Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

…………..

Female Part

Azhagiya pengal vaazhvathae

Aadvar sorpadi aadavaa

Azhagiya pengal vaazhvathae

Aadvar sorpadi aadavaa

Aayiram thollai anupaviththaalum

Aamaigal polae vaazhvaa vaazhvaa vaazhavaa….aa….

Female Part

Azhagiya pengal vaazhvathae

Aadvar sorpadi aadavaa

Female Part

Seerudan sirappudan unmaiyai kattraan

Theruvinilae avan manaiviyai vittraan

Kaadhinil oruvan kurai solla kettaan

Kaattinil oruvan manaviyai vittaan

Female Part

Bedhai oruththi sabhaiyinil nindraal

Paei pol oruvan thugilinai urinthaan

Kadhaliththey oru kuzhanthai piranthum

Kayinil munivan vaangida maruththaan

Kayinil munivan vaangida maruththaan

Male Part

Azhagiya pengal vaazhvathae

Aadavar thammai aatti vaikkavaa

Azhagiya pengal vaazhvathae

Aadavar thammai aatti vaikkavaa

Aayiram thollai anupaviththaalum

Aamaigal polae vaazhvaa vaazhvaa…aa…

Male Part

Udambinil oruththi paathiyai kettaal

Unchchnthalaiyinil oruththi utkaarnthaal

Kattiya kanvanai kattilil oruththi

Kaalgalai pidikka kattalaiyittaal

Male Part

Andrey oruththi sabathameduththu

Aayiram pergalai porinil maaththaal

Aasaiyil oruththi mookkarupattu

Annanin vaazhvil emanaai vanthaal

Annanin vaazhvil emanaai vanthaal

Female Part

Vanjagar aangal

Male : Vanjiyar neengal

Female : Paadhagar aangal

Male : Paavigal neengal

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ....................

பெண் : அழகிய பெண்கள் வாழ்வதே

ஆடவர் சொற்படி ஆடவா

அழகிய பெண்கள் வாழ்வதே

ஆடவர் சொற்படி ஆடவா

ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும்

ஆமைகள் போலே வாழவா வாழவா வாழவா...ஆ.....

பெண் : அழகிய பெண்கள் வாழ்வதே

ஆடவர் சொற்படி ஆடவா

பெண் : சீருடன் சிறப்புடன் உண்மையை கற்றான்

தெருவினிலே அவன் மனைவியை விற்றான்

காதினில் ஒருவன் குறை சொல்லக் கேட்டான்

காட்டினில் ஒருவன் மனைவியை விட்டான்

பெண் : பேதை ஒருத்தி சபையினில் நின்றாள்

பேய்போல் ஒருவன் துகிலினை உரிந்தான்

காதலித்தே ஒரு குழந்தை பிறந்தும்

கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான்

கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான்

ஆண் : அழகிய பெண்கள் வாழ்வதே

ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா

அழகிய பெண்கள் வாழ்வதே

ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா

ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும்

ஆமைகள் போலே வாழவா வாழவா...ஆ.....

ஆண் : உடம்பினில் ஒருத்தி பாதியைக் கேட்டாள்

உச்சந் தலையினில் ஒருத்தி உட்கார்ந்தாள்

கட்டிய கணவனை கட்டிலில் ஒருத்தி

கால்களை பிடிக்கக் கட்டளையிட்டாள்

ஆண் : அன்றே ஒருத்தி சபதமெடுத்து

ஆயிரம் பேர்களை போரினில் மாய்த்தாள்

ஆசையில் ஒருத்தி மூக்கறுப்பட்டு

அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள்

அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள்

பெண் : வஞ்சகர் ஆண்கள்

ஆண் : வஞ்சியர் நீங்கள்

பெண் : பாதகர் ஆண்கள்

ஆண் : பாவிகள் நீங்கள்........

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Sathya Sundharam (1981) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song