Roman script

Chinnavane Thennavane Song Lyrics is the track from Panchalankurichi Tamil Film – 1996, Starring Prabhu, Vadivelu, Vijayakumar, Chandrasekar, Madhubala, Ilavarasi, Maheswari and Others. This song was sung by S. Janaki, Krishnaraj and Bhuvana. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.

Singers : S. Janaki, Krishnaraj and Bhuvana

Music Director : Deva

Lyricist : Vairamuthu

Female Part

Chinnavanae thennavanae

Sabaiyerum mannavanae

Chinnavanae thennavanae

Sabaiyerum mannavanae

Varundhaana nadanthu paaraiyaa

Ini varungaalam unakku thaanaiyaa

Female Part

Naadanda raasakka

Vaazhndha edam en magane

Mannu thaan kaanjirukkum

Indha makkal manasila eeram irukkum

Female Part

Kai kaalu suthamirundhu

Kallamillaa manasirundha

Naadi desi engum

Un peru nelachirukkum

Female Part

Porukku nee ponaa

Puludhi kelambaadha

Magaraasan kambeduthaa

Andha madhura thaan kalangaadha

Naalaikku poludhu

Adhu unakkaaga vidiyum

Nambikkai nee kondu

Nadadaa en sella maganae

Male Part

Kannimaaru koyil odaiyila

Kanji kondu pora pon mayila

Maalaiyila manjolaiyila

Oru velai irukku vandhu vidu

Female Part

Aasai amchaan kaathirundhaen naan

Arisi porichu kondu vaaren

Koodi pesi irukka thaan oru

Koraapaayum kondu vaaren

Female Part

Maadham mummaari peiyum

Valamaana seemaiyada

Kalappa kaayum munnae

Kadhir velaiyum boomiyada

Female Part

Rendu kaiyil kathi sutha

Vamsathilae vandhavanae

Seemai ellaam kappam katta

Seetezhudhi vittavanae

Female Part

Ponnaana boomi aatha

Thannaala thara maatta

Vervai vedhachu vechaa

Verungaiyaa vidamatta

Paadupadu magane

Un pasi thagam theerum

Paanjaalankuruchi

Adhu pachakkodithaan kattum

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி, கிருஷ்ணராஜ் மற்றும் புவனா

இசை அமைப்பாளர் : தேவா

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

பெண் : சின்னவனே தென்னவனே

சபையேறும் மன்னவனே

சின்னவனே தென்னவனே

சபையேறும் மன்னவனே

வருந்தாம நடந்து பாரய்யா

இனி வருங்காலம் உனக்குதானய்யா...

பெண் : நாடாண்ட ராசாக்க

வாழ்ந்த எடம் என் மகனே

மண்ணுதான் காஞ்சிருக்கும்

இந்த மக்கள் மனசில ஈரமிருக்கும்

பெண் : கை காலு சுத்தமிருந்து

கள்ளமில்லா மனசிருந்தா

நாடு தெசை எங்கும்

உன் பேரு நெலச்சிருக்கும்....

பெண் : போருக்கு நீ போனா

புழுதி கெளம்பாதா

மகராசன் கம்பெடுத்தா

அந்த மதுரதான் கலங்காதா

நாளைக்கு பொழுது

அது உனக்காக விடியும்

நம்பிக்கை நீ கொண்டு

நடடா என் செல்ல மகனே...

ஆண் : கன்னிமாரு கோயில் ஓடையில

கஞ்சி கொண்டு போற பொன் மயில

மாலையில மாஞ்சோலையில

ஒரு வேலை இருக்கு வந்து விடு

பெண் : ஆசை மச்சான் காத்திருந்தேன் நான்

அரிசி பொரிச்சு கொண்டு வாறேன்

கூடிப் பேசி இருக்கத்தான் ஒரு

கோரப்பாயும் கொண்டு வாறேன்

பெண் : மாதம் மும்மாரி பெய்யும்

வளமான சீமையடா

கலப்ப காயும் முன்னே

கதிர் வெளையும் பூமியடா

பெண் : ரெண்டு கையில் கத்தி சுத்த

வம்சத்திலே வந்தவனே

சீமை எல்லாம் கப்பம் கட்ட

சீட்டெழுதி விட்டவனே

பெண் : பொன்னான பூமி ஆத்தா

தன்னால தர மாட்டா

வேர்வை வெதச்சு வச்சா

வெறுங்கையா விடமாட்டா

பாடுபடு மகனே

உன் பசி தாகம் தீரும்

பாஞ்சாலங்குறிச்சி

அது பச்சக்கொடிதான் காட்டும்.....

Song information

Singers: S. Janaki, Krishnaraj and Bhuvana

Release information: From Panchalankuruchi (1996) · Singer: S. Janaki, Krishnaraj and Bhuvana · Lyricist: Vairamuthu · Music: Deva

Explore this song