Roman script
Bhagavane Mounam Song Lyrics is a track from Rambaiyin Kathal – Tamil Movie 1956, Starring K. A. Thangavelu, T. S. Balaiah, M. N. Nambiyar, S. V. Subbaiah, T. V. Radhakrishnan, S. A. Ashokan, P. Bhanumathi, M. N. Rajam, E. V. Saroja, Ambika Sukumaran, T. P. Muthulakshmi and C. K. Saraswathi. This song was sung by Seerkazhi Govindarajan, music composed by T. R. Pappa and lyrics written by A. Maruthakasi. Singer : Seerkazhi Govindarajan Music Director : T. R. Pappa Lyricist : A. Maruthakasi Male Part Bhagavaane haa aa Bhagavaane maunam yaeno Bhagavaane maunam yaeno Idhu yaavum needhithaano Bhagavaane maunam yaeno Idhu yaavum needhithaano Bhagavaane maunam yaeno Male Part Paridhabam thannai kandu Karunai illaadhadhaeno Paridhabam thannai kandu Karunai illaadhadhaeno Padhamalarai naadum ezhai Paaraiyya adhilum paedhai Padhamalarai naadum ezhai Paaraiyya adhilum paedhai Male Part Piriyaadha seiyai pirindhae Thuyaraalae vaadalaamoo Piriyaadha seiyai pirindhae Thuyaraalae vaadalaamoo Bhagavaane maunam yaeno Idhu yaavum needhithaano Bhagavaane maunam yaeno Idhu yaavum needhithaano Male Part Paarvai undaaga vizhiyai Padaithaai anbaaga thaanae Paarvai undaaga vizhiyai Padaithaai anbaaga thaanae Parithaayae kannin maniyai Irakkam illamal veenae Parithaayae kannin maniyai Irakkam illamal veenae Male Part Paaraayoo unadhu kannaal Theeraayoo thunbam thannai Paaraayoo unadhu kannaal Theeraayoo thunbam thannai Bhagavaane maunam yaeno Idhu yaavum needhithaano Bhagavaane maunam yaeno Idhu yaavum needhithaano
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : பகவானே ஹா ஆஅ பகவானே மௌனம் ஏனோ பகவானே மௌனம் ஏனோ இது யாவும் நீதிதானோ பகவானே மௌனம் ஏனோ இது யாவும் நீதிதானோ.... பகவானே மௌனம் ஏனோ ஆண் : பரிதாபம் தன்னைக் கண்டு கருணையில்லாததேனோ பரிதாபம் தன்னைக் கண்டு கருணையில்லாததேனோ பதமலரை நாடும் ஏழை பாரைய்யா அதிலும் பேதை பதமலரை நாடும் ஏழை பாரைய்யா அதிலும் பேதை ஆண் : பிரியாத சேயைப் பிரிந்தே துயராலே வாடலாமோ பிரியாத சேயைப் பிரிந்தே துயராலே வாடலாமோ பகவானே மௌனம் ஏனோ இது யாவும் நீதிதானோ.. பகவானே மௌனம் ஏனோ இது யாவும் நீதிதானோ.. ஆண் : பார்வை உண்டாக விழியை படைத்தாய் அன்பாகத்தானே பார்வை உண்டாக விழியை படைத்தாய் அன்பாகத்தானே பறித்தாயே கண்ணின் மணியை இரக்கம் இல்லாமல் வீணே பறித்தாயே கண்ணின் மணியை இரக்கம் இல்லாமல் வீணே ஆண் : பாராயோ உனது கண்ணால் தீராயோ துன்பம் தன்னை பாராயோ உனது கண்ணால் தீராயோ துன்பம் தன்னை பகவானே மௌனம் ஏனோ இது யாவும் நீதிதானோ பகவானே மௌனம் ஏனோ இது யாவும் நீதிதானோ
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Rambaiyin Kaadhal (1956) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: T. R. Pappa
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Rambaiyin Kaadhal