani naan keten

Female Part

Un per en peyaril

Sernthadhu pol oli keten

Female Part

………………………………………

Male Part

Pull thoonkum poovum thoonkum

Puthu kaatrum thoonkum

Thoonkaadhae nam kangal thaan

Female Part

Yengaadhae indha kaadhal thaan

Male Part

Pidithathellam pidikavillai

Pidikirathu un mugam thaan

Female Part

Inikum isai inika villai

Inikirathu un peyar thaan

Male Part

Ezhuthi vaitha sithiram

Endhan nenjil pathiram pathiram …

Female Part

Aa aa ..Ding dong kovil mani

Kovil mani naan keten

Male Part

Un per en peyaril

Sernthadhu pol oli keten

Female Part

Nee ketathu aasayin ethiroli

Male Part

Aa aa nee thanthadhu kaadhalin uyir vali

தமிழ்

பாடகி : மதுஸ்ரீ

பாடகர் : மதுபாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ...............................

ஆண் : டிங் டாங் கோவில்

மணி கோவில் மணி

நான் கேட்டேன்

பெண் : உன் பேர் என்

பெயரில் சேர்ந்தது

போல் ஒலி கேட்டேன்

ஆண் : நீ கேட்டது

ஆசையின் எதிரொலி

பெண் : ஆ ஆ நீ தந்தது

காதலின் உயிர்வலி

ஆண் : டிங் டாங் கோவில்

மணி கோவில் மணி

நான் கேட்டேன்

பெண் : உன் பேர் என்

பெயரில் சேர்ந்தது

போல் ஒலி கேட்டேன்

பெண் : சொல்லாத காதல்

சொல்ல சொல்லாகி வந்தேன்

நீ பேச இது நீ பேச

ஆண் : சொல் ஏது

இனி நான் பேச

பெண் : கனவுகளே கனவுகளே

பகல் இரவு நீள்கிறதே

ஆண் : இதயத்திலே

உன்நினைவு இரவுபகல்

ஆள்கிறதே

பெண் : சற்று முன்பு

நிலவரம் எந்தன் நெஞ்சில்

கலவரம் கலவரம்

ஆண் : ஆ ஆ டிங் டாங்

கோவில் மணி கோவில்

மணி நான் கேட்டேன்

பெண் : உன் பேர் என்

பெயரில் சேர்ந்தது

போல் ஒலி கேட்டேன்

பெண் : .............................

ஆண் : புல் தூங்கும் பூவும்

தூங்கும் புதுக் காற்றும்

தூங்கும் தூங்காதே நம்

கண்கள்தான்

பெண் : ஏங்காதே

இந்த காதல்தான்

ஆண் : பிடித்ததெல்லாம்

பிடிக்கவில்லை பிடிக்கிறது

உன்முகம்தான்

பெண் : இனிக்கும் இசை

இனிக்கவில்லை

இனிக்கிறது உன்பெயர்தான்

ஆண் : எழுதி வைத்த

சித்திரம் எந்தன் நெஞ்சில்

பத்திரம் பத்திரம்

பெண் : ஆ ஆ... டிங் டாங்

கோவில் மணி கோவில்

மணி நான் கேட்டேன்

ஆண் : உன் பேர் என்

பெயரில் சேர்ந்தது

போல் ஒலி கேட்டேன்

பெண் : நீ கேட்டது

ஆசையின் எதிரொலி

ஆண் : ஆ ஆ நீ தந்தது

காதலின் உயிர்வலி

Song information

Singers: Madhu Balakrishnan and Madhushree

Music by: Vidyasagar

Release information: From Ji (2005) · Lyricist: Pa.Vijay

Explore this song