Roman script

Singers : B. S. Sasireka and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Chorus

…………………

Female Part

Aranganaayagi irangi vaa

Niraintha deivamae malarnthu vaa

Aranganaayagi irangi vaa

Niraintha deivamae malarnthu vaa

Female Part

Mannaaga nindru pennaai ezhunthu

Ponnaai vilaintha thaayae

Vinnorum emmai vellaatha vannam

Kaaval kondaadu neeyae

Female Part

Mannaaga nindru pennaai ezhunthu

Ponnaai vilaintha thaayae

Vinnorum emmai vellaatha vannam

Kaaval kondaadu neeyae…..

Chorus

Aranganaayagi irangi vaa

Niraintha deivamae malarnthu vaa

Female Part

Mangala devathai manjalin naayagi

Kangalil kovil kolvaai neeyammaa

Chorus : Kovil kolvaai neeyammaa

Female Part

Mangala devathai manjalin naayagi

Kangalil kovil kolvaai neeyammaa

Chorus : Kovil kolvaai neeyammaa

Female Part

Maalaiyil thendral adhikaalai velli

Yaavaiyum neeyae engalin thaayae

Maalaiyil thendral adhikaalai velli

Yaavaiyum neeyae engalin thaayae

Female Part

Mangala devathai manjalin naayagi

Kangalil kovil kolvaai neeyammaa

Chorus : Kovil kolvaai neeyammaa

Chorus

Aranganaayagi irangi vaa

Niraintha deivamae malarnthu vaa

Aranganaayagi irangi vaa

Niraintha deivamae malarnthu vaa

Female Part

Idipadu thaalam podipadu soolam

Yaenthiya devathai nee

Chorus : ……………….

Female Part

Oru peyar kaali maru peyar neeli

Amaithiyin sakthiyum neeyae

Chorus : ……………….

Female Part

Kadalalai oram thalaivargal veeram

Kaappaval maari en thaayae

Chorus : ……………….

Female Part

Adi malar bhoomi mudi malar vaanam

Naduvinil aadidum thaayae

Chorus : Thaayae thaayae thaayae thaayae…..

Chorus

……………….

தமிழ்

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ...........................................

பெண் : அரங்கநாயகி இறங்கி வா

நிறைந்த தெய்வமே மலர்ந்து வா

அரங்கநாயகி இறங்கி வா

நிறைந்த தெய்வமே மலர்ந்து வா

பெண் : மண்ணாக நின்று பெண்ணாய் எழுந்து

பொன்னாய் விளைந்த தாயே

விண்ணோரும் எம்மை வெல்லாத வண்ணம்

காவல் கொண்டாடு நீயே.....

பெண் : மண்ணாக நின்று பெண்ணாய் எழுந்து

பொன்னாய் விளைந்த தாயே

விண்ணோரும் எம்மை வெல்லாத வண்ணம்

காவல் கொண்டாடு நீயே.....

குழு : அரங்கநாயகி இறங்கி வா

நிறைந்த தெய்வமே மலர்ந்து வா

பெண் : மங்கல தேவதை மஞ்சளின் நாயகி

கண்களில் கோவில் கொள்வாய் நீயம்மா

குழு : கோவில் கொள்வாய் நீயம்மா

பெண் : மங்கல தேவதை மஞ்சளின் நாயகி

கண்களில் கோவில் கொள்வாய் நீயம்மா

குழு : கோவில் கொள்வாய் நீயம்மா

பெண் : மாலையில் தென்றல் அதிகாலை வெள்ளி

யாவையும் நீயே எங்களின் தாயே

மாலையில் தென்றல் அதிகாலை வெள்ளி

யாவையும் நீயே எங்களின் தாயே

பெண் : மங்கல தேவதை மஞ்சளின் நாயகி

கண்களில் கோவில் கொள்வாய் நீயம்மா

குழு : கோவில் கொள்வாய் நீயம்மா

குழு : அரங்கநாயகி இறங்கி வா

நிறைந்த தெய்வமே மலர்ந்து வா

அரங்கநாயகி இறங்கி வா

நிறைந்த தெய்வமே மலர்ந்து வா

பெண் : இடிபடு தாளம் பொடிபடு சூலம்

ஏந்திய தேவதை நீ

குழு : ...............................

பெண் : ஒரு பெயர் காளி மறு பெயர் நீலி

அமைதியின் சக்தியும் நீயே

குழு : ...............................

பெண் : கடலலை ஓரம் தலைவர்கள் வீரம்

காப்பவள் மாரி என் தாயே

குழு : ...............................

பெண் : அடி மலர் பூமி முடி மலர் வானம்

நடுவினில் ஆடிடும் தாயே.....

குழு : தாயே.....தாயே.....தாயே....தாயே.......

குழு : ...............................

Song information

Singers: B. S. Sasireka and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Thunive Thunai (1976) · Singer: B. S. Sasireka and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song