Roman script

Singer : S. Janaki

Music by : Vijayanand

Lyrics by : Vaali

Female Part

Chittaang chittaang kuruvi…ee….

Chinna kuruvi….

Sindhuthaan padikkuthaiyaa

Seraga adikkuthaiyyaa

Panguni chiththirai vanthathum

Parisam onnu podu….pozhuthodu

Ada michchamum meedhiyum

Appo nee paarththukkalaam

Female Part

Ponnuthaan aallaachchu

Poovudambu noolaachchu

Kanni naan ennaththa solla

Kannurangi naalaachchu

Female Part

Ennavo aayaachchu

En manasu noyaachchu

Unnaththaan ennaiya vannam

Puththi kettu poyaachchu

Female Part

Asaththra neraththilae…ae…

Asaththura neraththilae

Enna nee usuppuriyae

Thovaichcha ravikka pola han

En manasa puliyuriyae

Female Part

Thedhiya vachchu melaththu kottu

Aiyyaravachchu thaaliya kattu

Mama chinna mama

Ada chekku pola eppavum

Unnaiya suththi vaaraen

Female Part

Chittaang chittaang kuruvi…ee….

Female Part

Yaeththamthaan podaamaa

Yaereduththu poottaama

Kaththiri veyilu paayum

Pachchai mannu naanthaanae

Female Part

Yaenunnu ketkkama

Yaereduththu paakkaama

Nikkira kalluli mangan

Needhaanaiyaa machchaanae

Female Part

Manasukku yaeththapadi

Manasukku yaeththapadi

Mammuthan neeyurukka

Female Part

Unnaiyae nenaichchapadi

Oththayila naanirukka

Female Part

Vaadaiyil enna vaattidalaama

Vaalipa theeya miittidalaamaa

Mama chinna mama

Ada raaththiri naanoru maathiri aayidaren

Female Part

Chittaang chittaang kuruvi…ee….

Chinna kuruvi….

Sindhuthaan padikkuthaiyaa

Seraga adikkuthaiyyaa

Panguni chiththirai vanthathum

Parisam onnu podu….pozhuthodu

Ada michchamum meedhiyum appo nee paarththukkalaam

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : விஜயானந்த்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சிட்டாங் சிட்டாங் குருவி......ஈ.....

சின்ன குருவி......

சிந்துதான் படிக்குதையா

செறக அடிக்குதையா......

பங்குனி சித்திரை வந்ததும்

பரிசம் ஒன்னு போடு.....பொழுதோடு

அட மிச்சமும் மீதியும் அப்போ நீ பார்த்துகலாம் .....

பெண் : பொண்ணுதான் ஆளாச்சு

பூவுடம்பு நூலாச்சு

கன்னி நான் என்னத்த சொல்ல

கண்ணுறங்கி நாளாச்சு

பெண் : என்னவோ ஆயாச்சு

என் மனசு நோயாச்சு

உன்னத்தான் எண்ணிய வண்ணம்

புத்தி கெட்டு போயாச்சு

பெண் : அசத்துற நேரத்திலே......ஏ.....

அசத்துற நேரத்திலே

என்ன நீ உசுப்புறியே

தொவைச்ச ரவிக்க போல ஹன்

என் மனச புளியுறியே

பெண் : தேதிய வச்சு மேளத்து கொட்டு

ஐய்யரவச்சு தாலிய கட்டு

மாமா சின்ன மாமா

அட செக்கு போல எப்பவும்

உன்னைய சுத்தி வாரேன்.....

பெண் : சிட்டாங் சிட்டாங் குருவி......ஈ.....

பெண் : ஏத்தம்தான் போடாம

ஏரெடுத்து பூட்டாம

கத்திரி வெயிலு பாயும்

பச்சை மண்ணு நான்தானே

பெண் : ஏனுன்னு கேட்காம

ஏறெடுத்து பாக்காம

நிக்கிற கல்லுளி மங்கன்

நீதானைய்யா மச்சானே

பெண் : மனசுக்கு ஏத்தபடி

மனசுக்கு ஏத்தபடி

மம்முதன் நீயிருக்க

பெண் : உன்னையே நெனைச்சபடி

ஒத்தயில நானிருக்க

பெண் : வாடையில் என்ன வாட்டிடலாம

வாலிப தீய மூட்டிடலாமா

மாமா சின்ன மாமா

அட ராத்திரி நானொரு மாதிரி ஆயிடறேன்

பெண் : சிட்டாங் சிட்டாங் குருவி......ஈ.....

சின்ன குருவி......

சிந்துதான் படிக்குதையா

செறக அடிக்குதையா......

பங்குனி சித்திரை வந்ததும்

பரிசம் ஒன்னு போடு.....பொழுதோடு

அட மிச்சமும் மீதியும் அப்போ நீ பார்த்துகலாம் .....

Song information

Singer: S. Janaki

Music by: Vijayanand

Lyrics by: Vaali

Release information: From Kavalan Avan Kovalan (1987) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Vijayanand

Explore this song