Roman script

Singer : T. Gajalakshmi

Music by : G. Ramanathan

Female Part

Avasiyam avasiyam avasiyam

Idhu avasiyam idhu avasiyam

Kannillamal padikka mudiyumaa

Kaatchigalai kaana mudiyuma

Kaadhillamal ketka mudiyuma

Kaliyugathai rasikka mudiyumaa

Female Part

Kannum pennum onnnaagum

Ena kavigal sonnadhu ennaagum

Kaathu thaan thiravukolaagaum

Kalai karpanai yendhidum noolaagum

Female Part

Appadi paarthaalum ippadi paarhalum

Avasiyam avasiyam avasiyam

Idhu avasiyam idhu avasiyam

Female Part

Kannum kannumae kalandhu vittaal

Kaariyam sithiyaagatha kaariyam sithiyaagathaa

Kaadhal ragasiyam pesidavae kaadhugal udhavi seiyaadha

Kaadhugal udhavi seiyaadha

Female Part

Ooo munnae pogum aatkalai kavanikka

Kannuthanadi avasiyam kannuthandi avasiyam

Pinnae pesum pechukalai kavanikka kaadhuthaanadi

Avasiyam kaadhuthaanadi avasiyam appadiyaa

Female Part

Kannudaiyavar enbavar kattrror mugathirandu

Punnudaiyoor kallaadhaar endrae

Valluvan sonnadhu poiaagumaa

Thiruvalluvan sonnadhu poi aagumaa poi aagumaa

Female Part

Selvathutselvam sevi selvam

Achchelvam selvathul ellaam thalai

Adhae valluvan sonnadhu poi aagumaa

Thiruvalluvan sonnadhu poi aagumaa poi aagumaa

Female Part

Mugathilae ulla thirandum avasiyam

Aana moonaavadhum kooda avasiyam

Mugathilae ulla thirandum avasiyam

Moonaavadha pinnae adhu veenaavadha puriyavillaiyae

Female Part

Kaalam ellam nee arivudan vaazhndhida

Moolai thaanadi avasiyam

Moolao irundhum kozhaigal aanaal

Aalirunthu enna avasiyam …appadiyaa…

தமிழ்

பாடகி : டி. கஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : அவசியம் அவசியம் அவசியம்

இது அவசியம் இது அவசியம்

கண்ணில்லாமல் படிக்க முடியுமா

காட்சிகளை என்றும் காண முடியுமா

காதில்லாமல் கேட்க முடியுமா

கலையுலகத்தை ரசிக்க முடியுமா

பெண் : கண்ணும் பெண்ணும் ஒண்ணாகும்

என கவிகள் சொன்னது என்னாகும்

காத்துதான் திறவுக்கோலாகும்

கலை கற்பனை ஏந்திடும் நூலாகும்

பெண் : அப்படி பார்த்தாலும் இப்படி பார்த்தாலும்

அவசியம் அவசியம் அவசியம்

இது அவசியம் இது அவசியம்

பெண் : கண்ணும் கண்ணுமே கலந்துவிட்டால்

காரியம் சித்தியாகாதா காரியம் சித்தியாகாதா

காதல் ரகசியம் பேசிடவே காதுகள் உதவி செய்யாதா

காதுகள் உதவி செய்யாதா

பெண் : ஓஓஓ முன்னே போகும் ஆட்களை கவனிக்க

கண்ணுதானடி அவசியம் கண்ணுதானடி அவசியம்

பின்னே பேசும் பேச்சுகளை கவனிக்க காதுதானடி

அவசியம் காதுதானடி அவசியம்...அப்படியா....

பெண் : கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையோர் கல்லாதார் என்றே

வள்ளுவன் சொன்னது பொய்யாகுமா

திருவள்ளுவன் சொன்னது பொய்யாகுமா பொய்யாகுமா

பெண் : செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்

அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

அதே வள்ளுவன் சொன்னது பொய்யாகுமா

திருவள்ளுவன் சொன்னது பொய்யாகுமா பொய்யாகுமா

பெண் : முகத்திலேயுள்ள திரண்டும் அவசியம்

ஆனா மூணாவதும் கூட அவசியம்

முகத்திலேயுள்ள திரண்டும் அவசியம்

மூனாவதா பின்னே அது வீணாவதா புரியல்லையே

பெண் : காலமெல்லாம் நீ அறிவுடன் வாழ்ந்திட

மூளை தானடி அவசியம்

மூளையிருந்தும் மோழைகளானால்

ஆளிருந்து என்ன அவசியம்..அப்படியா.....

Song information

Singer: T. Gajalakshmi

Music by: G. Ramanathan

Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: T. Gajalakshmi · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan

Explore this song