Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Azhaiththaal varaavidil thudippean

Azhaiththaal varaavidil thudippean

Valaikkaram pidippaen

Anaiththaal tharaathathai koduppaen

Peraathathai peruvaen idhu mudhal naal ooo…..

Male Part

Azhaiththaal varaavidil thudippean

Valaikkaram pidippaen

Anaiththaal tharaathathai koduppaen

Peraathathai peruvaen idhu mudhal naal…..

Female Part

Nadukkam thoda thoda irukkum

Nadukkam thoda thoda irukkum

Enakkum mudhal mudhal pazhakkam

Enakkum mudhal mudhal pazhakkam

Thirumaen vaadaamal siru oosai vaaraamal

Tharuvathai tharavendum nee idhu mudhal naal

Female Part

Azhaiththaal varaavidil thudippean

Male : Valaikkaram pidippaen

Female : Anaiththaal tharaathathai koduppaen

Male : Peraathathai peruvaen idhu mudhal naal…..

Male Part

Iruttil ilakkiyam padikkum

Iruttil ilakkiyam padikkum

Idhazhgal vidintha pin mudikkum

Idhazhgal vidintha pin mudikkum

Pala nooru pattangal padiththaalae vetkkangal

Vara vara kuraivaagum vaa vaa idhu mudhal naal

Female Part

Oo…..vidungal thudiyidai valikkum

Vidungal thudiyidai valikkum

Viralgal nagangalai pathikkum

Viralgal nagangalai pathikkum

Male : Adaiyaalam therinthaalum

Alangaaram kalainthaalum adhil

Oru sugam undu vaa vaa idhu mudhal naal

Female Part

Azhaiththaal varaavidil thudippean

Male : Valaikkaram pidippaen

Female : Anaiththaal tharaathathai koduppaen

Male : Peraathathai peruvaen idhu mudhal naal…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன்

அழைத்தால் வராவிடில் துடிப்பேன்

வளைக்கரம் பிடிப்பேன்

அணைத்தால் தராததை கொடுப்பேன்

பெறாததை பெறுவேன் இது முதல் நாள் ஓஓ......

ஆண் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன்

வளைக்கரம் பிடிப்பேன்

அணைத்தால் தராததை கொடுப்பேன்

பெறாததை பெறுவேன் இது முதல் நாள்......

பெண் : நடுக்கம் தொடத் தொட இருக்கும்

நடுக்கம் தொடத் தொட இருக்கும்

எனக்கும் முதல் முதல் பழக்கம்

எனக்கும் முதல் முதல் பழக்கம்

திருமேனி வாடாமல் சிறு ஓசை வாராமல்

தருவதை தரவேண்டும் நீ இது முதல் நாள்

பெண் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன்

ஆண் : வளைக்கரம் பிடிப்பேன்

பெண் : அணைத்தால் தராததை கொடுப்பேன்

ஆண் : பெறாததை பெறுவேன் இது முதல் நாள்

ஆண் : இருட்டில் இலக்கியம் படிக்கும்

இருட்டில் இலக்கியம் படிக்கும்

இதழ்கள் விடிந்த பின் முடிக்கும்

இதழ்கள் விடிந்த பின் முடிக்கும்

பல நூறு பட்டங்கள் படித்தாலே வெட்கங்கள்

வர வர குறைவாகும் வா.....வா....இது முதல் நாள்

பெண் : ஓ.......விடுங்கள் துடியிடை வலிக்கும்

விடுங்கள் துடியிடை வலிக்கும்

விரல்கள் நகங்களை பதிக்கும்

விரல்கள் நகங்களை பதிக்கும்

ஆண் : அடையாளம் தெரிந்தாலும்

அலங்காரம் கலைந்தாலும் அதில்

ஒரு சுகம் உண்டு வா.....வா...இது முதல் நாள்

பெண் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன்

ஆண் : வளைக்கரம் பிடிப்பேன்

பெண் : அணைத்தால் தராததை கொடுப்பேன்

ஆண் : பெறாததை பெறுவேன் இது முதல் நாள்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Ellam Avale (1977) · Singer: S. P. Balasubramanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song