Roman script

Singer : S. Janaki

Music by : Chandrabose

Female Part

Chinna chinna poovae

Nee kannaal paaru podhum

Thottu thottu pesu

En thunbam ellaam theerum

Kannae un kai pattaal

Kaanja kodi pinju vidum

Patta maram paaloorum

Paagarkaa thenoorum.. oh..oh..oho

Female Part

Chinna chinna poovae

Nee kannaal paaru podhum

Thottu thottu pesu

En thunbam ellaam theerum

Female Part

Odugira megangalae

Oru nimisham nillunga

Appava paathakka

Azhudhennu sollunga

Thaai vecha mai ellaam

Kannodu karaigiradhae

Kanneeru ippodu

Karuppaaga irukkiradhae

Female Part

Nee mutham thandha

Kannil indru ratham vandhadhu

Nee solli thandha paadal mattum

Nenjil nindradhu

Female Part

Chinna chinna poovae

Nee kannaal paaru podhum

Thottu thottu pesu

En thunbam ellaam theerum

Female Part

Appa nee illamal

Pasi thookkam vaaradhu

Puyalodu mazhai vandha

Poo mottu thaaladhu

Yen innum varavilla

En nenju thaangadhu

Mul mela thala vechu

Mullapoo thoongaadhu

Female Part

Iva aalillama noolillama

Aadum pattamaa

Naan kanneer vittu paadum pattu

Kaadhil ettumaa

Female Part

Chinna chinna poovae

Nee kannaal paaru podhum

Thottu thottu pesu

En thunbam ellaam theerum

Kannae un kai pattaal

Kaanja kodi pinju vidum

Patta maram paaloorum

Paagarkaa thenoorum.. oh..oh..oho

Female Part

Chinna chinna poovae

Nee kannaal paaru podhum

Thottu thottu pesu

En thunbam ellaam theerum

En thunbam ellaam theerum

தமிழ்

பாடகி  : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : சின்ன சின்ன பூவே

நீ கண்ணால் பாரு போதும்

தொட்டு தொட்டு பேசு

என் துன்பம் எல்லாம் தீரும்

கண்ணே உன் கை பட்டால்

காஞ்ச கொடி பிஞ்சு விடும்

பட்ட மரம் பாலூறும்

பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

பெண் : சின்ன சின்ன பூவே

நீ கண்ணால் பாரு போதும்

தொட்டு தொட்டு பேசு

என் துன்பம் எல்லாம் தீரும்

பெண் : ஓடுகிற மேகங்களே

ஒரு நிமிஷம் நில்லுங்க

அப்பாவ பாத்தாக்கா

அழுதேன்னு சொல்லுங்க

தாய் வச்ச மையெல்லாம்

கண்ணோடு கரைகிறதே

கண்ணீரு இப்போது

கருப்பாக இருக்கிறதே

பெண் : நீ முத்தம் தந்தால்

கண்ணில் இன்று ரத்தம் வந்தது

நீ சொல்லி தந்த பாடல் மட்டும்

நெஞ்சில் நின்றது

பெண் : சின்ன சின்ன பூவே

நீ கண்ணால் பாரு போதும்

தொட்டு தொட்டு பேசு

என் துன்பம் எல்லாம் தீரும்

பெண் : அப்பா நீ இல்லாம

பசி தூக்கம் வாராது

புயலோடு மழை வந்தா

பூ மொட்டு தாளாது

ஏன் இன்னும் வரவில்ல

என் நெஞ்சு தாங்காது

முள் மேலே தல வச்சு

முல்லப்பூ தூங்காது

பெண் : இவ ஆளில்லாம நூலில்லாம

ஆடும் பட்டமா

நான் கண்ணீர் விட்டு பாடும் பாட்டு

காதில் எட்டுமா

பெண் : சின்ன சின்ன பூவே

நீ கண்ணால் பாரு போதும்

தொட்டு தொட்டு பேசு

என் துன்பம் எல்லாம் தீரும்

கண்ணே உன் கை பட்டால்

காஞ்ச கொடி பிஞ்சு விடும்

பட்ட மரம் பாலூறும்

பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

பெண் : சின்ன சின்ன பூவே

நீ கண்ணால் பாரு போதும்

தொட்டு தொட்டு பேசு

என் துன்பம் எல்லாம் தீரும்

என் துன்பம் எல்லாம் தீரும்....

Song information

Singer: S. Janaki

Music by: Chandrabose

Release information: From Shankar Guru (1987) · Lyricist: Vairamuthu

Explore this song