Roman script

Singers : Harish Raghavendra and Ganga

Music by : Deva

Female Part

………………………………….

Male Part

Azhagae brahmanidam

Manu koduka poi irunthen

Nee en manaiviyaaga vendum endru

Male Part

Aandu pala kaathiruka

Vendum endru avan sonnaan

Aayul varai kaathirupen endru

Naanum solli vandhen

Male Part

En aasai niraiveruma en

Thozhi neeyum sollamaa

Female Part

Nadakum nadakum naan

Kooda solgiren

Male Part

Azhagae brahmanidam

Manu koduka poi irunthen

Nee en manaiviyaaga vendum endru

Female Part

…………………………….

Male Part

Unnai naan sumapathinaal

Idhayamum karuvarai thaan

Manathaal naanum annaiyae

Maraven yendrum unnaiyae

Female Part

Naan paalaivanathil vidhai pol

Nee paruvam thantha malai pol

En kaadhal sediyil poovum poothadhae …

Male Part

Un vizhi thiranthirunthaal

Vidiyalae thevai illai

Female Part

Unnai naan thuranthirunthaal

Uyir adhu sontham illai

Male Part

Ithanaiyum ini kidaikuma

Female Part

Kidaikum kidaikum naan kooda solgiren

Male Part

Azhagae brahmanidam

Manu koduka poi irunthen

Nee en manaiviyaaga vendum endru

Female Part

………………………..

Male Part

Yen indha piravi yendru

Idhu varai ninaithirunthen

Uyire unnai paarthathum

Ulagae puthiya thaanadhae

Female Part

Ennai padaitha andha deivam

Ennai sumantha annai deivam

Ivai irandum undhan kannil paarkiren..

Male Part

Paruvangal odi pogum

Uruvangal maari pogum

Female Part

Un meethu konda kaadhal

Uyiraiyum thaandi vaazhum

Male Part

Sonnathellam ini nadakumaa

Female Part

Nadakum nadakum naan kooda solgiren

Male Part

Azhagae brahmanidam

Manu koduka poi irunthen

Nee en manaiviyaaga vendum endru

Male Part

Aandu pala kaathiruka

Vendum endru avan sonnaan

Aayul varai kaathirupen endru

Naanum solli vandhen

Male Part

En aasai niraiveruma en

Thozhi neeyum sollama

Female Part

Nadakum nadakum naan

Kooda solgiren

தமிழ்

பாடகி : கங்கா

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

 இசையமைப்பாளர் : தேவா

பெண் : .............................

ஆண் : அழகே பிரம்மனிடம்

மனு கொடுக்க போயிருந்தேன்

நீ என் மனைவியாக வேண்டும்

என்று

ஆண் : ஆண்டு பல காத்திருக்க

வேண்டும் என்று அவன்

சொன்னான் ஆயுள் வரை

காத்திருப்பேன் என்று நானும்

சொல்லி வந்தேன்

ஆண் : என் ஆசை

நிறைவேறுமா என்

தோழி நீயும் சொல்லம்மா

பெண் : நடக்கும் நடக்கும்

நான் கூட சொல்கிறேன்

ஆண் : அழகே பிரம்மனிடம்

மனு கொடுக்க போயிருந்தேன்

நீ என் மனைவியாக வேண்டும்

என்று

பெண் : .............................

ஆண் : உன்னை நான்

சுமப்பதினால் இதயமும்

கருவறை தான் மனதால்

நானும் அன்னையே மறவேன்

என்றும் உன்னையே

பெண் : நான் பாலைவனத்தின்

விதை போல் நீ பருவம் தந்த

மழை போல் என் காதல்

செடியில் பூவும் பூத்ததே

ஆண் : உன் விழி

திறந்திருந்தால் விடியலே

தேவை இல்லை

பெண் : உன்னை நான்

துறந்திருந்தால் உயிர்

அது சொந்தம் இல்லை

ஆண் : இத்தனையும்

இனி கிடைக்குமா

பெண் : கிடைக்கும்

கிடைக்கும் நான்

கூட சொல்கிறேன்

ஆண் : அழகே பிரம்மனிடம்

மனு கொடுக்க போயிருந்தேன்

நீ என் மனைவியாக வேண்டும்

என்று

பெண் : .............................

ஆண் : ஏன் இந்த பிறவி

என்று இது வரை

நினைத்திருந்தேன்

உயிரே உன்னை பார்த்ததும்

உலகே புதியதானதே

பெண் : என்னை படைத்த

அந்த தெய்வம் என்னை

சுமந்த அன்னை தெய்வம்

இவை இரண்டும் உந்தன்

கண்ணில் பார்க்கிறேன்

ஆண் : பருவங்கள் ஓடி

போகும் உருவங்கள்

மாறி போகும்

பெண் : உன் மீது

கொண்ட காதல்

உயிரையும் தாண்டி

வாழும்

ஆண் : சொன்னதெல்லாம்

இனி நடக்குமா

பெண் : நடக்கும் நடக்கும்

நான் கூட சொல்கிறேன்

ஆண் : அழகே பிரம்மனிடம்

மனு கொடுக்க போயிருந்தேன்

நீ என் மனைவியாக வேண்டும்

என்று

ஆண் : ஆண்டு பல காத்திருக்க

வேண்டும் என்று அவன்

சொன்னான் ஆயுள் வரை

காத்திருப்பேன் என்று நானும்

சொல்லி வந்தேன்

ஆண் : என் ஆசை

நிறைவேறுமா என்

தோழி நீயும் சொல்லம்மா

பெண் : நடக்கும் நடக்கும்

நான் கூட சொல்கிறேன்

Song information

Singers: Harish Raghavendra and Ganga

Music by: Deva

Release information: From Devathayai Kanden (2004) · Lyricist: Lyricist Not Known

Explore this song