Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male Part

Dei vaada raja vaada kannu

Kangal un pakkam

Vanna poovanam muththu maanikkam

Un mugam un mugam un mugam un mugam

Female Part

Yaei vaadi kannae vaadi ingae

Kaigal un pakkam

Intha mangani unthan maarbinil

Aada vendum kooda vendum

Male : Koodumpothu paada vendum

Female Part

Kodi vitta poovinil mothuthu kaattru

Kaaranam kettu vidu….oo….

Male : Mani minnum kaigalai

Tholgalil pottu

Mayakkaththai theerthu vidu

Mayakkaththai theerthu vidu

Female Part

Ponmalar sendugal

Kangalil kandathum

Ponmalar sendugal

Kangalil kandathum

Poigaiyin vandugal aadaatho

Poigaiyin vandugal aadaatho

Male Part

Dei vaada raja vaada kannu

Kangal un pakkam

Vanna poovanam muththu maanikkam

Un mugam un mugam un mugam un mugam

Male Part

Naattiya paavaiyin poottiya maeni

Theetiya oviyamo

Female : Adhu kaattiya naadagam maappillai kangalil

Koottiya kaaviyamo

Koottiya kaaviyamo

Male Part

Oottriya paalidai

Female : Ooriya thaenena

Male : Oottriya paalidai

Female : Ooriya thaenena

Male : Naalaiya inbangal aayiramo

Female : Naalaiya inbangal aayiramo

Male Part

Dei vaada raja vaada kannu

Kangal un pakkam

Vanna poovanam muththu maanikkam

Un mugam un mugam un mugam un mugam

Female Part

Yaei vaadi kannae vaadi ingae

Kaigal un pakkam

Intha maangani unthan maarbinil

Aada vendum kooda vendum

Male : Koodumpothu paada vendum

Both : ……………….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : டேய் வாடா ராஜா வாடா கண்ணு

கண்கள் உன் பக்கம்

வண்ண பூவனம் முத்து மாணிக்கம்

உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம்

பெண் : ஏய் வாடி கண்ணே வாடி இங்கே

கைகள் உன் பக்கம்

இந்த மாங்கனி உந்தன் மார்பினில்

ஆட வேண்டும் கூட வேண்டும்

ஆண் : கூடும்போது பாட வேண்டும்

பெண் : கொடி விட்ட பூவினில் மோதுது காற்று

காரணம் கேட்டு விடு....ஊ....

ஆண் : மணி மின்னும் கைகளை

தோள்களில் போட்டு

மயக்கத்தை தீர்த்து விடு

மயக்கத்தை தீர்த்து விடு

பெண் : பொன்மலர் செண்டுகள்

கண்களில் கண்டதும்

பொன்மலர் செண்டுகள்

கண்களில் கண்டதும்

பொய்கையின் வண்டுகள் ஆடாதோ

பொய்கையின் வண்டுகள் ஆடாதோ

ஆண் : டேய் வாடா ராஜா வாடா கண்ணு

கண்கள் உன் பக்கம்

வண்ண பூவனம் முத்து மாணிக்கம்

உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம்

ஆண் : நாட்டிய பாவையின் பூட்டிய மேனி

தீட்டிய ஓவியமோ

பெண் : அது காட்டிய நாடகம் மாப்பிள்ளை கண்களில்

கூட்டிய காவியமோ

கூட்டிய காவியமோ

ஆண் : ஊற்றிய பாலிடை

பெண் : ஊறிய தேனென

ஆண் : ஊற்றிய பாலிடை

பெண் : ஊறிய தேனென

ஆண் : நாளைய இன்பங்கள் ஆயிரமோ

பெண் : நாளைய இன்பங்கள் ஆயிரமோ

ஆண் : டேய் வாடா ராஜா வாடா கண்ணு

கண்கள் உன் பக்கம்

வண்ண பூவனம் முத்து மாணிக்கம்

உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம்

பெண் : ஏய் வாடி கண்ணே வாடி இங்கே

கைகள் உன் பக்கம்

இந்த மாங்கனி உந்தன் மார்பினில்

ஆட வேண்டும் கூட வேண்டும்

ஆண் : கூடும்போது பாட வேண்டும்

இருவர் : ..........................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Kai Niraiya Kasu (1974) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song