Roman script
Singer : Vijay Yesudas
Music by : A. R. Rahman
Male Part
Chithirai nela
Orae nela..aa..
Parantha vaanam
Padacha kadavulu
Yellaamae othaiyilae
Nikkuthudae
Nee kooda othaiyila
Nikkuradae
Ettu vai makka
Ettu vachu aagasam
Thottu vai makka
Male Part
Chithirai nela
Orae nela..aa..
Parantha vaanam
Padacha kadavulu
Yellaamae othaiyilae
Nikkuthudae
Nee kooda othaiyila
Nikkuradae
Ettu vai makka
Ettu vachu aagasam
Thottu vai makka
Male Part
Manithan ninaithaal
Vazhi pirakkum
Manathil irunthu
Oli pirakkum
Puthaikindra vidhaiyum
Muyarchikondal thaan
Bhoomiyum kooda
Thaazh thirakkum
Ettu vai makka
Ettu vachu aagasam
Thottu vai makka
Male Part
Kangalil irunthae
Kaatchigal thondrum
Kalangalil irunthae
Desangal thondrum
Thuyarathil irunthae
Kaaviyam thondrum
Tholviyil irunthae
Gnyanangal thondrum
Male Part
Suriyan marainthaal
Vilakondru sirikkum
Thuligal kavizhnthaal
Kizhai ondru kidaikkum
Male Part
Chithirai nela
Orae nela..aa..
Ettu vai makka
Ettu vachu aagasam
Thottu vai makka
Male & Chorus :
{Maram ondru vizhunthaal
Marupadi thazhaikkum
Manam indru vizhunthaal
Yaar solli nadakkum
Bhoomiyai thiranthaal
Pudhaiyalum irukkum
Pookalai thairanthaal
Thaen thuli irukkum} (2)
Male & Chorus :
{Nadhigalai thiranthaal
Kalanigal sezhikkum
Naanayam irunthaal
Nambikai sirikkum} (2)
Ohh ohh hooo ooo
Ohh ohh hooo ooo
Male Part
Chithirai nela orae nela
Chithirai nela orae nela
Chorus : Naalai thiranthaal
Nammibikkai sirikkum
Male Part
Atho atho orae nelaaதமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : சித்திரை நிலா
ஒரே நிலா...ஆ
பரந்த வானம்
படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையில
நிக்குதுடே
நீ கூட ஒத்தையில
நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டுவச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
ஆண் : சித்திரை நிலா
ஒரே நிலா...ஆ
பரந்த வானம்
படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையில
நிக்குதுடே
நீ கூட ஒத்தையில
நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டுவச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
ஆண் : மனிதன் நினைத்தால்
வழி பிறக்கும்
மனதில் இருந்து
ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சிகொண்டால் தான்
பூமியும் கூட
தாழ் திறக்கும்
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
ஆண் : கண்களில் இருந்தே
காட்சிகள் தோன்றும்
களங்களில் இருந்தே
தேசங்கள் தோன்றும்
துயரத்தில் இருந்தே
காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே
ஞானங்கள் தோன்றும்
ஆண் : சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
துளிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்
ஆண் : சித்திரை நிலா
ஒரே நிலா...ஆ...
எட்டு வை மக்கா
எட்டுவச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
ஆண் மற்றும் குழு :
{மரம் ஒன்று விழுந்தால்
மறுபடி தழைக்கும்
மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும்
பூமியை திறந்தால்
புதையலும் இருக்கும்
பூக்களை திறந்தால்
தேன் துளி இருக்கும்} (2)
ஆண் மற்றும் குழு :
{நதிகளை திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாணயம் இருந்தால்
நம்பிகை சிரிக்கும்} (2)
ஒஹ் ஒஹ் ஹோஒ ஓஒ
ஒஹ் ஒஹ் ஹோஒ ஓஒ
ஆண் : சித்திரை நிலா ஒரே நிலா
சித்திரை நிலா ஒரே நிலா
குழு : நாளை திறந்தால்
நம்பிகை சிரிக்கும்
ஆண் : அதோ அதோ ஒரே நிலாSong information
Singer: Vijay Yesudas
Music by: A. R. Rahman
Release information: From Kadal (2012) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Kadal
- Composer: A. R. Rahman