Roman script

Singer : S. Janaki

Music by : M. S. Vishwanathan

Female Part

Deviyin kovil paravai idhu

Thirunaal yetrum deepam idhu

Deviyin kovil paravai idhu

Thirunaal yetrum deepam idhu

Female Part

Kaaval nayaki karunai idhu

Kanneer ezhuthum kavithai idhu

Kaaval nayaki karunai idhu

Kanneer ezhuthum kavithai idhu

Female Part

Deviyin kovil paravai idhu

Thirunaal yetrum deepam idhu

Female Part

Mangai neethi mandram idhu

Mandram idhu..

Kenjuvathu..nenjam idhu..

Mangai neethi mandram idhu

Manjal kunguma sangam idhu

Female Part

Nilavaai nindru sirikkirathu

Nizhalthaan angae therigirathu

Kaanal neeril kulikkirathu

Kanneer ezhuthum kavithai idhu

Female Part

Deviyin kovil paravai idhu

Thirunaal yetrum deepam idhu

Female Part

Sonnaal puriyum vedhamidhu

Vedhamidhu..

Naadhamidhu..geethamidhu

Sonnaal puriyum vedhamidhu

Sollaadhirundhaal paavamidhu

Female Part

Anbaal vilagum paadhaiyidhu

Adhu thaan unnai theduvadhu

Kallil vadikkum vaazhkaiyidhu

Kanneer ezhuthum kavithaiyidhu

Female Part

Deviyin kovil paravai idhu

Thirunaal yetrum deepam idhu

Kaaval nayaki karunai idhu

Kanneer ezhuthum kavithai idhu

Female Part

Deviyin kovil paravai idhu

Thirunaal yetrum deepam idhu

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் :

எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : தேவியின்

கோவில் பறவை இது

திருநாள் ஏற்றும் தீபம் இது

தேவியின் கோவில் பறவை இது

திருநாள் ஏற்றும் தீபம் இது

பெண் : காவல் நாயகி கருணை இது

கண்ணீர் எழுதும் கவிதை இது

காவல் நாயகி கருணை இது

கண்ணீர் எழுதும் கவிதை இது

பெண் : தேவியின்

கோவில் பறவை இது

திருநாள் ஏற்றும் தீபம் இது

பெண் : மங்கை நீதி மன்றம் இது

மன்றம் இது..

கெஞ்சுவது...நெஞ்சம் இது...

மங்கை நீதி மன்றம் இது

மஞ்சள் குங்கும சங்கம் இது

பெண் : நிலவாய் நின்று சிரிக்கிறது

நிழல்தான் அங்கே தெரிகிறது

கானல் நீரில் குளிக்கிறது

கண்ணீர் எழுதும் கவிதை இது

பெண் : தேவியின்

கோவில் பறவை இது

திருநாள் ஏற்றும் தீபம் இது

பெண் : சொன்னால் புரியும் வேதமிது

வேதமிது..

நாதமிது....கீதமிது

சொன்னால் புரியும் வேதமிது

சொல்லாதிருந்தால் பாவமிது

பெண் : அன்பால் விலகும் பாதையிது

அது தான் உன்னை தேடுவது

கல்லில் வடிக்கும் வாழ்க்கையிது

கண்ணீர் எழுதும் கவிதையிது

பெண் : தேவியின்

கோவில் பறவை இது

திருநாள் ஏற்றும் தீபம் இது

காவல் நாயகி கருணை இது

கண்ணீர் எழுதும் கவிதை இது

பெண் : தேவியின்

கோவில் பறவை இது

திருநாள் ஏற்றும் தீபம் இது

Song information

Singer: S. Janaki

Music by: M. S. Vishwanathan

Release information: From Avalukendru Oru Manam (1971) · Lyricist: Kannadasan

Explore this song