Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Deva

Male Part

Bharathiku kannamma

Nee enaku uyiramma

Female Part

…………………………….

Male Part

Bharathiku kannamma

Nee enaku uyiramma

Netraiku nee thandha

Paarvaiku bakthan ingaeee…. ae

Male Part

Oru naal vizhigal paarthadhu

En vaazhnaal vasanthamum aanadhu

En ilaiyudhir kaalam ponadhu

Un nizhalum ingae pookudhu

Male Part

Bharathiku kannamma

Nee enaku uyiramma

Female Part

Heyyyy …. hehehehehey …. hehehey

Hehehehehey ….. hehehey

Male Part

Ayyayo theeyai endhan nenjil vaithalae

Ammamma sorkam ondrai vaangi thandhalae

Female Part

………………………………………

Male Part

Hey kallaithaan thatta thatta sirpam pirakum

Kangaldan thata thata ullam thirakum

Aval peyarai ketu vandhaal

En uyirin paadhi tharuven

Male Part

Aval uyirai ketu vandhaal

En uyirin meedhi tharuven

Veesukindra kaatrae nee nillu ….uuu

Vennilavin kaadhil poi sollu

Male Part

{ Bharathiku kannamma

Nee enaku uyiramma } (2)

Female Part

………………………………………………..

Male Part

{ Pootukum pootai potu

Manadhai vaithenae } (2)

Kaatukul paadhai podum

Kaatrai vandhayae

Female Part

……………………………

Male Part

…………………………………

Male Part

Unnodu uzhagam sutra kappal vaangatuma

Un peril uyirai unaku uyilum ezhudhatuma

Naan paravai aagumbodhu

Un vizhigal angu siragu

Male Part

Naan meengal aagumbodhu

Un vizhigal gangai aaru

Pookaluku neeyae vaasamadi…iiii

Punnagaiku neeyae dhesamadi

Male Part

Bharathiku kannamma

Nee enaku uyiramma

Netraiku nee thandha

Paarvaiku bakthan ingaeee…. ae

Male Part

Oru naal vizhigal paarthadhu

En vaazhnaal vasanthamum aanadhu

En ilaiyudhir kaalam ponadhu

Un nizhalum ingae pookudhu

Male Part

Bharathiku kannamma

Nee enaku uyiramma

Male Part

…………………………………………………

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : பாரதிக்கு

கண்ணம்மா நீ எனக்கு

உயிரம்மா

பெண் : ........................

ஆண் : பாரதிக்கு

கண்ணம்மா நீ எனக்கு

உயிரம்மா நேற்றைக்கு

நீ தந்த பார்வைக்கு பக்தன்

இங்கே

ஆண் : ஒருநாள் விழிகள்

பார்த்தது என் வாழ்நாள்

வசந்தமும் ஆனது என்

இலையுதிர்காலம் போனது

உன் நிழலும் இங்கே பூக்குது

ஆண் : பாரதிக்கு

கண்ணம்மா நீ எனக்கு

உயிரம்மா

பெண் : ........................

ஆண் : அய்யய்யோ தீயை

எந்தன் நெஞ்சில் வைத்தாளே

அம்மம்மா சொர்க்கம் ஒன்றை

வாங்கித் தந்தாளே

பெண் : ........................

ஆண் : ஹே கல்லைத்தான்

தட்ட தட்ட சிற்பம் பிறக்கும்

கண்கள்தான் தட்ட தட்ட

உள்ளம் திறக்கும் அவள்

பெயரைக்கேட்டு வந்தால்

என் உயிரின் பாதி தருவேன்

ஆண் : அவள் உயிரைக்கேட்டு

வந்தால் என் உயிரின் மீதி

தருவேன் வீசுகின்ற காற்றே

நீ நில்லு வெண்ணிலாவின்

காதில் போய் சொல்லு

ஆண் : { பாரதிக்கு

கண்ணம்மா நீ எனக்கு

உயிரம்மா } (2)

பெண் : ........................

ஆண் : { பூட்டுக்கும் பூட்டைப்

போட்டு மனதை வைத்தேனே } (2)

காட்டுக்குள் பாதைப் போடும்

காற்றாய் வந்தாயே

பெண் : ........................

ஆண் : ........................

ஆண் : உன்னோடு உலகம்

சுற்ற கப்பல் வாங்கட்டுமா

உன் பேரில் உயிரை உனக்கு

உயிலும் எழுதட்டுமா நான்

பறவையாகும் போது உன்

விழிகள் அங்கு சிறகு

ஆண் : நான் மீன்களாகும்

போது உன் விழிகள் கங்கை

ஆறு பூக்களுக்கு நீயே வாசமடி

புன்னகைக்கு நீயே தேசமடி

ஆண் : பாரதிக்கு

கண்ணம்மா நீ எனக்கு

உயிரம்மா நேற்றைக்கு

நீ தந்த பார்வைக்கு பக்தன்

இங்கே

ஆண் : ஒருநாள் விழிகள்

பார்த்தது என் வாழ்நாள்

வசந்தமும் ஆனது என்

இலையுதிர்காலம் போனது

உன் நிழலும் இங்கே பூக்குது

ஆண் : பாரதிக்கு

கண்ணம்மா நீ எனக்கு

உயிரம்மா

ஆண் : ........................

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Deva

Release information: From Priyamudan (1998) · Lyricist: Arivumathi

Explore this song