Roman script
Singer : Hariharan Music by : Bharathwaj Male Part Chinna maharaniyae magalaaga vandhaai Siripaal endhan nenjil santhosam thandhaai Kai veesum jannal nila nee vandha velai Vaazhkai paadhai engum varaverpu maalai Male Part Engal veetu gadigaarathil Ella neramum inbam Ini undhan pinnaal undhan anbaal Engal uzhagam sutrum Male Part Chinna maharaniyae magalaaga vandhaai Siripaal endhan nenjil santhosam thandhaai Male Part Pennukena vaazhkayilae ilakanam ulladhamma Vitu tharum gunam irundhaal ilakiyam aagum ammaa Anaivarukum idhayathilae aasaigal irukum ammaa Aasaigal thaan vaazhkai endraal avasthaigal pirakum ammaa Male Part Adi vaanathai alanthida sendraal adhu mudigira kaariyamaa Adi vaarthayai kottiya pinnaal adhai allida koodidumaa Roja poovum neeyum ondrae idhazhgal ingae idhayam engae Male Part Chinna maharaniyae magalaaga vandhaai Siripaal endhan nenjil santhosam thandhaai Male Part Un thaayum ketaalae vinmeen vendum endru Vinmeengal naan tharuven vidiyalai tharuvaalaa Oonjaluku ketaalae vaanavil vendum endru Vaanavillai naan tharuven vasandhathai tharuvaalaa Male Part Un aasaigalai oru naalum naan marukavum illaiyadi Un thaayai naan oru naalum ingu verukavum illaiyadi Endhan thaayae en mugam paaru Undhan thaaikum nal vazhi kooru Male Part Chinna maharaniyae magalaaga vandhaai Siripaal endhan nenjil santhosam thandhaai Whistling : ………………………………………………………..
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய் கை வீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை ஆண் : எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம் இனி உந்தன் பின்னால் உந்தன் அன்பால் எங்கள் உலகம் சுற்றும் ஆண் : சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய் ஆண் : பெண்ணுக்கென வாழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா விட்டு தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகும் அம்மா அனைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்கும் அம்மா ஆசைகள் தான் வாழ்க்கை என்றால் அவஸ்தைகள் பிறக்கும் அம்மா ஆண் : அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடிகிற காரியமா அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா ரோஜா பூவும் நீயும் ஒன்றே இதழ்கள் இங்கே இதயம் எங்கே ஆண் : சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய் ஆண் : உன் தாயும் கேட்டாலே விண்மீன் வேண்டும் என்று விண்மீன்கள் நான் தருவேன் விடியலை தருவாளா ஊஞ்சலுக்கு கேட்டாலே வானவில் வேண்டும் என்று வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா ஆண் : உன் ஆசைகளை ஒரு நாளும் நான் மறுக்கவும் இல்லையடி உன் தாயை நான் ஒரு நாளும் இங்கு வெறுக்கவும் இல்லையடி எந்தன் தாயே என் முகம் பாரு உந்தன் தாய்க்கும் நல் வழி கூறு ஆண் : சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய் விஷ்லிங் : ....................................
Song information
Singer: Hariharan
Music by: Bharathwaj
Release information: From Priyasakhi (2005) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Priyasakhi
- Composer: Bharathwaj