Roman script

Singer : Priyanka

Music by : Nallathambi

Lyrics by : Selvaraja

Female Part

Buddhan sonna thathuvatha

Othukala yaarum ingae

Bodhi maram gyanam sonna

Pudikala namakkingae

Female Part

Peraasai peru nastham

Purinjuthamma

Pei aattam aadi usara

Kudichudhamma

Mudhichadhamma

Female Part

Buddhan sonna thathuvatha

Othukala yaarum ingae

Bodhi maram gyanam sonna

Pudikala namakkingae

Female Part

Nizhal thandha aalamaramum

Verodu sainthadhamma

Koodu izhandha kakkai kuruvi

Kondattam oindhadhamma

Female Part

Kannukulla nerunji mullai

Yaar theithadhu

Adhu nenjakuzhi sogathukku

Karanamaai aanadhu ingu

Anju uyir thookathirkku

Thookku kayiraanadhu ingu

Thodarkadhai tholaivadhendru

Female Part

Buddhan sonna thathuvatha

Othukala yaarum ingae

Bodhi maram gyanam sonna

Pudikala namakkingae

Female Part

Kannagiyin karpu neriyum

Kaappaattra vendum ammaa

Dhraupadhi thugil urithu

Soodhattam olindhidumaa

Female Part

Ondrukulla ondraai ingu

Vidhi vaithathu

Ada ondrukkuthaan erandu endraal

Aasai manam oduthu angu

Female Part

Oosaiyindri aasanukkum

Seendum gunam thoondruthu ingu

Vizhithelu kodumai kandu

Female Part

Buddhan sonna thathuvatha

Othukala yaarum ingae

Bodhi maram gyanam sonna

Pudikala namakkingae

தமிழ்

பாடகி : பிரியங்கா

இசை அமைப்பாளர் : நல்லதம்பி

பாடல் ஆசிரியர் : செல்வராஜா

பெண் : புத்தன் சொன்ன தத்துவத்த

ஒத்துக்கல யாரும் இங்கே

போதி மரம் ஞானம் சொன்னா

புடிக்கல நமக்கிங்கே

பெண் : பேராசை பெருநஷ்டம்

புரிஞ்சதம்மா

பேய் ஆட்டம் ஆடி உசுர

குடிச்சதம்மா

முடிச்சதம்மா

பெண் : புத்தன் சொன்ன தத்துவத்த

ஒத்துக்கல யாரும் இங்கே

போதி மரம் ஞானம் சொன்னா

புடிக்கல நமக்கிங்கே

பெண் : நிழல் தந்த ஆலமரமும்

வேரோடு சாய்ந்தம்மா

கூடு இழந்த காக்கை குருவி

கொண்டாட்டம் ஓய்ந்ததம்மா

பெண் : கண்ணுக்குளள் நெறிஞ்சி முள்ளை

யார் தெய்த்து

அது நெஞ்சுக்குழி சோகத்துகக்கு

காரணமாய் ஆனது இங்கு

ஐஞ்சு உயிர் தூக்கத்திற்கு

தூக்கு கயிற ஆனது இங்கு

தொடர்கதை தொலைவதென்று

பெண் : புத்தன் சொன்ன தத்துவத்த

ஒத்துக்கல யாரும் இங்கே

போதி மரம் ஞானம் சொன்னா

புடிக்கல நமக்கிங்கே

பெண் : கண்ணகியின் கற்பு நெறியும்

காப்பாற்ற வேண்டுமம்மா

திரெளபதி துகில் உரித்து

சூதாட்டம் ஒழிந்திடுமா

பெண் : ஒன்றுக்குள்ள ஒன்றை இங்கு

விதி வைத்தது

அட ஒன்றுக்குத்தான் ரெண்டு என்றால்

ஆசை மனம் ஓடுது அங்கு

பெண் : ஓசையின்றி ஆசானுக்கும்

சீண்டம் குணம் தூண்டுறது இங்கு

விழித்தெழு கொடுமை கண்டு…

பெண் : புத்தன் சொன்ன தத்துவத்த

ஒத்துக்கல யாரும் இங்கே

போதி மரம் ஞானம் சொன்னா

புடிக்கல நமக்கிங்கே

Song information

Singer: Priyanka

Music by: Nallathambi

Lyrics by: Selvaraja

Release information: From Vizhithelu (2023) · Singer: Priyanka NK · Lyricist: Selvaraja · Music: Nallathambi

Explore this song