Roman script

Singer : Soolamangalam Rajalakshmi

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female Part

Arul puriyaaiyoo jegannaadhaa

Nee arul puriyaaiyoo jegannaadhaa

Anudhinam unnai panindhidum en mel

Arul puriyaaiyoo jegannaadhaa

Female Part

Param porulaai engum niraindha vinodhaa

Paarinil paedhaiyar nilai theriyaadha…aaaa…

Paarinil paedhaiyar nilai theriyaadha

Perundhuyar theerthida innamum vaadha

Per inba thaandavam aadidum paadha

Nee arul puriyaaiyoo jegannaadhaa

Female Part

Gnyaana sambandhan munnae odi vandhaaiyae..ae…

Gnyaana sambandhan munnae odi vandhaaiyae..

Gnaathai paaludan kalanthu thandhaai

Oonudan sidhaitha seeraalanai neeyae

Ooru pera seidhu ullam magizhdhaayae

Nee arul puriyaaiyoo jegannaadhaa

Female Part

Vanmana vilangellaam

Vanmana vilangellaam vaazhndhidum theeya

Vanathilum thuruvanai kaathavan neeyae

Mannil koraa kumbar medhithitta seiyai..aaa

Mannil koraa kumbar madhithitta seiyai….

Marubadi uyirudan thavazha seidhaiayae

Female Part

Arul puriyaaiyoo jegannaadhaa

Anudhinam unnai panindhidum en mel

Arul puriyaaiyoo jegannaadhaa

தமிழ்

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்

பெண் : அருள் புரியாயோ ஜெகந்நாதா

நீ அருள் புரியாயோ ஜெகந்நாதா

அனுதினம் உன்னை பணிந்திடும் என்மேல்

அருள் புரியாயோ ஜெகந்நாதா

பெண் : பரம்பொருளாய் எங்கும் நிறைந்த வினோதா

பாரினில் நான் படும் துயர் தெரியாதா..ஆஅ...

பாரினில் நான் படும் துயர் தெரியாதா..

பெருந்துயர் தீர்த்திட இன்னமும் வாதா

பேரின்பத் தாண்டவம் ஆடிடும் பாதா நீ

அருள் புரியாயோ ஜெகந்நாதா

பெண் : ஞானசம்பந்தன் முன்னே ஓடி வந்தாயே..ஏ...

ஞானசம்பந்தன் முன்னே ஓடி வந்தாயே

ஞானத்தை பாலுடன் கலந்து தந்தாயே

ஊனுடல் சிதைத்த சீராளனை நீயே

உரு பெறச் செய்து உளம் மகிழ்ந்தாயே நீ

அருள் புரியாயோ ஜெகந்நாதா

பெண் : வன்மன விலங்கெல்லாம்

வன்மன விலங்கெல்லாம் வாழ்ந்திடும் தீய

வனத்திலும் துருவனை காத்தவன் நீயே

மண்ணில் கோரா கும்பர் மிதித்திட்ட சேயை..ஆஆ...

மண்ணில் கோரா கும்பர் மிதித்திட்ட சேயை

மறுபடி உயிருடன் தவழச் செய்தாயே

பெண் : அருள் புரியாயோ ஜெகந்நாதா

அனுதினம் உன்னை பணிந்திடும் என்மேல்

அருள் புரியாயோ ஜெகந்நாதா

Song information

Singer: Soolamangalam Rajalakshmi

Music by: T. G. Lingappa

Lyrics by: Ku. Ma. Balasubramaniyam

Release information: From Thangamalai Ragasiyam (1957) · Singer: Soolamangalam Rajalakshmi · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. G. Lingappa

Explore this song