Roman script

Singer : Mano

Music by : A. R. Rahman

Male Part

Aaayiraththil naan oruvan

Neengal aanaiyittaal padai thalaivan

Male Part

Naan ninaiththaal

Ninaiththadhu nadakkum nadandhapin

Ezhaiyin poomugam sirikkum

Male Part

Naan azhaiththaal

Malaigalum nadhiyum kadalgalum

Oorukkul oorvalam nadaththum

Male Part

Indha ulagam kadhavadaithaal

Etti udhaippen adhu thirakkum

Kunindha ullam thunindhu vittaal

Ezhaikkum mella mella

Sorggam pirakkum

Male Part

Aaayiraththil naan oruvan

Neengal aanaiyittaal padai thalaivan

Chorus

………………………………….

Male Part

Arasanaagattumae

Arasiyaagattumae

Kutrangal yaar seidhaalum

Thatti kettu thaduppen

Dharmaththin pakkam iruppen

Male Part

Netriyin vervai thuli

Nilaththil veezhvadharkul

Uzhaiththa makkalukku

Koolivaangi koduppen

Unmaikku kaaval iruppen

Male Part

Indha ulagam kadhavadaithaal

Etti udhaippen adhu thirakkum

Kunindha ullam thunindhu vittaal

Ezhaikkum mella mella

Sorggam pirakkum

Male Part

Aaayiraththil naan oruvan

Neengal aanaiyittaal padai thalaivan

Male Part

Lala la aalaa la la la la…..

………………………………………

Male Part

Puratchi malarattumae

Punnagai thavazhattumae

Ovvoru veettukkullum

Ovvoru sooriyan

Sondhaththil jolikkattumae

Male Part

Vaazhkkai vidiyattumae

Varumai ozhiyattumae

Uzhaikkum makkalukku

Ulagangal sondham

Unmaigal theliyattumae

Male Part

Ini ezhunjaayiru ezhuga

Indha irul koottangal ozhiga

Pazhaiya pagai padaiyeduthaal

Kathi puthi rendum kondu venruviduga

Male Part

Aaayiraththil naan oruvan

Neengal aanaiyittaal padai thalaivan

Male Part

Naan ninaiththaal

Ninaiththadhu nadakkum nadandhapin

Ezhaiyin poomugam sirikkum

Male Part

Naan azhaiththaal

Malaigalum nadhiyum kadalgalum

Oorukkul oorvalam nadaththum

Male Part

Indha ulagam kadhavadaithaal

Etti udhaippen adhu thirakkum

Kunindha ullam thunindhu vittaal

Ezhaikkum mella mella

Sorggam pirakkum

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ஆயிரத்தில் நான்

ஒருவன் நீங்கள் ஆணையிட்டால்

படைத்தலைவன்

ஆண் : நான் நினைத்தால்

நினைத்தது நடக்கும் நடந்த

பின் ஏழையின் பூ முகம்

சிரிக்கும்

ஆண் : நான் அழைத்தால்

மலைகளும் நதியும் கடல்களும்

ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்

ஆண் : இந்த உலகம்

கதவடைத்தால் எட்டி

உதைப்பேன் அது திறக்கும்

குனிந்த உள்ளம் துணிந்து

விட்டால் ஏழைக்கும் மெல்ல

மெல்ல சொர்க்கம் பிறக்கும்

ஆண் : ஆயிரத்தில் நான்

ஒருவன் நீங்கள் ஆணையிட்டால்

படைத்தலைவன்

குழு : .......................

ஆண் : அரசனாகட்டுமே

அரசியாகட்டுமே குற்றங்கள்

யார் செய்தாலும் தட்டிக் கேட்டு

தடுப்பேன் தர்மத்தின் பக்கம்

இருப்பேன்

ஆண் : நெற்றியின்

வேர்வை துளி நிலத்தில்

வீழ்வதற்குள் உழைத்த

மக்களுக்கு கூலி வாங்கிக்

கொடுப்பேன் உண்மைக்கு

காவல் இருப்பேன்

ஆண் : இந்த உலகம்

கதவடைத்தால் எட்டி

உதைப்பேன் அது திறக்கும்

குனிந்த உள்ளம் துணிந்து

விட்டால் ஏழைக்கும் மெல்ல

மெல்ல சொர்க்கம் பிறக்கும்

ஆண் : ஆயிரத்தில் நான்

ஒருவன் நீங்கள் ஆணையிட்டால்

படைத்தலைவன்

ஆண் : ................................

ஆண் : புரட்சி மலரட்டுமே

புன்னகை தவழட்டுமே

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்

ஒவ்வொரு சூரியன்

சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே

ஆண் : வாழ்க்கை விடியட்டுமே

வறுமை ஒழியட்டுமே

உழைக்கும் மக்களுக்கு

உலகங்கள் சொந்தம்

உண்மைகள் தெளியட்டுமே

ஆண் : இனி எழுஞாயிறு

எழுக இந்த இருள் கூட்டங்கள்

ஒழிக பழைய பகை படையெடுத்தால்

கத்தி புத்தி ரெண்டும் கொண்டு

வென்றுவிடுக

ஆண் : ஆயிரத்தில் நான்

ஒருவன் நீங்கள் ஆணையிட்டால்

படைத்தலைவன்

ஆண் : நான் நினைத்தால்

நினைத்தது நடக்கும் நடந்த

பின் ஏழையின் பூ முகம்

சிரிக்கும்

ஆண் : நான் அழைத்தால்

மலைகளும் நதியும் கடல்களும்

ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்

ஆண் : இந்த உலகம்

கதவடைத்தால் எட்டி

உதைப்பேன் அது திறக்கும்

குனிந்த உள்ளம் துணிந்து

விட்டால் ஏழைக்கும் மெல்ல

மெல்ல சொர்க்கம் பிறக்கும்

Song information

Singer: Mano

Music by: A. R. Rahman

Release information: From Iruvar (1997) · Lyricist: Vairamuthu

Explore this song