Roman script

Singers : P.Balaram and Ragavendar

Music by : Bharathwaj

Female Part

{Kovil kullam kandathilla

Ippadi orr saami…

Punniyam than senchirukku

Thenkasi bhoomi …} (2)

Male Part

Vaanam thenchu pochu

Bhoomi kaanchu pochu

Ezhai enngala yemathi …

Male Part

Kelakku irutti pochu

Mekka maranchu pochu

Kalam enghala yemaathi …

Male Part

Mannodu makkalaiyum

Thathudetha rasa

Innorukka enngalathan

Pethedutha rasa

Male Part

{Ayyathorai

Nee pallaandu vaazhaanum

Ayyathorai} (2)

Male Part

Oorukkulla aaru vanthu

Yeru poottathan solluthaiyyaa

Thaerukkulla saami vanthu

Kaappu kattathan kekkuthaiyyaa …

Male Part

Nella vedhaichu partha

Ippo soru vezhaiyudhu aathaa..

Pulla vedhaichu paartha

Ippo ellu vezhaiyudhu aathaa..

Female Part

Kaannukkettum thooram

Panjam yedhum illa

Nenjukkettum thooram

Thunbam edhum illa

Male Part

{Ayyathorai

Nee pallaandu vaazhaanum

Ayyathorai} (2)

Female Part

Paarai kallum paadham pattu

Pacha nelam aanadhae

Pattiniyum thooramaaga

Odi ponathae

Female Part

Thoora pattu patta pola

Enghal nenju aanathae

Thondai kuzhi thaagam theernthu

Eeram aanathae….

Female Part

Ahaa….aaa…….

Male Part

Bhoomiyillum kalavu varum

Unga natpula paludhillayae

Pasumpaallum kara vadiyum

Unngha oravila kora illaiyae

Male Part

Vella vetti katta

Nalla vella ullam venum

Unga mogatha kandaa

Engha thaiya pola thonum

Female Part

Nalladhaiyum seiya

Kaiya neettum saami

Ulladhaiyae solla

Vaai thirakkum saami

Male Part

{Ayyathorai

Nee pallaandu vaazhaanum

Ayyathorai} (2)

Female Part

{Ayyathorai

Nee pallaandu vaazhaanum

Ayyathorai} (2)

தமிழ்

பாடகர்கள் : பி. பலராம், ராகவேந்தர்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : { கோவில் குளம்

கண்டதில்லை இப்படி ஓர்

சாமி புண்ணியம் தான்

செஞ்சிருக்கு தென்காசி

பூமி } (2)

ஆண் : வானம் தேஞ்சு

போச்சு பூமி காஞ்சு

போச்சு ஏழை எங்கள

ஏமாத்தி

ஆண் : கிழக்கு இருட்டி

போச்சு மேக்க மறைஞ்சு

போச்சு காலம் எங்கள

ஏமாத்தி

ஆண் : மண்ணோடு

மக்களையும் தத்தெடுத்த

ராசா இன்னொருக்க

எங்களைத்தான்

பெத்தெடுத்த ராசா

ஆண் : { அய்யாதுரை நீ

பல்லாண்டு வாழனும்

அய்யாதுரை } (2)

ஆண் : ஊருக்குள்ள ஆறு

வந்து ஏறு பூட்டதான்

சொல்லுதய்யா தெருக்குள்ள

சாமி வந்து காப்பு கட்டத்தான்

கேக்குதய்யா

ஆண் : நெல்ல வெதைச்சு

பார்த்தா இப்போ சோறு

விளையுது ஆத்தா புல்ல

வெதைச்சு பார்த்தா இப்போ

எள்ளு விளையுது ஆத்தா

பெண் : கண்ணுக்கெட்டும்

தூரம் பஞ்சம் ஏதும் இல்ல

நெஞ்சுக்கெட்டும் தூரம்

துன்பம் ஏதும் இல்ல

ஆண் : { அய்யாதுரை நீ

பல்லாண்டு வாழனும்

அய்யாதுரை } (2)

பெண் : பாறை கல்லும்

பாதம் பட்டு பச்ச நீளம்

ஆனதே பட்டினியும்

தூரமாக ஓடி போனதே

பெண் : தூர பட்டு பட்ட

போல எங்கள் நெஞ்சு

ஆனதே தொண்டை

குழி தாகம் தீர்ந்து

ஈரம் ஆனதே

பெண் : ஆஹா ஆ

ஆண் : பூமியிலும் களவு

வரும் உங்கள் நட்புல

பழுதில்லையே பசும்

பாலும் கர வடியும் உங்க

உறவில குறை இல்லையே

ஆண் : வெள்ள வேட்டி

கட்ட நல்ல வெள்ள

உள்ளம் வேணும் உங்க

முகத்த கண்டா எங்க தாய

போல தோணும்

பெண் : நல்லதையும் செய்ய

கைய நீட்டும் சாமி உள்ளதையே

சொல்ல வாய் திறக்கும் சாமி

ஆண் : { அய்யாதுரை நீ

பல்லாண்டு வாழனும்

அய்யாதுரை } (2)

பெண் : { அய்யாதுரை நீ

பல்லாண்டு வாழனும்

அய்யாதுரை } (2)

Song information

Singers: P.Balaram and Ragavendar

Music by: Bharathwaj

Release information: From Ayya (2005) · Lyricist: Pa.Vijay

Explore this song