Roman script

Chinna Chinna Poove Duet Song Lyrics from Kadavulin Kuzhandhai –  1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by P. B. Srinivas & P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniam.

Singers : P. B. Srinivas and P. Susheela

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniam

Male Part

…………………..

Male Part

Chinna chinna poove siriththaadum poove

Thendral vanthu unthan kaadhil pesuvatheno yaeno

Female : Adhuve aanantha ragasiyam thaano

Aaa…aa….chinna chinna poove siriththaadum poove

Thendral vanthu unthan kaadhil pesuvatheno yaeno

Adhuve aanantha ragasiyam thaano

Aa…aa….adhuve aanantha ragasiyam thaano

Female Part

Arumpaagave nindra velaiyilae

Ariyaamalae vanthu solaiyilae

Kurumpaaga theendi aavalai thoondi

Male Part

Aaa….aa…aa….aa….oo…aa…

Female : Kurumpaaga theendi aavalai thoondi

Konjum nenjil thaen ponga pesuvatheno

Konjum nenjil thaen ponga pesuvatheno

Male : Adhuve aanantha ragasiyam thaano

Female : Aaa…aa….adhuve aanantha ragasiyam thaano

Female Part

Chinna chinna poove siriththaadum poove

Thendral vanthu unthan kaadhil pesuvatheno

Adhuve aanantha ragasiyam thaano

Female Part

Azhagaagave anthi neraththilae

Yamuna nadhi pongum oraththilae

Kuzhaloothum kannan kooraatha sollai

Kuzhaloothum kannan kooraatha sollai

Konji konji poonguyil koovuvatheno

Male : Konji konji poonguyil koovuvatheno

Female : Adhuve aanantha ragasiyam thaano

Male : Aaa…aa….adhuve aanantha ragasiyam thaano

Both : Chinna chinna poove siriththaadum poove

Thendral vanthu unthan kaadhil pesuvatheno

Adhuve aanantha ragasiyam thaano

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம்

ஆண் : ..............................

ஆண் : சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே

தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ ஏனோ....

பெண் : அதுவே ஆனந்த ரகசியம் தானோ

ஆஅ....ஆ....சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே

தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ

அதுவே ஆனந்த ரகசியம் தானோ

ஆஅ...ஆ.....அதுவே ஆனந்த ரகசியம் தானோ

பெண் : அரும்பாகவே நின்ற வேளையிலே

அறியாமலே வந்து சோலையிலே

குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி

ஆண் : ஆஅ...ஆ....ஆ.....ஆ....ஓ.....ஆ.....

பெண் : குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி

கொஞ்சும் நெஞ்சில் தேன் பொங்கப் பேசுவதேனோ

கொஞ்சும் நெஞ்சில் தேன் பொங்கப் பேசுவதேனோ

ஆண் : அதுவே ஆனந்த ரகசியம் தானோ

பெண் : ஆஅ....ஆ....அதுவே ஆனந்த ரகசியம் தானோ

பெண் : சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே

தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ

அதுவே ஆனந்த ரகசியம் தானோ

பெண் : அழகாகவே அந்தி நேரத்திலே

யமுனாநதி பொங்கும் ஓரத்திலே

குழலூதும் கண்ணன் கூறாத சொல்லை

குழலூதும் கண்ணன் கூறாத சொல்லை

கொஞ்சிக் கொஞ்சிப் பூங்குயில் கூவுவதேனோ

ஆண் : கொஞ்சிக் கொஞ்சிப் பூங்குயில் கூவுவதேனோ

பெண் : அதுவே ஆனந்த ரகசியம் தானோ

ஆண் : ஆ....ஆஅ....அதுவே ஆனந்த ரகசியம் தானோ

இருவர் : சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே

தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ

அதுவே ஆனந்த ரகசியம் தானோ

Song information

Singers: P. B. Srinivas and P. Susheela

Music by: G. Ramanathan

Lyrics by: Ku. Ma. Balasubramaniam

Release information: From Kadavulin Kuzhandhai (1960) · Singer: P. B. Srinivas and P. Susheela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan

Explore this song