Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Deva
Male Part
Bharathiku kannamma
Nee enaku uyiramma
Female Part
…………………………….
Male Part
Bharathiku kannamma
Nee enaku uyiramma
Netraiku nee thandha
Paarvaiku bakthan ingaeee…. ae
Male Part
Oru naal vizhigal paarthadhu
En vaazhnaal vasanthamum aanadhu
En ilaiyudhir kaalam ponadhu
Un nizhalum ingae pookudhu
Male Part
Bharathiku kannamma
Nee enaku uyiramma
Female Part
Heyyyy …. hehehehehey …. hehehey
Hehehehehey ….. hehehey
Male Part
Ayyayo theeyai endhan nenjil vaithalae
Ammamma sorkam ondrai vaangi thandhalae
Female Part
………………………………………
Male Part
Hey kallaithaan thatta thatta sirpam pirakum
Kangaldan thata thata ullam thirakum
Aval peyarai ketu vandhaal
En uyirin paadhi tharuven
Male Part
Aval uyirai ketu vandhaal
En uyirin meedhi tharuven
Veesukindra kaatrae nee nillu ….uuu
Vennilavin kaadhil poi sollu
Male Part
{ Bharathiku kannamma
Nee enaku uyiramma } (2)
Female Part
………………………………………………..
Male Part
{ Pootukum pootai potu
Manadhai vaithenae } (2)
Kaatukul paadhai podum
Kaatrai vandhayae
Female Part
……………………………
Male Part
…………………………………
Male Part
Unnodu uzhagam sutra kappal vaangatuma
Un peril uyirai unaku uyilum ezhudhatuma
Naan paravai aagumbodhu
Un vizhigal angu siragu
Male Part
Naan meengal aagumbodhu
Un vizhigal gangai aaru
Pookaluku neeyae vaasamadi…iiii
Punnagaiku neeyae dhesamadi
Male Part
Bharathiku kannamma
Nee enaku uyiramma
Netraiku nee thandha
Paarvaiku bakthan ingaeee…. ae
Male Part
Oru naal vizhigal paarthadhu
En vaazhnaal vasanthamum aanadhu
En ilaiyudhir kaalam ponadhu
Un nizhalum ingae pookudhu
Male Part
Bharathiku kannamma
Nee enaku uyiramma
Male Part
…………………………………………………தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா
பெண் : ........................
ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா நேற்றைக்கு
நீ தந்த பார்வைக்கு பக்தன்
இங்கே
ஆண் : ஒருநாள் விழிகள்
பார்த்தது என் வாழ்நாள்
வசந்தமும் ஆனது என்
இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது
ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா
பெண் : ........................
ஆண் : அய்யய்யோ தீயை
எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை
வாங்கித் தந்தாளே
பெண் : ........................
ஆண் : ஹே கல்லைத்தான்
தட்ட தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்ட தட்ட
உள்ளம் திறக்கும் அவள்
பெயரைக்கேட்டு வந்தால்
என் உயிரின் பாதி தருவேன்
ஆண் : அவள் உயிரைக்கேட்டு
வந்தால் என் உயிரின் மீதி
தருவேன் வீசுகின்ற காற்றே
நீ நில்லு வெண்ணிலாவின்
காதில் போய் சொல்லு
ஆண் : { பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா } (2)
பெண் : ........................
ஆண் : { பூட்டுக்கும் பூட்டைப்
போட்டு மனதை வைத்தேனே } (2)
காட்டுக்குள் பாதைப் போடும்
காற்றாய் வந்தாயே
பெண் : ........................
ஆண் : ........................
ஆண் : உன்னோடு உலகம்
சுற்ற கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு
உயிலும் எழுதட்டுமா நான்
பறவையாகும் போது உன்
விழிகள் அங்கு சிறகு
ஆண் : நான் மீன்களாகும்
போது உன் விழிகள் கங்கை
ஆறு பூக்களுக்கு நீயே வாசமடி
புன்னகைக்கு நீயே தேசமடி
ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா நேற்றைக்கு
நீ தந்த பார்வைக்கு பக்தன்
இங்கே
ஆண் : ஒருநாள் விழிகள்
பார்த்தது என் வாழ்நாள்
வசந்தமும் ஆனது என்
இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது
ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா
ஆண் : ........................Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Release information: From Priyamudan (1998) · Lyricist: Arivumathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Priyamudan
- Composer: Deva