Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Sujatha Mohan

Music by : Vidyasagar

Male Part

Azhagooril poothavalae

Ennai adiyodu saaithavalae

Malaiyurin saralilae

Ennai marbodu serthavalae

Unnai alli thanae uyir noolil korppen

Uyir noolil koorthu uthiraamal kaappen

Male Part

Azhagooril poothavalae

Ennai adiyodu saaithavalae

Female Part

Hmm…mmm…(4)

Female Part

Nee uduthi potta udai

En vayathai meyuthada

Male : Nee suruti potta mudi

Mothiramaai aagumadi

Female Part

Imaiyalae nee kiruka

Ithalaalae naan alika

Koocham ingu

Koocha pattu pogirathae

Male Part

Sadaiyaalae nee illuka

Idaimelae naan valuka

Kaichalukum kaaichal

Vanthu vegirathae

Female Part

Ennai thiriyaaki

Unnil vilakketri

Ennaalum kathiruppen….

Male Part

Hoi hoi azhagooril poothavalae

Ennai adiyodu saaithavalae…

Male Part

Nee murikum sombalilae

Naan odanchi sanchiduven

Female : Nee illukum moochukullae

Nan irangi thoongiduven

Male Part

Kurilaaga naan irukka

Nedilaaga nee valarka

Chennai thamizh

Sanga thamizh aanathadi

Female Part

Ariyaamal naan irukka

Alagaaga nee thiraka

Kaadhal mazhai

Aayul varai thoorumada

Male Part

Ennai maranthaalum

Unnai maravaatha

Nenchodu naaniruppen

Female Part

Hoi hoi hoi

Anburil poothavaanae

Male : Hmm..mm..

Ennai adiyodu saaithavalae

Female : Hmm ..mm…malaiyurin saralilae

Male : Hmm mmm

Ennai marbodu serthavalae

Female Part

Unnai alli thanae

Uyir noolil korppen

Male : Uyir noolil koorthu

Uthiraamal kaappen

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

மற்றும் சுஜாதா மோகன்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : அழகூரில் பூத்தவளே

என்னை அடியோடு சாய்த்தவளே

மழையூரின் சாரலிலே

என்னை மார்போடு சேர்த்தவளே

ஆண் : உனை அள்ளித்தானே

உயிர் நூலில் கோர்ப்பேன்

உயிர் நூலில் கோர்த்து

உதிராமல் காப்பேன்

ஆண் : அழகூரில் பூத்தவளே

என்னை அடியோடு சாய்த்தவளே

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : நீ உடுத்தி போட்ட உடை

என் வயதை மேயுமடா

ஆண் : நீ சுருட்டி போட்ட முடி

மோதிரமாய் ஆகுமடி

பெண் : இமையாலே நீ கிருக்க

இதழாலே நான் அழிக்க

கூச்சம் இங்கே

கூச்சப்பட்டு போகிறதே

ஆண் : சடையாலே நீ இழுக்க

இடைமேலே நான் வழுக்க

காய்ச்சலுக்கும் காய்ச்சல்

வந்து வேகிறதே

பெண் : என்னை திரியாக்கி

உன்னில் விளக்கேற்றி

எந்நாளும் காத்திருப்பேன்

ஆண் : ஹோய் ஹோய்

அழகூரில் பூத்தவளே

என்னை அடியோடு சாய்த்தவளே

ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே

நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்

பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே

நான் இறங்கி தூங்கிடுவேன்

ஆண் : குறிலாக நான் இருக்க

நெடிலாக நீ வளர்க்க

சென்னை தமிழ்

சங்கத்தமிழ் ஆனதடி

பெண் : அறியாமல் நான் இருக்க

அழகாக நீ திறக்க

காதல் மழை

ஆயுள் வரை தூருமடா

ஆண் : என்னை மறந்தாலும்

உன்னை மறவாத

நெஞ்சோடு நானிருப்பேன்

பெண் : ஹோய் ஹோய் ஹோய்

அன்பூரில் பூத்தவனே

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

என்னை அடியோடு சாய்த்தவளே

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

மழையூரின் சாரலிலே

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

என்னை மார்போடு சேர்த்தவளே

பெண் : உனை அள்ளித்தானே

உயிர் நூலில் கோர்ப்பேன்

ஆண் : உயிர் நூலில் கோர்த்து

உதிராமல் காப்பேன்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Sujatha Mohan

Music by: Vidyasagar

Release information: From Thirumalai (2003) · Lyricist: Pa.Vijay

Explore this song