Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Vidyasagar

Male Part

Azhagiya azhagiya kili ondrai

Pidi pidi pidiththadhu poonai

Pani vizhum pani vizhum malar ondrai

Pari pari pariththathu yaanai

Male Part

Aiyo aiyo

Aniyaayam aiyaiyo

Uyir pol valarththen

Un uravu poi aiyaiyo

Male Part

Noolanadhu izhaiyum izhaiyum

Thari thaanadi valigal ariyum

Adhu pondrathu enadhu nilayum

Aasai kannae

Chorus

Nachudhani kaali raath hae

Athu naghu pari barsaathu hae

Teri jingadi saathae haath hae

Achu gaiya samaju hae

Male Part

Uyirin pirivu muzhusaai maaranam

Uravin pirivu paadhi maranam

Vidhiyin pidiyil naanae saranam

Gnyanam pazhaga idhuvae tharunam

Male Part

En vaasanai vaasanai vaadhaiyo

Indru vaanara senaiyidam

Ada kaadugal koodugal aagumo

En paingili serumidam

Male Part

En kannadi kai maari

Kal serumo….

Noolanadhu izhaiyum izhaiyum

Thari thaanadi valigal ariyum

Adhu pondrathu enadhu nilayum

Aasai kannae

Chorus

Nachudhani kaali raath hae

Athu naghu pari barsaathu hae

Teri jingadi saathae haath hae

Achu gaiya samaju hae

Male Part

Thaai dhaan azhudhaal

Koodam nanaiyum

Thandhai azhudhaal

Veedae nanaiyum

Male Part

Oomai valiyil

Ullam eriyum

Pennai pettraal

Umakkum puriyum

Male Part

Naan aasaiyil

Saemiththa pudhaiyalai

Oru anniyan thiruduvadho ah…

Endhan nenjinil

Aadiya nilavinai

Indru grahanam theenduvadho

Male Part

Ini en vaazhvum

Penn vaazhvum yennaagumo…

Magal enbadhu mudhalil inimai

Magal enbadhu pirivil kodumai

Mudivenbadhu mudhumai thanimai

Poi vaa pennae….

Chorus

Nachudhani kaali raath hae

Athu naghu pari barsaathu hae

Teri jingadi saathae haath hae

Achu gaiya samaju hae

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : அழகிய அழகிய கிளி

ஒன்றை பிடி பிடி பிடித்தது

பூனை பனி விழும் பனி விழும்

மலர் ஒன்றை பறி பறித்தது

யானை

ஆண் : ஐயோ ஐயோ

அநியாயம் அய்யய்யோ

உயிர் போல் வளர்த்தேன்

உன் உறவு பொய் அய்யய்யோ

ஆண் : நூலானது இழையும்

இழையும் தறி தானடி வலிகள்

அறியும் அது போன்றது எனது

நிலையும் ஆசை கண்ணே

குழு : நச்சுதனி காலி ராத்

ஹே அது நகு பறி பர்ஸாது

ஹே தெறி ஜின்கடி ஹாத்

ஹே அச்சு கையா சமஜூ

ஹே

ஆண் : உயிரின் பிரிவு

முழுசாய் மாறனும் உறவின்

பிரிவு பாதி மரணம் விதியின்

பிடியில் நானே சேரனும்

ஞானம் பழக இதுவே

தருணம்

ஆண் : என் வாசனை

வாசனை வாதையோ

இன்று வானர சேனையிடம்

அட காடுகள் கூடுகள் ஆகுமோ

என் பைங்கிளி சேருமிடம்

ஆண் : என் கண்ணாடி கை

மாறி கல் சேருமோ நூலானது

இழையும் இழையும் தறி தானடி

வலிகள் அறியும் அது போன்றது

எனது நிலையும் ஆசை கண்ணே

குழு : நச்சுதனி காலி ராத்

ஹே அது நகு பறி பர்ஸாது

ஹே தெறி ஜின்கடி ஹாத்

ஹே அச்சு கையா சமஜூ

ஹே

ஆண் : தாய் தான் அழுதால்

கூடம் நனையும் தந்தை

அழுதால் வீடே நனையும்

ஆண் : ஊமை வழியில்

உள்ளம் எரியும் பெண்ணை

பெற்றால் உமக்கும் புரியும்

ஆண் : நான் ஆசையில்

சேமித்த புதையலை ஒரு

அந்நியன் திருடுவதோ ஆ

எந்தன் நெஞ்சினில் ஆடிய

நிலவினை இன்று கிரகணம்

தீண்டுவதோ

ஆண் : இனி என் வாழ்வும்

பெண் வாழ்வும் என்னாகுமோ

மகள் என்பது முதலில் இனிமை

மகள் என்பது பிரிவில் கொடுமை

முடிவென்பது முதுமை தனிமை

போய் வா பெண்ணே

குழு : நச்சுதனி காலி ராத்

ஹே அது நகு பறி பர்ஸாது

ஹே தெறி ஜின்கடி ஹாத்

ஹே அச்சு கையா சமஜூ

ஹே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Vidyasagar

Release information: From Abhiyum Naanum (2008) · Lyricist: Vairamuthu

Explore this song