Roman script
Singer : S. Janaki Music by : M. S. Vishwanathan Female Part Deviyin kovil paravai idhu Thirunaal yetrum deepam idhu Deviyin kovil paravai idhu Thirunaal yetrum deepam idhu Female Part Kaaval nayaki karunai idhu Kanneer ezhuthum kavithai idhu Kaaval nayaki karunai idhu Kanneer ezhuthum kavithai idhu Female Part Deviyin kovil paravai idhu Thirunaal yetrum deepam idhu Female Part Mangai neethi mandram idhu Mandram idhu.. Kenjuvathu..nenjam idhu.. Mangai neethi mandram idhu Manjal kunguma sangam idhu Female Part Nilavaai nindru sirikkirathu Nizhalthaan angae therigirathu Kaanal neeril kulikkirathu Kanneer ezhuthum kavithai idhu Female Part Deviyin kovil paravai idhu Thirunaal yetrum deepam idhu Female Part Sonnaal puriyum vedhamidhu Vedhamidhu.. Naadhamidhu..geethamidhu Sonnaal puriyum vedhamidhu Sollaadhirundhaal paavamidhu Female Part Anbaal vilagum paadhaiyidhu Adhu thaan unnai theduvadhu Kallil vadikkum vaazhkaiyidhu Kanneer ezhuthum kavithaiyidhu Female Part Deviyin kovil paravai idhu Thirunaal yetrum deepam idhu Kaaval nayaki karunai idhu Kanneer ezhuthum kavithai idhu Female Part Deviyin kovil paravai idhu Thirunaal yetrum deepam idhu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : தேவியின் கோவில் பறவை இது திருநாள் ஏற்றும் தீபம் இது தேவியின் கோவில் பறவை இது திருநாள் ஏற்றும் தீபம் இது பெண் : காவல் நாயகி கருணை இது கண்ணீர் எழுதும் கவிதை இது காவல் நாயகி கருணை இது கண்ணீர் எழுதும் கவிதை இது பெண் : தேவியின் கோவில் பறவை இது திருநாள் ஏற்றும் தீபம் இது பெண் : மங்கை நீதி மன்றம் இது மன்றம் இது.. கெஞ்சுவது...நெஞ்சம் இது... மங்கை நீதி மன்றம் இது மஞ்சள் குங்கும சங்கம் இது பெண் : நிலவாய் நின்று சிரிக்கிறது நிழல்தான் அங்கே தெரிகிறது கானல் நீரில் குளிக்கிறது கண்ணீர் எழுதும் கவிதை இது பெண் : தேவியின் கோவில் பறவை இது திருநாள் ஏற்றும் தீபம் இது பெண் : சொன்னால் புரியும் வேதமிது வேதமிது.. நாதமிது....கீதமிது சொன்னால் புரியும் வேதமிது சொல்லாதிருந்தால் பாவமிது பெண் : அன்பால் விலகும் பாதையிது அது தான் உன்னை தேடுவது கல்லில் வடிக்கும் வாழ்க்கையிது கண்ணீர் எழுதும் கவிதையிது பெண் : தேவியின் கோவில் பறவை இது திருநாள் ஏற்றும் தீபம் இது காவல் நாயகி கருணை இது கண்ணீர் எழுதும் கவிதை இது பெண் : தேவியின் கோவில் பறவை இது திருநாள் ஏற்றும் தீபம் இது
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Avalukendru Oru Manam (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Avalukendru Oru Manam
- Composer: M. S. Vishwanathan