Roman script
Singers : Madhu Balakrishnan and Madhushree Music by : Vidyasagar Female Part ………………………………….. Male Part Ding dong kovil mani Kovil mani naan keten Female Part Un per en peyaril Sernthadhu pol oli keten Male Part Nee ketathu aasayin ethiroli Female Part Aa aa nee thanthadhu kaadhalin uyir vali Male Part Ding dong kovil mani Kovil mani naan keten Female Part Un per en peyaril Sernthadhu pol oli keten Female Part Sollaatha kaadhal solla Sollaagi vanthen Nee pesa idhu nee pesa Male Part Sol yedhu ini naan pesa Female Part Kanavugalae kanavugalae Pagal iravu neelgiradhae Male Part Idhayathilae un ninaivu Iravu pagal aalgiradhae Female Part Satru munbu nilavaram Endhan nenjil kalavaram kalavaram … Male Part Aa aa.. ding dong kovil mani Kovil mani naan keten Female Part Un per en peyaril Sernthadhu pol oli keten Female Part ……………………………………… Male Part Pull thoonkum poovum thoonkum Puthu kaatrum thoonkum Thoonkaadhae nam kangal thaan Female Part Yengaadhae indha kaadhal thaan Male Part Pidithathellam pidikavillai Pidikirathu un mugam thaan Female Part Inikum isai inika villai Inikirathu un peyar thaan Male Part Ezhuthi vaitha sithiram Endhan nenjil pathiram pathiram … Female Part Aa aa ..Ding dong kovil mani Kovil mani naan keten Male Part Un per en peyaril Sernthadhu pol oli keten Female Part Nee ketathu aasayin ethiroli Male Part Aa aa nee thanthadhu kaadhalin uyir vali
தமிழ்
பாடகி : மதுஸ்ரீ பாடகர் : மதுபாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ............................... ஆண் : டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் பெண் : உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் ஆண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி பெண் : ஆ ஆ நீ தந்தது காதலின் உயிர்வலி ஆண் : டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் பெண் : உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் பெண் : சொல்லாத காதல் சொல்ல சொல்லாகி வந்தேன் நீ பேச இது நீ பேச ஆண் : சொல் ஏது இனி நான் பேச பெண் : கனவுகளே கனவுகளே பகல் இரவு நீள்கிறதே ஆண் : இதயத்திலே உன்நினைவு இரவுபகல் ஆள்கிறதே பெண் : சற்று முன்பு நிலவரம் எந்தன் நெஞ்சில் கலவரம் கலவரம் ஆண் : ஆ ஆ டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் பெண் : உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் பெண் : ............................. ஆண் : புல் தூங்கும் பூவும் தூங்கும் புதுக் காற்றும் தூங்கும் தூங்காதே நம் கண்கள்தான் பெண் : ஏங்காதே இந்த காதல்தான் ஆண் : பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை பிடிக்கிறது உன்முகம்தான் பெண் : இனிக்கும் இசை இனிக்கவில்லை இனிக்கிறது உன்பெயர்தான் ஆண் : எழுதி வைத்த சித்திரம் எந்தன் நெஞ்சில் பத்திரம் பத்திரம் பெண் : ஆ ஆ... டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் ஆண் : உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் பெண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி ஆண் : ஆ ஆ நீ தந்தது காதலின் உயிர்வலி
Song information
Singers: Madhu Balakrishnan and Madhushree
Music by: Vidyasagar
Release information: From Ji (2005) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Madhu Balakrishnan and Madhushree
- Film / album: Ji
- Composer: Vidyasagar