Roman script

Singers : K. J. Yesudas and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female Part

Aa…..nnaa

Male : Adhu enna

Female : Aavannaa

Male : Aagattum

Female : Ee….nnaa

Male : Idhu enna

Female : Eeyannaa

Male : Irukattum

Female Part

Chinna ponnaa irukkaiyilae aa…nnaa

Ava kanni ponnaa aanavudan aavannaa

Chinna ponnaa irukkaiyilae aa…nnaa

Ava kanni ponnaa aanavudan aavannaa

Male Part

Ilam paruvam vanthathunnaa iyi…nnaa….aa….

Avan idhayam konjam perisaanaa eeyannaa….eeyannaa….

Female Part

Chinna ponnaa irukkaiyilae aa…nnaa

Ava kanni ponnaa aanavudan aavannaa

Female Part

Annaiyendrum thanthaiyendrum iruvarundu

Avar anbu vaiththa kaaranaththaal irandum ondru

Male : Vandi endrum maadu endrum irandum undu

Athai vandiyilae poottiyathaal irandum ondru

Female Part

Vayathu vantha pinnaethaan valargirathu anbe

Vayathu vantha pinnaethaan valargirathu anbe

Male : Maadu vaangi vanthapinnae vandi nagargirathu

Maadu vaangi vanthapinnae vandi nagargirathu munnae

Female Part

Chinna ponnaa irukkaiyilae aa…nnaa

Ava kanni ponnaa aanavudan aavannaa

Female Part

Valluvarin vaazhkkaiyai nee padikka venum

Adhil vaasugiyin kadhaiyum nee ketkka vendum

Male : Enga ooru valluvaru paaduvaaru

Avaru yaerukeththa kalappaiyum sedhukkuvaaru

Female Part

Paavai enthan ulagam appaavi unthan idhayam

Paavai enthan ulagam appaavi unthan idhayam

Male : Paavigalin kalagam appaavigalaal vilagum

Paavigalin kalagam appaavigalaal vilagum

Female Part

Chinna ponnaa irukkaiyilae aa…nnaa

Ava kanni ponnaa aanavudan aavannaa

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அ..ன்னா...

ஆண் : அது என்ன

பெண் : ஆவன்னா.....

ஆண் : ஆகட்டும்

பெண் : இ..ன்னா....

ஆண் : இது என்ன

பெண் : ஈயன்னா.....

ஆண் : இருக்கட்டும்...

பெண் : சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா

அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா

சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா

அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா

ஆண் : இளம் பருவம் வந்ததுன்னா இ...ன்னா....ஆ.....

அவன் இதயம் கொஞ்சம் பெரிசானா ஈயன்னா.......ஈயன்னா

பெண் : சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா

அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா

பெண் : அன்னையென்றும் தந்தையென்றும் இருவருண்டு

அவர் அன்பு வைத்த காரணத்தால் இரண்டும் ஒன்று

ஆண் : வண்டி என்றும் மாடு என்றும் இரண்டும் உண்டு

அதை வண்டியிலே பூட்டியதால் இரண்டும் ஒன்று

பெண் : வயது வந்த பின்னேதான் வளர்கிறது அன்பே

வயது வந்த பின்னேதான் வளர்கிறது அன்பே

ஆண் : மாடு வாங்கி வந்தபின்னே வண்டி நகர்கிறது

மாடு வாங்கி வந்தபின்னே வண்டி நகர்கிறது முன்னே..

பெண் : சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா

அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா

பெண் : வள்ளுவரின் வாழ்க்கையை நீ படிக்க வேணும்

அதில் வாசுகியின் கதையும் நீ கேட்க வேண்டும்

ஆண் : எங்க ஊரு வள்ளுவரு பாடுவாரு

அவரு ஏருக்கேத்த கலப்பையையும் செதுக்குவாரு

பெண் : பாவை எந்தன் உலகம் அப்பாவி உந்தன் இதயம்

பாவை எந்தன் உலகம் அப்பாவி உந்தன் இதயம்

ஆண் : பாவிகளின் கலகம் அப்பாவிகளால் விலகும்.....

பாவிகளின் கலகம் அப்பாவிகளால் விலகும்.....

பெண் : சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா

அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா

Song information

Singers: K. J. Yesudas and P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Manamara Vaazhthungal (1976) · Singer: K. J. Yesudas and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song