Roman script
Singer : S. Janaki Music by : Vijayanand Lyrics by : Vaali Female Part Chittaang chittaang kuruvi…ee…. Chinna kuruvi…. Sindhuthaan padikkuthaiyaa Seraga adikkuthaiyyaa Panguni chiththirai vanthathum Parisam onnu podu….pozhuthodu Ada michchamum meedhiyum Appo nee paarththukkalaam Female Part Ponnuthaan aallaachchu Poovudambu noolaachchu Kanni naan ennaththa solla Kannurangi naalaachchu Female Part Ennavo aayaachchu En manasu noyaachchu Unnaththaan ennaiya vannam Puththi kettu poyaachchu Female Part Asaththra neraththilae…ae… Asaththura neraththilae Enna nee usuppuriyae Thovaichcha ravikka pola han En manasa puliyuriyae Female Part Thedhiya vachchu melaththu kottu Aiyyaravachchu thaaliya kattu Mama chinna mama Ada chekku pola eppavum Unnaiya suththi vaaraen Female Part Chittaang chittaang kuruvi…ee…. Female Part Yaeththamthaan podaamaa Yaereduththu poottaama Kaththiri veyilu paayum Pachchai mannu naanthaanae Female Part Yaenunnu ketkkama Yaereduththu paakkaama Nikkira kalluli mangan Needhaanaiyaa machchaanae Female Part Manasukku yaeththapadi Manasukku yaeththapadi Mammuthan neeyurukka Female Part Unnaiyae nenaichchapadi Oththayila naanirukka Female Part Vaadaiyil enna vaattidalaama Vaalipa theeya miittidalaamaa Mama chinna mama Ada raaththiri naanoru maathiri aayidaren Female Part Chittaang chittaang kuruvi…ee…. Chinna kuruvi…. Sindhuthaan padikkuthaiyaa Seraga adikkuthaiyyaa Panguni chiththirai vanthathum Parisam onnu podu….pozhuthodu Ada michchamum meedhiyum appo nee paarththukkalaam
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜயானந்த் பாடலாசிரியர் : வாலி பெண் : சிட்டாங் சிட்டாங் குருவி......ஈ..... சின்ன குருவி...... சிந்துதான் படிக்குதையா செறக அடிக்குதையா...... பங்குனி சித்திரை வந்ததும் பரிசம் ஒன்னு போடு.....பொழுதோடு அட மிச்சமும் மீதியும் அப்போ நீ பார்த்துகலாம் ..... பெண் : பொண்ணுதான் ஆளாச்சு பூவுடம்பு நூலாச்சு கன்னி நான் என்னத்த சொல்ல கண்ணுறங்கி நாளாச்சு பெண் : என்னவோ ஆயாச்சு என் மனசு நோயாச்சு உன்னத்தான் எண்ணிய வண்ணம் புத்தி கெட்டு போயாச்சு பெண் : அசத்துற நேரத்திலே......ஏ..... அசத்துற நேரத்திலே என்ன நீ உசுப்புறியே தொவைச்ச ரவிக்க போல ஹன் என் மனச புளியுறியே பெண் : தேதிய வச்சு மேளத்து கொட்டு ஐய்யரவச்சு தாலிய கட்டு மாமா சின்ன மாமா அட செக்கு போல எப்பவும் உன்னைய சுத்தி வாரேன்..... பெண் : சிட்டாங் சிட்டாங் குருவி......ஈ..... பெண் : ஏத்தம்தான் போடாம ஏரெடுத்து பூட்டாம கத்திரி வெயிலு பாயும் பச்சை மண்ணு நான்தானே பெண் : ஏனுன்னு கேட்காம ஏறெடுத்து பாக்காம நிக்கிற கல்லுளி மங்கன் நீதானைய்யா மச்சானே பெண் : மனசுக்கு ஏத்தபடி மனசுக்கு ஏத்தபடி மம்முதன் நீயிருக்க பெண் : உன்னையே நெனைச்சபடி ஒத்தயில நானிருக்க பெண் : வாடையில் என்ன வாட்டிடலாம வாலிப தீய மூட்டிடலாமா மாமா சின்ன மாமா அட ராத்திரி நானொரு மாதிரி ஆயிடறேன் பெண் : சிட்டாங் சிட்டாங் குருவி......ஈ..... சின்ன குருவி...... சிந்துதான் படிக்குதையா செறக அடிக்குதையா...... பங்குனி சித்திரை வந்ததும் பரிசம் ஒன்னு போடு.....பொழுதோடு அட மிச்சமும் மீதியும் அப்போ நீ பார்த்துகலாம் .....
Song information
Singer: S. Janaki
Music by: Vijayanand
Lyrics by: Vaali
Release information: From Kavalan Avan Kovalan (1987) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Vijayanand
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kavalan Avan Kovalan
- Composer: Vijayanand
- Lyricist: Vaali