Roman script

Singers : Ananthu, Sathyaraj and Mani Kumar

Music by : Bharadwaj

Lyrics by : Vairamuthu

Male Part

Cheran engae chozhan engae

Paandi naadum ponathe

Mannar vamsam aanada mannil

Mann puzhukkal vaazhuthae

Male Part

Cheran engae chozhan engae

Paandi naadum ponathe

Mannar vamsam aanada mannil

Mann puzhukkal vaazhuthae

Male Part

Thanthai periyaar vantha mannil

Manthai nariyaa vaazhvathu

Maanam veeram karpu ellaam

Santhakadaiyaa saervathu

Male Part

Tamizhnaattai vittu tamizh

Poe vittathu

Chorus

Cheran engae chozhan engae

Paandi naadum ponathe

Mannar vamsam aanada mannil

Mann puzhukkal vaazhuthae

Male Part

Naattai maattrum thozhilaaliyin

Veettai paththi yosiththavan

Marumalarchiyin naayagan

Marks allavo

Male Part

Vervaikkaana en vaazhkkaiyai

Oivukkaaga undaakkinaan

May dhinam engal vaazhvukku

Vaazhththallavo

Male Part

Moolai mudhalaai vaiththavarae

Perum mudhalaaligalaai maarugiraar

Udalai mudhalaai vaiththavaro

Kaiyil odugal yaenthuvatho..oo….

Chorus

Intha ulagam viraivil maattram varum

Mannai uzhaippavar aalum kaalam varum

Sooriyan kaattru vaanampol

Engal soththum pothuvaai aagividum

Male Part

Samaththuvam thondrividum

Tamizha tamizha

Erimalai pongi varum vazhiyil

Erumpugal poochikal enna seiyyum

Puligal orr ani saernthuvittaal

Bootsvaal koottam enna seiyyum

Chorus

Mannan vendaam magudam vendaam

Tamizhanaaga vaazhvom

Maanam ennum aadaikatti

Manitharaaga maaruvom

Male Part

Thanthai periyaar sonna sollai

Sinthaiyil yaettri seyalpadu

Unnai vendraal ulagai velvaai

Unnaal mudiyum purappaadu

Male Part

Annai tamil ariyanai yaera aanaiyidu….

தமிழ்

பாடகர்கள் : ஆனந்து, சத்யராஜ் மற்றும் மணி குமார்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : சேரன் எங்கே சோழன் எங்கே

பாண்டி நாடும் போனதே

மன்னர் வம்சம் ஆண்ட மண்ணில்

மண்புழுக்கள் வாழுதே

ஆண் : சேரன் எங்கே சோழன் எங்கே

பாண்டி நாடும் போனதே

மன்னர் வம்சம் ஆண்ட மண்ணில்

மண்புழுக்கள் வாழுதே

ஆண் : தந்தை பெரியார் வந்த மண்ணில்

மந்தை நரியா வாழ்வது

மானம் வீரம் கற்பு எல்லாம்

சந்தகடையா சேர்வது

ஆண் : தமிழ்நாட்டை விட்டு தமிழ்

போய் விட்டது.....

குழு : சேரன் எங்கே சோழன் எங்கே

பாண்டி நாடும் போனதே

மன்னர் வம்சம் ஆண்ட மண்ணில்

மண்புழுக்கள் வாழுதே

ஆண் : நாட்டை மாற்றும் தொழிலாளியின்

வீட்டை பத்தி யோசித்தவன்

மறுமலர்சியின் நாயகன்

மார்க்ஸ் அல்லவோ

ஆண் : வேர்வைக்கான என் வாழ்கையை

ஓய்வுக்காக உண்டாக்கினான்

மே தினம் எங்கள் வாழ்வுக்கு

வாழ்த்தல்லவோ

ஆண் : மூளை முதலாய் வைத்தவரோ

பெரும் முதலாளிகளாய் மாறுகிறார்

உடலை முதலாய் வைத்தவரோ

கையில் ஓடுகள் ஏந்துவதோ....ஓ.......

குழு : இந்த உலகம் விரைவில் மாற்றம் வரும்

மண்ணை உழைப்பவர் ஆளும் காலம் வரும்

சூரியன் காற்று வானம்போல்

எங்கள் சொத்தும் பொதுவாய் ஆகிவிடும்

ஆண் : சமத்துவம் தோன்றிவிடும்

தமிழா தமிழா

எரிமலை பொங்கி வரும் வழியில்

எறும்புகள் பூச்சிகள் என்ன செய்யும்

புலிகள் ஓர் அணி சேர்ந்துவிட்டால்

பூட்ஸ்வால் கூட்டம் என்ன செய்யும்

குழு : மன்னன் வேண்டாம் மகுடம் வேண்டாம்

தமிழனாக வாழ்வோம்

மானம் என்னும் ஆடைகட்டி

மனிதராக மாறுவோம்

ஆண் : தந்தை பெரியார் சொன்ன சொல்லை

சிந்தையில் ஏற்றி செயல்படு

உன்னை வென்றால் உலகை வெல்வாய்

உன்னால் முடியும் புறப்படு

ஆண் : அன்னை தமிழ் அரியணை ஏற ஆணையிடு....

Song information

Singers: Ananthu, Sathyaraj and Mani Kumar

Music by: Bharadwaj

Lyrics by: Vairamuthu

Release information: From Kalavaadiya Pozhuthugal (2017) · Singer: Ananthu, Sathyaraj and Mani Kumar · Lyricist: Vairamuthu · Music: Bharadwaj

Explore this song