Roman script

Singer : Hariharan

 Music by : Bharathwaj

Male Part

Chinna maharaniyae magalaaga vandhaai

Siripaal endhan nenjil santhosam thandhaai

Kai veesum jannal nila nee vandha velai

Vaazhkai paadhai engum varaverpu maalai

Male Part

Engal veetu gadigaarathil

Ella neramum inbam

Ini undhan pinnaal undhan anbaal

Engal uzhagam sutrum

Male Part

Chinna maharaniyae magalaaga vandhaai

Siripaal endhan nenjil santhosam thandhaai

Male Part

Pennukena vaazhkayilae ilakanam ulladhamma

Vitu tharum gunam irundhaal ilakiyam aagum ammaa

Anaivarukum idhayathilae aasaigal irukum ammaa

Aasaigal thaan vaazhkai endraal avasthaigal pirakum ammaa

Male Part

Adi vaanathai alanthida sendraal adhu mudigira kaariyamaa

Adi vaarthayai kottiya pinnaal adhai allida koodidumaa

Roja poovum neeyum ondrae idhazhgal ingae idhayam engae

Male Part

Chinna maharaniyae magalaaga vandhaai

Siripaal endhan nenjil santhosam thandhaai

Male Part

Un thaayum ketaalae vinmeen vendum endru

Vinmeengal naan tharuven vidiyalai tharuvaalaa

Oonjaluku ketaalae vaanavil vendum endru

Vaanavillai naan tharuven vasandhathai tharuvaalaa

Male Part

Un aasaigalai oru naalum naan marukavum illaiyadi

Un thaayai naan oru naalum ingu verukavum illaiyadi

Endhan thaayae en mugam paaru

Undhan thaaikum nal vazhi kooru

Male Part

Chinna maharaniyae magalaaga vandhaai

Siripaal endhan nenjil santhosam thandhaai

Whistling : ………………………………………………………..

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : சின்ன மகராணியே

மகளாக வந்தாய் சிரிப்பால்

எந்தன் நெஞ்சில் சந்தோசம்

தந்தாய் கை வீசும் ஜன்னல்

நிலா நீ வந்த வேளை வாழ்க்கை

பாதை எங்கும் வரவேற்பு மாலை

ஆண் : எங்கள் வீட்டு கடிகாரத்தில்

எல்லா நேரமும் இன்பம் இனி

உந்தன் பின்னால் உந்தன் அன்பால்

எங்கள் உலகம் சுற்றும்

ஆண் : சின்ன மகராணியே

மகளாக வந்தாய் சிரிப்பால்

எந்தன் நெஞ்சில் சந்தோசம்

தந்தாய்

ஆண் : பெண்ணுக்கென

வாழ்க்கையிலே இலக்கணம்

உள்ளதம்மா விட்டு தரும் குணம்

இருந்தால் இலக்கியம் ஆகும்

அம்மா அனைவருக்கும் இதயத்திலே

ஆசைகள் இருக்கும் அம்மா ஆசைகள்

தான் வாழ்க்கை என்றால்

அவஸ்தைகள் பிறக்கும் அம்மா

ஆண் : அடி வானத்தை அளந்திட

சென்றால் அது முடிகிற காரியமா

அடி வார்த்தையை கொட்டிய பின்னால்

அதை அள்ளிட கூடிடுமா ரோஜா பூவும்

நீயும் ஒன்றே இதழ்கள் இங்கே இதயம்

எங்கே

ஆண் : சின்ன மகராணியே

மகளாக வந்தாய் சிரிப்பால்

எந்தன் நெஞ்சில் சந்தோசம்

தந்தாய்

ஆண் : உன் தாயும் கேட்டாலே

விண்மீன் வேண்டும் என்று

விண்மீன்கள் நான் தருவேன்

விடியலை தருவாளா ஊஞ்சலுக்கு

கேட்டாலே வானவில் வேண்டும்

என்று வானவில்லை நான் தருவேன்

வசந்தத்தை தருவாளா

ஆண் : உன் ஆசைகளை ஒரு நாளும்

நான் மறுக்கவும் இல்லையடி உன்

தாயை நான் ஒரு நாளும் இங்கு

வெறுக்கவும் இல்லையடி எந்தன்

தாயே என் முகம் பாரு உந்தன்

தாய்க்கும் நல் வழி கூறு

ஆண் : சின்ன மகராணியே

மகளாக வந்தாய் சிரிப்பால்

எந்தன் நெஞ்சில் சந்தோசம்

தந்தாய்

விஷ்லிங் : ....................................

Song information

Singer: Hariharan

Music by: Bharathwaj

Release information: From Priyasakhi (2005) · Lyricist: Pa.Vijay

Explore this song