Roman script
Singer : Priyanka Music by : Nallathambi Lyrics by : Selvaraja Female Part Buddhan sonna thathuvatha Othukala yaarum ingae Bodhi maram gyanam sonna Pudikala namakkingae Female Part Peraasai peru nastham Purinjuthamma Pei aattam aadi usara Kudichudhamma Mudhichadhamma Female Part Buddhan sonna thathuvatha Othukala yaarum ingae Bodhi maram gyanam sonna Pudikala namakkingae Female Part Nizhal thandha aalamaramum Verodu sainthadhamma Koodu izhandha kakkai kuruvi Kondattam oindhadhamma Female Part Kannukulla nerunji mullai Yaar theithadhu Adhu nenjakuzhi sogathukku Karanamaai aanadhu ingu Anju uyir thookathirkku Thookku kayiraanadhu ingu Thodarkadhai tholaivadhendru Female Part Buddhan sonna thathuvatha Othukala yaarum ingae Bodhi maram gyanam sonna Pudikala namakkingae Female Part Kannagiyin karpu neriyum Kaappaattra vendum ammaa Dhraupadhi thugil urithu Soodhattam olindhidumaa Female Part Ondrukulla ondraai ingu Vidhi vaithathu Ada ondrukkuthaan erandu endraal Aasai manam oduthu angu Female Part Oosaiyindri aasanukkum Seendum gunam thoondruthu ingu Vizhithelu kodumai kandu Female Part Buddhan sonna thathuvatha Othukala yaarum ingae Bodhi maram gyanam sonna Pudikala namakkingae
தமிழ்
பாடகி : பிரியங்கா இசை அமைப்பாளர் : நல்லதம்பி பாடல் ஆசிரியர் : செல்வராஜா பெண் : புத்தன் சொன்ன தத்துவத்த ஒத்துக்கல யாரும் இங்கே போதி மரம் ஞானம் சொன்னா புடிக்கல நமக்கிங்கே பெண் : பேராசை பெருநஷ்டம் புரிஞ்சதம்மா பேய் ஆட்டம் ஆடி உசுர குடிச்சதம்மா முடிச்சதம்மா பெண் : புத்தன் சொன்ன தத்துவத்த ஒத்துக்கல யாரும் இங்கே போதி மரம் ஞானம் சொன்னா புடிக்கல நமக்கிங்கே பெண் : நிழல் தந்த ஆலமரமும் வேரோடு சாய்ந்தம்மா கூடு இழந்த காக்கை குருவி கொண்டாட்டம் ஓய்ந்ததம்மா பெண் : கண்ணுக்குளள் நெறிஞ்சி முள்ளை யார் தெய்த்து அது நெஞ்சுக்குழி சோகத்துகக்கு காரணமாய் ஆனது இங்கு ஐஞ்சு உயிர் தூக்கத்திற்கு தூக்கு கயிற ஆனது இங்கு தொடர்கதை தொலைவதென்று பெண் : புத்தன் சொன்ன தத்துவத்த ஒத்துக்கல யாரும் இங்கே போதி மரம் ஞானம் சொன்னா புடிக்கல நமக்கிங்கே பெண் : கண்ணகியின் கற்பு நெறியும் காப்பாற்ற வேண்டுமம்மா திரெளபதி துகில் உரித்து சூதாட்டம் ஒழிந்திடுமா பெண் : ஒன்றுக்குள்ள ஒன்றை இங்கு விதி வைத்தது அட ஒன்றுக்குத்தான் ரெண்டு என்றால் ஆசை மனம் ஓடுது அங்கு பெண் : ஓசையின்றி ஆசானுக்கும் சீண்டம் குணம் தூண்டுறது இங்கு விழித்தெழு கொடுமை கண்டு… பெண் : புத்தன் சொன்ன தத்துவத்த ஒத்துக்கல யாரும் இங்கே போதி மரம் ஞானம் சொன்னா புடிக்கல நமக்கிங்கே
Song information
Singer: Priyanka
Music by: Nallathambi
Lyrics by: Selvaraja
Release information: From Vizhithelu (2023) · Singer: Priyanka NK · Lyricist: Selvaraja · Music: Nallathambi
Explore this song
- Singer: Priyanka
- Film / album: Vizhithelu
- Composer: Nallathambi
- Lyricist: Selvaraja