Roman script
Arasi Endral Enna Song Lyrics is the track from Veeranganai Tamil Film – 1964, Starring Adhithyan, Padmini and Others. This song was sung by Seerkazhi Govindarajan. The music was composed by S. Vedhachalam. Lyrics works penned by A. Maruthakasi. Singer : Seerkazhi Govindarajan Music Director : S. Vedhachalam Lyricist : A. Maruthakasi Male Part Kannkoduthu sithirathai Vaanguvadhum undoo Nee kadamaikku penmaiyai Baliyidudhal nandroo Male Part Arasi endraal enna Oru adimai endraal enna Arasi endraal enna Oru adimai endraal enna Neeyoru pennammaa Nenjil nilaitha uruvam azhiyumaa Neeyoru pennammaa Nenjil nilaitha uruvam azhiyumaa Arasi endraal enna Male Part Kadamai ondrae peridhu endru kondaai Kadamai ondrae peridhu endru kondaai Makkal karudhuvadhae needhi endru nindraai Avar madamai thanai indru neeyum kandaai Avar madamai thanai indru neeyum kandaai Needhi vazhangubhavar yaar unakku solvaai Needhi vazhangubhavar yaar unakku solvaai Male Part Arasi endraal enna Oru adimai endraal enna Neeyoru pennammaa Nenjil nilaitha uruvam azhiyumaa Arasi endraal enna Male Part Indrirukkum naalai pogum padhavi Idhu iruppadhanaal unakku enna udhavi Anbai vida idhu peridhaa solvaai Anbai vida idhu peridhaa solvaai Unnai azhaikkudhamma Anbu azhaikkudhamma anbu azhaikkudhamma Than vazhiyae selvaai…….
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : கண்கொடுத்து சித்திரத்தை வாங்குவதும் உண்டோ நீ கடமைக்கு பெண்மையை பலியிடுதல் நன்றோ ஆண் : அரசி என்றால் என்ன ஒரு அடிமை என்றால் என்ன அரசி என்றால் என்ன ஒரு அடிமை என்றால் என்ன நீயொரு பெண்ணம்மா நெஞ்சில் நிலைத்த உருவம் அழியுமா....' நீயொரு பெண்ணம்மா நெஞ்சில் நிலைத்த உருவம் அழியுமா.... அரசி என்றால் என்ன ஆண் : கடமை ஒன்றே பெரிது என்று கொண்டாய் கடமை ஒன்றே பெரிது என்று கொண்டாய் மக்கள் கருதுவதே நீதி என்று நின்றாய் அவர் மடமை தனை இன்று நீயும் கண்டாய் அவர் மடமை தனை இன்று நீயும் கண்டாய் நீதி வழங்குபவர் யார் உனக்கு சொல்வாய் நீதி வழங்குபவர் யார் உனக்கு சொல்வாய் ஆண் : அரசி என்றால் என்ன ஒரு அடிமை என்றால் என்ன நீயொரு பெண்ணம்மா நெஞ்சில் நிலைத்த உருவம் அழியுமா.... அரசி என்றால் என்ன ஆண் : இன்றிருக்கும் நாளை போகும் பதவி இது இருப்பதனால் உனக்கு என்ன உதவி அன்பை விட இது பெரிதா சொல்வாய் அன்பை விட இது பெரிதா சொல்வாய் உன்னை அழைக்குதம்மா அன்பு அழைக்குதம்மா அன்பு அழைக்குதம்மா தன் வழியே செல்வாய்.......
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Veeranganai (1964) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Veeranganai