Roman script

Singers : Jayachandran and Minmini

Music by : A. R. Rahman

Male Part

Chithirai nilavu selayil

Vandhathu munnae

Un selaiyin punniyam

Naan pera vendum pennae

Female Part

Andha mannukkul engae

Neer undu

Adhu verukku theriyum

Indha pennukkul engae

Edhu vundu

Adhu selaikku theriyum

Male Part

Chithirai nilavu selayil

Vandhathu munnae

Un selaiyin punniyam

Naan pera vendum pennae

Female Part

Andha mannukkul engae

Neer undu

Adhu verukku theriyum

Indha pennukkul engae

Edhu vundu

Adhu selaikku theriyum

Female Part

Vanna vanna vaanavil ondru..

Vaanil vandhaal oorukku theriyum

Kanni ponnu nenjukullae..

Kaadhal vandhaal yaarukku theriyum

Male Part

Megangalil ethanai thuliyo..

Minnal pennae yaarukku theriyum

Mogam konda pen yaar endru..

Mutham tharum saamikku theriyum

Female Part

Nilaa ethu vinmeen ethu..

Neril nirkkum allikku theriyum

Male : Naanam ethu oodal ethu..

Naalum kanda pullikku theriyum

Male Part

Chithirai nilavu selayil

Vandhathu munnae

Un selaiyin punniyam

Naan pera vendum pennae

Female Part

Andha mannukkul engae

Neer undu

Adhu verukku theriyum

Indha pennukkul engae

Edhu vundu

Adhu selaikku theriyum

Female Part

Marangalil ethanai pazhamo..

Pazham unnum paravaigal ariyum

Pazhangalil ethanai maramo..

Ooril ingae yaarukku theriyum

Male Part

Endha urai than urai endru..

Ullae sellum vaalukku theriyum

Endha idai than idai endru..

Etti thodum aalukku theriyum

Female Part

Nilaavilae kaatrae illai..

Ithu ethanai perukku theriyum

Kaadhal vandhaal kannae illai..

Kaadhal konda yaarukkum theriyum

Male Part

{Chithirai nilavu selayil

Vandhathu munnae

Un selaiyin punniyam

Naan pera vendum pennae

Female Part

Andha mannukkul engae

Neer undu

Adhu verukku theriyum

Indha pennukkul engae

Edhu vundu

Adhu selaikku theriyum} (2)

தமிழ்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன்

மற்றும் மின்மினி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : சித்திரை நிலவு

சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம்

நான் பெற வேண்டும் பெண்ணே

பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே

நீர் உண்டு அது வேருக்கு தெரியும்

இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு

அது சேலைக்கு தெரியும்

ஆண் : சித்திரை நிலவு

சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம்

நான் பெற வேண்டும் பெண்ணே

பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே

நீர் உண்டு அது வேருக்கு தெரியும்

இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு

அது சேலைக்கு தெரியும்

பெண் : வண்ண வண்ண வானவில் ஒன்று

வானில் வந்தால் ஊருக்கு தெரியும்

கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள

காதல் வந்தால் யாருக்கு தெரியும்

ஆண் : மேகங்களில் எத்தனை துளியோ

மின்னல் பெண்னே யாருக்கு தெரியும்

மோகம் கொண்ட பெண் யாரென்று

முத்தம் தரும் சாமிக்கு தெரியும்

பெண் : நிலா எது விண்மீன் எது

நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்

ஆண் : நாணம் எது ஊடல் எது

நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்

ஆண் : சித்திரை நிலவு

சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம்

நான் பெற வேண்டும் பெண்ணே

பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே

நீர் உண்டு அது வேருக்கு தெரியும்

இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு

அது சேலைக்கு தெரியும்

பெண் : மரங்களில் எத்தனை பழமோ

பழம் உண்ணும் பறவைகள் அறியும்

பழங்களில் எத்தனை மரமோ

ஊரில் இங்கே யாருக்கு தெரியும்

ஆண் : எந்த உறை தன் உறை என்று

உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும்

எந்த இடை தன் இடையென்று

எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்

பெண் : நிலாவிலே காற்றே இல்லை

இது எத்தனை பேருக்கு தெரியும்

காதல் வந்தால் கண்ணே இல்லை

காதல் கொண்ட யாருக்கு தெரியும்

ஆண் : {சித்திரை நிலவு

சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம்

நான் பெற வேண்டும் பெண்ணே

பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே

நீர் உண்டு அது வேருக்கு தெரியும்

இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு

அது சேலைக்கு தெரியும்} (2)

Song information

Singers: Jayachandran and Minmini

Music by: A. R. Rahman

Release information: From Vandicholai Chinraasu (1994) · Lyricist: Pulamaipithan

Explore this song