Roman script

Singer : Vani Jairam

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vaali

Chorus

…………….

Female Part

Arugil vaa vaa adimai naan naan

Arugil vaa vaa adimai naan naan

Urugalaam varuvaai iruvaraavom oruvaraai

Arugil vaa vaa adimai naan naan

Urugalaam varuvaai iruvaraavom oruvaraai

Female Part

Arugil vaa vaa adimai naan naan

Female Part

Iravukkum pagalukkum yaekkam theeralai

Imai thotta vizhikkullae thookkam seralai

Poraadinaen ulloora neeraadinaen

Female Part

Iravukkum pagalukkum yaekkam theeralai

Imai thotta vizhikkullae thookkam seralai

Poraadinaen ulloora neeraadinaen

Female Part

Yaavarum vaazhvaar

Pennaalae yaasagam kettae

Kannaalae yaavalum vaazhvaar

Pennaalae yaasagam kettae

Kannaalae ooraethu peraethu vaa yaei

Soodaana paai podavaa

Female Part

Arugil vaa vaa adimai naan naan

Arugil vaa vaa adimai naan naan

Urugalaam varuvaai iruvaraavom oruvaraai

Arugil vaa vaa adimai naan naan

Female Part

Inimaikkum ilamaikkum paalam aagalaam

Idhayaththil malar thaiththa bhaanam podalaam

Kaanaathathaal en thegam veenaanathae

Female Part

Inimaikkum ilamaikkum paalam aagalaam

Idhayaththil malar thaiththa bhaanam podalaam

Kaanaathathaal en thegam veenaanathae

Female Part

Vaalipa moochche sangeetham maeniyil pochchae

Dheiveegam vaalipa moochae

Sangeetham maeniyin pechchae

Dheiveegam naadodiyaai paadi vaa yaei

Poomaalai thol seravaa….

Female Part

Arugil vaa vaa adimai naan naan

Arugil vaa vaa adimai naan naan

Urugalaam varuvaai iruvaraavom oruvaraai

Female Part

Arugil vaa vaa adimai naan naan

Arugil vaa vaa adimai naan naan

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடலாசிரியர் : வாலி

குழு : ........................

பெண் : அருகில் வா வா அடிமை நான் நான்

அருகில் வா வா அடிமை நான் நான்

உருகலாம் வருவாய் இருவராவோம் ஒருவராய்

அருகில் வா வா அடிமை நான் நான்

உருகலாம் வருவாய் இருவராவோம் ஒருவராய்......

பெண் : அருகில் வா வா அடிமை நான் நான்

பெண் : இரவுக்கும் பகலுக்கும் ஏக்கம் தீரலை

இமை தொட்ட விழிக்குள்ளே தூக்கம் சேரலை

போராடினேன் உள்ளூர நீராடினேன்

பெண் : இரவுக்கும் பகலுக்கும் ஏக்கம் தீரலை

இமை தொட்ட விழிக்குள்ளே தூக்கம் சேரலை

போராடினேன் உள்ளூர நீராடினேன்

பெண் : யாவரும் வாழ்வார்

பெண்ணாலே யாசகம் கேட்டே

கண்ணாலே யாவரும் வாழ்வார்

பெண்ணாலே யாசகம் கேட்டே

கண்ணாலே ஊரேது பேரேது வா ஏய்

சூடான பாய் போடவா

பெண் : அருகில் வா வா அடிமை நான் நான்

அருகில் வா வா அடிமை நான் நான்

உருகலாம் வருவாய் இருவராவோம் ஒருவராய்

அருகில் வா வா அடிமை நான் நான்

பெண் : இனிமைக்கும் இளமைக்கும் பாலம் ஆகலாம்

இதயத்தில் மலர் தைத்த பாணம் போடலாம்

காணாததால் என் தேகம் வீணானதே

பெண் : இனிமைக்கும் இளமைக்கும் பாலம் ஆகலாம்

இதயத்தில் மலர் தைத்த பாணம் போடலாம்

காணாததால் என் தேகம் வீணானதே

பெண் : வாலிப மூச்சே சங்கீதம் மேனியில் பேச்சே

தெய்வீகம் வாலிப மூச்சே

சங்கீதம் மேனியின் பேச்சே

தெய்வீகம் நாடோடியாய் பாடி வா ஏய்

பூமாலை தோள் சேரவா.......

பெண் : அருகில் வா வா அடிமை நான் நான்

அருகில் வா வா அடிமை நான் நான்

உருகலாம் வருவாய் இருவராவோம் ஒருவராய்

பெண் : அருகில் வா வா அடிமை நான் நான்

அருகில் வா வா அடிமை நான் நான்

Song information

Singer: Vani Jairam

Music by: V. S. Narasimhan

Lyrics by: Vaali

Release information: From Unnai Ondru Ketpen (1986) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: V. S. Narasimhan

Explore this song