Roman script

Singer : Vijay Yesudas

Music by : A. R. Rahman

Male Part

Chithirai nela

Orae nela..aa..

Parantha vaanam

Padacha kadavulu

Yellaamae othaiyilae

Nikkuthudae

Nee kooda othaiyila

Nikkuradae

Ettu vai makka

Ettu vachu aagasam

Thottu vai makka

Male Part

Chithirai nela

Orae nela..aa..

Parantha vaanam

Padacha kadavulu

Yellaamae othaiyilae

Nikkuthudae

Nee kooda othaiyila

Nikkuradae

Ettu vai makka

Ettu vachu aagasam

Thottu vai makka

Male Part

Manithan ninaithaal

Vazhi pirakkum

Manathil irunthu

Oli pirakkum

Puthaikindra vidhaiyum

Muyarchikondal thaan

Bhoomiyum kooda

Thaazh thirakkum

Ettu vai makka

Ettu vachu aagasam

Thottu vai makka

Male Part

Kangalil irunthae

Kaatchigal thondrum

Kalangalil irunthae

Desangal thondrum

Thuyarathil irunthae

Kaaviyam thondrum

Tholviyil irunthae

Gnyanangal thondrum

Male Part

Suriyan marainthaal

Vilakondru sirikkum

Thuligal kavizhnthaal

Kizhai ondru kidaikkum

Male Part

Chithirai nela

Orae nela..aa..

Ettu vai makka

Ettu vachu aagasam

Thottu vai makka

Male & Chorus :

{Maram ondru vizhunthaal

Marupadi thazhaikkum

Manam indru vizhunthaal

Yaar solli nadakkum

Bhoomiyai thiranthaal

Pudhaiyalum irukkum

Pookalai thairanthaal

Thaen thuli irukkum} (2)

Male & Chorus :

{Nadhigalai thiranthaal

Kalanigal sezhikkum

Naanayam irunthaal

Nambikai sirikkum} (2)

Ohh ohh hooo ooo

Ohh ohh hooo ooo

Male Part

Chithirai nela orae nela

Chithirai nela orae nela

Chorus : Naalai thiranthaal

Nammibikkai sirikkum

Male Part

Atho atho orae nelaa

தமிழ்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : சித்திரை நிலா

ஒரே நிலா...ஆ

பரந்த வானம்

படைச்ச கடவுளு

எல்லாமே ஒத்தையில

நிக்குதுடே

நீ கூட ஒத்தையில

நிக்கிறடே

எட்டு வை மக்கா

எட்டுவச்சு ஆகாசம்

தொட்டு வை மக்கா

ஆண் : சித்திரை நிலா

ஒரே நிலா...ஆ

பரந்த வானம்

படைச்ச கடவுளு

எல்லாமே ஒத்தையில

நிக்குதுடே

நீ கூட ஒத்தையில

நிக்கிறடே

எட்டு வை மக்கா

எட்டுவச்சு ஆகாசம்

தொட்டு வை மக்கா

ஆண் : மனிதன் நினைத்தால்

வழி பிறக்கும்

மனதில் இருந்து

ஒளி பிறக்கும்

புதைக்கின்ற விதையும்

முயற்சிகொண்டால் தான்

பூமியும் கூட

தாழ் திறக்கும்

எட்டு வை மக்கா

எட்டு வச்சு ஆகாசம்

தொட்டு வை மக்கா

ஆண் : கண்களில் இருந்தே

காட்சிகள் தோன்றும்

களங்களில் இருந்தே

தேசங்கள் தோன்றும்

துயரத்தில் இருந்தே

காவியம் தோன்றும்

தோல்வியில் இருந்தே

ஞானங்கள் தோன்றும்

ஆண் : சூரியன் மறைந்தால்

விளக்கொன்று சிரிக்கும்

துளிகள் கவிழ்ந்தால்

கிளை ஒன்று கிடைக்கும்

ஆண் : சித்திரை நிலா

ஒரே நிலா...ஆ...

எட்டு வை மக்கா

எட்டுவச்சு ஆகாசம்

தொட்டு வை மக்கா

ஆண் மற்றும் குழு :

{மரம் ஒன்று விழுந்தால்

மறுபடி தழைக்கும்

மனம் இன்று விழுந்தால்

யார் சொல்லி நடக்கும்

பூமியை திறந்தால்

புதையலும் இருக்கும்

பூக்களை திறந்தால்

தேன் துளி இருக்கும்} (2)

ஆண் மற்றும் குழு :

{நதிகளை திறந்தால்

கழனிகள் செழிக்கும்

நாணயம் இருந்தால்

நம்பிகை சிரிக்கும்} (2)

ஒஹ் ஒஹ் ஹோஒ ஓஒ

ஒஹ் ஒஹ் ஹோஒ ஓஒ

ஆண் : சித்திரை நிலா ஒரே நிலா

சித்திரை நிலா ஒரே நிலா

குழு : நாளை திறந்தால்

நம்பிகை சிரிக்கும்

ஆண் : அதோ அதோ ஒரே நிலா

Song information

Singer: Vijay Yesudas

Music by: A. R. Rahman

Release information: From Kadal (2012) · Lyricist: Vairamuthu

Explore this song