Roman script

Arasi Endral Enna Song Lyrics is the track from Veeranganai Tamil Film – 1964, Starring Adhithyan, Padmini and Others. This song was sung by Seerkazhi Govindarajan. The music was composed by S. Vedhachalam. Lyrics works penned by A. Maruthakasi.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : S. Vedhachalam

Lyricist : A. Maruthakasi

Male Part

Kannkoduthu sithirathai

Vaanguvadhum undoo

Nee kadamaikku penmaiyai

Baliyidudhal nandroo

Male Part

Arasi endraal enna

Oru adimai endraal enna

Arasi endraal enna

Oru adimai endraal enna

Neeyoru pennammaa

Nenjil nilaitha uruvam azhiyumaa

Neeyoru pennammaa

Nenjil nilaitha uruvam azhiyumaa

Arasi endraal enna

Male Part

Kadamai ondrae peridhu endru kondaai

Kadamai ondrae peridhu endru kondaai

Makkal karudhuvadhae needhi endru nindraai

Avar madamai thanai indru neeyum kandaai

Avar madamai thanai indru neeyum kandaai

Needhi vazhangubhavar yaar unakku solvaai

Needhi vazhangubhavar yaar unakku solvaai

Male Part

Arasi endraal enna

Oru adimai endraal enna

Neeyoru pennammaa

Nenjil nilaitha uruvam azhiyumaa

Arasi endraal enna

Male Part

Indrirukkum naalai pogum padhavi

Idhu iruppadhanaal unakku enna udhavi

Anbai vida idhu peridhaa solvaai

Anbai vida idhu peridhaa solvaai

Unnai azhaikkudhamma

Anbu azhaikkudhamma anbu azhaikkudhamma

Than vazhiyae selvaai…….

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : கண்கொடுத்து சித்திரத்தை

வாங்குவதும் உண்டோ

நீ கடமைக்கு பெண்மையை

பலியிடுதல் நன்றோ

ஆண் : அரசி என்றால் என்ன

ஒரு அடிமை என்றால் என்ன

அரசி என்றால் என்ன

ஒரு அடிமை என்றால் என்ன

நீயொரு பெண்ணம்மா

நெஞ்சில் நிலைத்த உருவம் அழியுமா....'

நீயொரு பெண்ணம்மா

நெஞ்சில் நிலைத்த உருவம் அழியுமா....

அரசி என்றால் என்ன

ஆண் : கடமை ஒன்றே பெரிது என்று கொண்டாய்

கடமை ஒன்றே பெரிது என்று கொண்டாய்

மக்கள் கருதுவதே நீதி என்று நின்றாய்

அவர் மடமை தனை இன்று நீயும் கண்டாய்

அவர் மடமை தனை இன்று நீயும் கண்டாய்

நீதி வழங்குபவர் யார் உனக்கு சொல்வாய்

நீதி வழங்குபவர் யார் உனக்கு சொல்வாய்

ஆண் : அரசி என்றால் என்ன

ஒரு அடிமை என்றால் என்ன

நீயொரு பெண்ணம்மா

நெஞ்சில் நிலைத்த உருவம் அழியுமா....

அரசி என்றால் என்ன

ஆண் : இன்றிருக்கும் நாளை போகும் பதவி

இது இருப்பதனால் உனக்கு என்ன உதவி

அன்பை விட இது பெரிதா சொல்வாய்

அன்பை விட இது பெரிதா சொல்வாய்

உன்னை அழைக்குதம்மா

அன்பு அழைக்குதம்மா அன்பு அழைக்குதம்மா

தன் வழியே செல்வாய்.......

Song information

Singer: Seerkazhi Govindarajan

Release information: From Veeranganai (1964) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: S. Vedhachalam

Explore this song