Roman script

Singers : K. J. Yesudas and Swarnalatha

Music by : M. S. Viswanathan

Female Part

Chinnajchiru kiliyae kannammaa

Selva kalanjiyamae….ae…

Ennai kali theerththae ulagil

Yaetram puriya vanthaai

Male Part

Chinnajchiru kiliyae kannammaa

Selva kalanjiyamae….ae…

Ennai kali theerththae ulagil

Yaetram puriya vanthaai

Both : Chinnajchiru kiliyae kannammaa

Selva kalanjiyamae….ae…ae…

Selva kalanjiyamae….

Female Part

Pillai kaniyamuthae kannamma

Pesum porchiththiramae…ae…

Male : Pillai kaniyamuthae kannamma

Pesum porchiththiramae…ae…

Female Part

Alliyanaiththidavae en munnae

Aadi varum thaenae….

Male : Thaenae….aadi varum thaenae….

Both : Chinnajchiru kiliyae kannammaa

Selva kalanjiyamae….ae…ae…

Selva kalanjiyamae….

Male Part

Uchchithanai mugarnthaal

Karuvam ongi valaruthadi

Uchchithanai mugarnthaal

Karuvam ongi valaruthadi

Mechchiyunai oorar pugazhnthaal

Maeni silirkkuthadi…ee…

Maeni silirkkuthadi…

Both : Chinnajchiru kiliyae kannammaa

Selva kalanjiyamae….ae…ae…

Selva kalanjiyamae….

Male Part

Kannaththil muththamittaal ullanthaan

Kalveri kolluthadi…ee…

Female : Kannaththil muththamittaal ullanthaan

Kalveri kolluthadi…ee…

Male Part

Unnai thzhuvidilo kannammaa

Unmaththam aaguthadi…ee….

Unnai thzhuvidilo kannammaa

Unmaththam aaguthadi…ee….

Male Part

Chinnajchiru kiliyae kannammaa

Selva kalanjiyamae….ae…

Female : Ennai kali theerththae ulagil

Yaetram puriya vanthaai…

Both : Chinnajchiru kiliyae kannammaa

Selva kalanjiyamae….ae…ae…

Selva kalanjiyamae….

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே......ஏ....

என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்......

ஆண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே.....ஏ..

என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்

இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே....ஏ......ஏ.....

செல்வக் களஞ்சியமே.....

பெண் : பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமே.....ஏ.....

ஆண் : பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமே.....ஏ.....

பெண் : அள்ளியணைத்திடவே என் முன்னே

ஆடி வரும் தேனே.....

ஆண் : தேனே......ஆடி வரும் தேனே

இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே....ஏ......ஏ.....

செல்வக் களஞ்சியமே.....

ஆண் : உச்சிதனை முகர்ந்தால்

கருவம் ஓங்கி வளருதடி

உச்சிதனை முகர்ந்தால்

கருவம் ஓங்கி வளருதடி

மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடி.......ஈ.....

மேனி.... சிலிர்க்குதடி...

இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே....ஏ......ஏ.....

செல்வக் களஞ்சியமே.....

ஆண் : கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்.....

கள்வெறி கொள்ளுதடி...ஈ.....

பெண் : கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்.....

கள்வெறி கொள்ளுதடி....ஈ...

ஆண் : உன்னை தழுவிடிலோ கண்ணம்மா

உன்மத்தம் ஆகுதடி.......ஈ.....

உன்னை தழுவிடிலோ கண்ணம்மா

உன்மத்தம் ஆகுதடி.......ஈ.....

ஆண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே.....ஏ....

பெண் : என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்..

இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே....ஏ......ஏ.....

செல்வக் களஞ்சியமே.....

Song information

Singers: K. J. Yesudas and Swarnalatha

Music by: M. S. Viswanathan

Release information: From Neethikku Thandanai (1987) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Explore this song